
யார் இந்த இதயா..
இவள்தான்..
கலியுகக்..
குந்தியா..
சூர்யநாளில்..
இவளின்..
மணக்கோலம்..
நட்சத்திரங்கள்..
துணையுடன்..
ஊர்கோலம்..
எங்கே..
வியாசர்..
எழுத..
நான் தயார்..
புதிய..
பாரதம்..
____________________________ப்ரியா
ஞாயிறு!
உன்னைக் காணாமல்
ஏங்கித் துடித்துச் சிவந்த
என் இதயம்!
_________________________பாலா