header photo

Monday, December 7, 2009

நுனிக்கரும்பு...

_________________________________
நகல் 

பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!
_________________________________
அசல் 

பாதங்கள் வருடிய நாவின்
கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
நாடி-நாளங்களில் வழிந்தோடியபடி...!
_________________________________

184 ஊக்கம்::

vasu balaji said...

/பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!/

அப்புடி போடு. சரியான போடு


/பாதங்கள் வருடிய நாவின்
கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி /

திருப்புகழ் மாதிரி சொற்கட்டு
கோரப் பல் துவார வழி
வியர்க்கும் ஆலம்.

/வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
நாடி-நாளங்களில் வழிந்தோடியபடி...!/

ம்ம். நல்லாருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

//பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!//

ஆகா அற்புதம்.... நல்ல வரிகள் ப்ரியா

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நகல் - குட்.
அசல் - வழக்கம் போல புரியலை :) (அதான் அதுக்குப் பேர் அசலோ :) )

பூங்குன்றன்.வே said...

//பாதங்கள் வருடிய நாவின்
கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
நாடி-நாளங்களில் வழிந்தோடியபடி...!//

வாய்ப்பே இல்ல.அட்டகாசம்ங்க.

thiyaa said...

நான்தான் முதலாவதா?

//

கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு

//

அழகிய ஆழமான வரிகள்

பிரபாகர் said...

தங்கச்சி அண்ணனுக்கு புரியல. வேலை முடித்து வந்து பார்க்கிறேன்...

பிரபாகர்.

சீமாச்சு.. said...

ரொம்பப் பெரிய்ய கவிஞர் போலருக்கு. முதல் கவிதை நல்லாப் புரிஞ்சுதுங்க..

ரெண்டாவது கவிதைக்குக் கொஞ்சம் பொழிப்புரை போடுங்களேன்.. புண்ணியமாப் போவும்..

ஏதோ ரொம்ப பெரிய்ய விஷயம் சொல்றீங்க போலத் தெரியுது.. ஆனால்
புரியலை..

Chitra said...

அம்மாடி, என்னமா பின்னிட்டீங்க....... அருமை!

மணிப்பக்கம் said...

அருமை!
(புரிஞ்சுடுச்சு இந்த தடவை!)

ஈ ரா said...

நகல் நக்கல்...
அசல் அசத்தல் ...

அருமை..

☀நான் ஆதவன்☀ said...

இரண்டாவது அட்டகாசம்

பின்னோக்கி said...

அருமை. 2 வது கவிதையின் வார்த்தைப் பிரயோகங்கள் சூப்பர்.

நர்சிம் said...

இரண்டாவது.. ம்

S.A. நவாஸுதீன் said...

ரெண்டுமே நல்லா இருக்கு

sathishsangkavi.blogspot.com said...

//பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!//

நல்லாயிருக்கு.........
கலக்கல் கவிதை.........

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...//

நன்றி வானம்பாடிகள்... சத்தியமா நான் திருப்புகழ காப்பி பண்ணலை... அவ்வ்வ்வ்

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

//பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!//

ஆகா அற்புதம்.... நல்ல வரிகள் ப்ரியா//

நன்றி ஞானசேகரன்..!

tamiluthayam said...

எப்படி தான் இப்படி வார்த்தைகளை கோர்கறிங்களோ... நானும் இப்படி எழுத முயற்சிக்கிறேன். முடியல.

கலகலப்ரியா said...

//Chandhana said...

நகல் - குட்.
அசல் - வழக்கம் போல புரியலை :) (அதான் அதுக்குப் பேர் அசலோ :) )//

lol... அதுதான் போல..!

கலகலப்ரியா said...

//பூங்குன்றன்.வே said...

//பாதங்கள் வருடிய நாவின்
கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
நாடி-நாளங்களில் வழிந்தோடியபடி...!//

வாய்ப்பே இல்ல.அட்டகாசம்ங்க.//

நன்றி பூங்குன்றன்..!

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

நான்தான் முதலாவதா?//

இல்லையே... =))

//

கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு

//

அழகிய ஆழமான வரிகள்//

ரொம்ப நன்றி தியா...

