header photo

Monday, August 31, 2009

விகடகவி(தை)...

குட் போயீ ஜூட் வந்திச்சு...சின்னதா ஒரு சந்தோஷமுங்க.. (என்ன பண்றது ஆப்பீசு ஆரம்பிச்சிடுத்து.. இப்டித்தான் இடுகைய நகர்த்தி ஆவணும்.. ) உங்களுக்கு சமர்ப்பிச்ச அதே கவிதை.. :D





















23 ஊக்கம்::

அது சரி(18185106603874041862) said...

தந்தையுமானவன்....ஆழமான வார்த்தை பிரயோகம்..நல்லாருக்குங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

ரெடி.... ஜூட்...... ஆரம்பிச்சிட்டீங்க........

தொடர்ந்து பல கவிதைகள் வெளிவர வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

//அது சரி said...

தந்தையுமானவன்....ஆழமான வார்த்தை பிரயோகம்..நல்லாருக்குங்க..//

ரொம்ப நன்றிங்க..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

ரெடி.... ஜூட்...... ஆரம்பிச்சிட்டீங்க........

தொடர்ந்து பல கவிதைகள் வெளிவர வாழ்த்துக்கள்
//

நன்றி வசந்த்..

Unknown said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

jothi said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

jothi said...

//கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் /

பாரிஸ்க்கு பதில் இலங்கைக்கு கிடைக்குமா, ஒருத்தர சமாதான தூதுவரா அனுப்ப வேண்டிய்ருக்கு,.. அவுங்க ரொம்ப நல்லவுங்க,.. அவுங்க பேரு ஜோதி இல்ல,..

கலகலப்ரியா said...

//saravana said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com//

எங்க இருந்து..? அது என்ன சபாரி ... ஓட்டகத்லயோ.. யானைலயோ வச்சு கூட்டிண்டு போக போறாங்களோ...?

கலகலப்ரியா said...

//jothi said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்//

நன்றிங்க.. நன்றிங்க.. நன்றிங்க..

கலகலப்ரியா said...

//jothi said...

//கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் /

பாரிஸ்க்கு பதில் இலங்கைக்கு கிடைக்குமா,//
அதானே.. இலங்கைலதானே கந்தசுவாமி கோயில் இருக்கு.. ஹ்ம்ம்.. குழப்பறாய்ங்கப்பு..

//ஒருத்தர சமாதான தூதுவரா அனுப்ப வேண்டிய்ருக்கு,.. அவுங்க ரொம்ப நல்லவுங்க,.. அவுங்க பேரு ஜோதி இல்ல,..//

சமாதான தூதுவரா..? ஆமாம் யாருக்கும் யாருக்குமிடைல..? (ரொம்ப நல்லவங்கன்னு சொன்னதுக்கப்புறம் .. பேரு ஜோதி இல்லைன்னு எக்ஸ்ட்ராவா சொல்லணுமாங்க.. ஹையோ ஹையோ.. )

NILAMUKILAN said...

ரோஜா செடியின் அன்பும் நண்பனின் அரவணைப்பும்...ஹ்ம்ம் குடுத்து வச்சவங்க நீங்க...

கலகலப்ரியா said...

//நிலா முகிலன் said...

ரோஜா செடியின் அன்பும் நண்பனின் அரவணைப்பும்...ஹ்ம்ம் குடுத்து வச்சவங்க நீங்க...//

இப்டி ஒண்ணு இருக்கோ..?

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் ப்ரியா.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்....... இன்னும் வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் - கலகலன்னு இருங்கோ ...

R.Gopi said...

விக‌ட‌க‌வி(தை), வித்தியாச‌மான‌ க‌வி(தை)

விக‌ட‌னில் ம‌ற்றும் எல்லா இட‌ங்க‌ளிலும் நீக்க‌ம‌ற‌ பிர‌சுர‌மாக‌ வாழ்த்துக்க‌ள் ல‌க‌ல‌க‌...

ஈரோடு கதிர் said...

எழுதிய பொழுதிற் பெரிதுவக்கும் தன்கவிதை
விகடனில் வந்ததது எனும்போது

வாழ்த்துகள் கலகலபிரியா

Sanjai Gandhi said...

லக்கலக்கலக்கலக்க..............
வாழ்த்து சொன்னேனாக்கும்? :)

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் கலகலப்ரியா.

இங்கேயும் வந்து வாழ்த்துச் சொல்லுவோமில்ல.

vasu balaji said...

ஏனுங். ஊருக்கு முன்ன செல்ல ஆஃப் பண்ணி போட்டாச்சி. டேக் ஆஃப் எப்போ. எங்கூரு ஆட்டோவ விட மோசமால்ல இருக்கு கத்தார் ஏர்லைன்ஸ்.

கலகலப்ரியா said...

நன்றி துபாய் ராஜா..

நன்றி ஞானசேகரன்..

நன்றி ஜமால்..

நன்றி கோபி..

நன்றி கதிர்..

நன்றி சஞ்சய் (ஆஹா வேணாம் ரெஸ்ட் எடுத்துட்டிருக்கிற சந்திரமுகிய கிளப்ப வேணாம் சொல்லிட்டேன்.. )

நன்றி ராகவன்.. (ஆகா யாரு வழி காண்பிச்சா...)

வானம் சார்.. நாம டெர்ர்ர்றர்ஆ இருக்கோம்ல... அதான் செக் பண்ணின்டிருக்காங்க.. இருங்க டேக் ஆப் பண்ண வைக்கிறேன்..

"உழவன்" "Uzhavan" said...

அருமையாக எழுதுகிறீர்கள் தோழி. நிறைய வாசியுங்கள். இன்னும் ஏராளனாம கவிதைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

nanri uzhavan..:)