கலகலப்ரியா said...

// பிரபாகர் said...

தங்கச்சி அண்ணனுக்கு புரியல. வேலை முடித்து வந்து பார்க்கிறேன்...

பிரபாகர்.//

சரிண்ணா..!

கலகலப்ரியா said...

//Seemachu said...

ரொம்பப் பெரிய்ய கவிஞர் போலருக்கு. முதல் கவிதை நல்லாப் புரிஞ்சுதுங்க..

ரெண்டாவது கவிதைக்குக் கொஞ்சம் பொழிப்புரை போடுங்களேன்.. புண்ணியமாப் போவும்..

ஏதோ ரொம்ப பெரிய்ய விஷயம் சொல்றீங்க போலத் தெரியுது.. ஆனால்
புரியலை..//

=)).. வாங்க சீமாச்சு..! ம்ம்.. நக்கலு..=)) ! பெரிய்ய கவிஞர்னு சொல்லிட்டு பொழிப்புரை கேக்குறது நல்லாவே இல்ல..

கலகலப்ரியா said...

//Chitra said...

அம்மாடி, என்னமா பின்னிட்டீங்க....... அருமை!//

ரொம்ப நன்றி சித்ரா... டானிக் வார்த்தைகள்..

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

அருமை!
(புரிஞ்சுடுச்சு இந்த தடவை!)//

வாவ்... மணிக்கு ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கப்பா... =))... நன்றி மணி..!

கலகலப்ரியா said...

//ஈ ரா said...

நகல் நக்கல்...
அசல் அசத்தல் ...

அருமை..//

நன்றி ஈ ரா...

முனைவர் இரா.குணசீலன் said...

/பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!/

உண்மைதான்...

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

இரண்டாவது அட்டகாசம்//

நன்றி ஆதவன்..

கலகலப்ரியா said...

//பின்னோக்கி said...

அருமை. 2 வது கவிதையின் வார்த்தைப் பிரயோகங்கள் சூப்பர்.//

நன்றி பின்னோக்கி..

கலகலப்ரியா said...

//நர்சிம் said...

இரண்டாவது.. ம்//

=))... நன்றி நர்சிம்.. !

கலகலப்ரியா said...

//S.A. நவாஸுதீன் said...

ரெண்டுமே நல்லா இருக்கு//

நன்றி நவாஸு..!

சந்தனமுல்லை said...

முதல் கவிதை - நச்!! அசல் - அருமை!

கலகலப்ரியா said...

//Sangkavi said...

//பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!//

நல்லாயிருக்கு.........
கலக்கல் கவிதை.........//

நன்றி சங்கவி..!

கலகலப்ரியா said...

//tamiluthayam said...

எப்படி தான் இப்படி வார்த்தைகளை கோர்கறிங்களோ... நானும் இப்படி எழுத முயற்சிக்கிறேன். முடியல.//

முயன்றால் முடியாதது எதுவுமில்லையாமே..=) நன்றி உதயன்..!

கலகலப்ரியா said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

/பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!/

உண்மைதான்...//

நன்றி குணசீலன்..!

கலகலப்ரியா said...

//சந்தனமுல்லை said...

முதல் கவிதை - நச்!! அசல் - அருமை!//

வாங்க சந்தனமுல்லை... நன்றி..!

மணிஜி said...

அசல் டெர்ரரா இருக்கு.(தலயோட டைட்டில் இல்ல)

கலகலப்ரியா said...

//தண்டோரா ...... said...

அசல் டெர்ரரா இருக்கு.(தலயோட டைட்டில் இல்ல)//

ஐயையோ அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க... இன்னைக்கு குசும்பன் இடுகை பார்த்துதான் இப்டி ஒரு மாட்டர் இருக்குன்னே தெரிய வந்திச்சு..=)).. நன்றி தண்டோரா..!

மணிஜி said...

ப்ரியா.. சைடுல இருக்கிற பிளாக்ரோலை எடுத்துடுங்க..அது மூலமாத்தான் மால்வேர் பரவுதுன்னு உளவுத்துறை ரிப்போர்ட்..(மற்ற பதிவர்களின் லிங்க்)

கலகலப்ரியா said...

//தண்டோரா ...... said...

ப்ரியா.. சைடுல இருக்கிற பிளாக்ரோலை எடுத்துடுங்க..அது மூலமாத்தான் மால்வேர் பரவுதுன்னு உளவுத்துறை ரிப்போர்ட்..(மற்ற பதிவர்களின் லிங்க்)//

:o.. இப்டி வேற உண்டுமா... அவ்வ்வ்வ்... ! நன்றி தண்டோரா...

ஈரோடு கதிர் said...

முதல் கவிதை... அருமை

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

முதல் கவிதை... அருமை//

இதுக்கு முதல் கவிதை புரியுதுன்னு சொல்லி இருந்திருக்கலாம்...! டிப்ளோமட்டிக் கமெண்ட் போடுறியளோ... இருங்கடி..!

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
இதுக்கு முதல் கவிதை புரியுதுன்னு சொல்லி இருந்திருக்கலாம்...! //

எப்படியோ புரிஞ்சாச் சரி....

நானேன்ன ஒவ்வொருவாட்டியும் மெட்ராஸுக்கு போன் போட்டு கேக்கவா முடியும்

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
தங்கச்சி அண்ணனுக்கு புரியல. வேலை முடித்து வந்து பார்க்கிறேன்...//

தங்கச்சியவே புரியலையா...

அப்புறம் எங்கே கவித புரியும்

சரி சரி... வேலைய நல்லபடியா பார்த்துபுட்டு வாங்க பிரவு...

ஆரூரன் விசுவநாதன் said...

இனிமை....இனிமை....

ஆரூரன் விசுவநாதன் said...

எத்தனை நாளைக்குத்தான் அருமை....அருமை...ங்கறது....

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
இதுக்கு முதல் கவிதை புரியுதுன்னு சொல்லி இருந்திருக்கலாம்...! //

எப்படியோ புரிஞ்சாச் சரி....

நானேன்ன ஒவ்வொருவாட்டியும் மெட்ராஸுக்கு போன் போட்டு கேக்கவா முடியும்//

மெட்ராஸ்ல இருக்கிறவங்க switz -இற்கே ஃபோன் போட்டு கேக்கறப்போ... ஈரோடு மெட்ராஸுக்கு ஃபோன் போட்டா கொறைஞ்சிடுமோ...

கலகலப்ரியா said...

// ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
தங்கச்சி அண்ணனுக்கு புரியல. வேலை முடித்து வந்து பார்க்கிறேன்...//

தங்கச்சியவே புரியலையா...

அப்புறம் எங்கே கவித புரியும்

சரி சரி... வேலைய நல்லபடியா பார்த்துபுட்டு வாங்க பிரவு...//

அவங்களுக்கு புரியும் கதிரு.. இந்த எடுத்துக் கொடுக்கிற வேலை எல்லாம் வேணாம்... நம்மள புரியணுமாம்ல.. இதெல்லாம் நடக்கிற காரியமா நல்லகண்ணு...

vasu balaji said...

/ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
தங்கச்சி அண்ணனுக்கு புரியல. வேலை முடித்து வந்து பார்க்கிறேன்...//

எனக்கொரு சம்சயம். ப்ரியா சப்போர்டிவா பேசுராங்கன்னு தன் கட்சி தன் கட்சின்னு சொல்றாரோ. ஏனுங் கதிர்=))

கலகலப்ரியா said...

//

ஆரூரன் விசுவநாதன் said...

இனிமை....இனிமை....//

நுனிக்கரும்பு அடிக்கரும்பு மாதிரி இனிக்குதோ...

//எத்தனை நாளைக்குத்தான் அருமை....அருமை...ங்கறது...//
இது நினைச்சுதான் நிறைய ப்ளாக்ல பீட்டர் விட்டுக்கிட்டு அலைறேன்... excellent.. super... fantastic.. சூப்பர்..=))... கலக்கல்... அசத்தல்... அபாரம்... மிக அருமை.. மிக நன்று... நல்லாருக்கு... இருங்க இன்னும் கொஞ்சம் வார்த்தை எடுத்து பின்னூட்டவாதிகளுக்கு உதவி செய்யலாம்..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
தங்கச்சி அண்ணனுக்கு புரியல. வேலை முடித்து வந்து பார்க்கிறேன்...//

எனக்கொரு சம்சயம். ப்ரியா சப்போர்டிவா பேசுராங்கன்னு தன் கட்சி தன் கட்சின்னு சொல்றாரோ. ஏனுங் கதிர்=))//

நம்ம அண்ணாவ கலாய்ச்சா வானம்பாடிக்கு சிறகு இருக்காதுடியோ...

அண்ணா இவங்க பேச்ச கேக்காதீங்க... பாசமலர பிச்சு போடப் பார்க்கறாங்க...

ஈரோடு கதிர் said...

// கலகலப்ரியா said...

நம்ம அண்ணாவ கலாய்ச்சா வானம்பாடிக்கு சிறகு இருக்காதுடியோ... //

ஹ்கும்... பிய்க்கறதுக்கு அங்கன என்ன இருக்குதாம்....

இருக்கறவங்ககிட்ட பிச்சி வீரத்த காட்டமாட்டாங்க

இல்லதா எங்கள மாதிரி அப்புராணிகிட்டதான் வீரம்... ஜூரம் எல்லாம்

vasu balaji said...

கலகலப்ரியா said...


/நம்ம அண்ணாவ கலாய்ச்சா வானம்பாடிக்கு சிறகு இருக்காதுடியோ.../

ஹூக்ம். ரெண்டாவது கவித புரியரதுக்கு பிச்சிகிட்டது போக ஒன்னு ரெண்டு இருக்கு. இதயும் பிச்சி என்ன பண்ண=)).

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

// கலகலப்ரியா said...

நம்ம அண்ணாவ கலாய்ச்சா வானம்பாடிக்கு சிறகு இருக்காதுடியோ... //

ஹ்கும்... பிய்க்கறதுக்கு அங்கன என்ன இருக்குதாம்....

இருக்கறவங்ககிட்ட பிச்சி வீரத்த காட்டமாட்டாங்க

இல்லதா எங்கள மாதிரி அப்புராணிகிட்டதான் வீரம்... ஜூரம் எல்லாம்//

த்தோ கதிரு... நான் முடி பத்தியா பேசிண்டிருக்கேன் இங்க..? கைய உடைச்சிடுவேங்கிறததான்... கவிதை மொழில சொன்னேனாக்கும்..! (இதுவும் புரியாதே..) இது நம்ம டிப்ளோமசி..!

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...


/நம்ம அண்ணாவ கலாய்ச்சா வானம்பாடிக்கு சிறகு இருக்காதுடியோ.../

ஹூக்ம். ரெண்டாவது கவித புரியரதுக்கு பிச்சிகிட்டது போக ஒன்னு ரெண்டு இருக்கு. இதயும் பிச்சி என்ன பண்ண=)).//

அடியே... அதையும் பிச்சுக்க கை இருக்காதுன்னுதான் சொல்லிக்கிட்டிருக்கேன்... புரியாதவய்ங்க கிட்ட சண்டை போட்டு தொண்டைதான் வலிக்குது...

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
த்தோ கதிரு... நான் முடி பத்தியா பேசிண்டிருக்கேன் இங்க..? கைய உடைச்சிடுவேங்கிறததான்... கவிதை மொழில சொன்னேனாக்கும்..! (இதுவும் புரியாதே..) இது நம்ம டிப்ளோமசி..!//

யெம்ம்ம்ம்ம்மெ.... கை னா அது ரெக்கைங்க்கொவ்....

இறகாம்ல இறகு

இது என்ன கவிதனு நெனச்சீங்களா? புரியாம இனிமைனு போட

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
புரியாதவய்ங்க கிட்ட சண்டை போட்டு தொண்டைதான் வலிக்குது...//

டைப்பி... டைப்பி...

வெரலுதான வலிக்கனும்...

தொண்ட ஏன் வலிக்குது

இப்படியேதான் அண்ணனும் தொங்கச்சியும் ஒளறுவீகலோ....

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
த்தோ கதிரு... நான் முடி பத்தியா பேசிண்டிருக்கேன் இங்க..? கைய உடைச்சிடுவேங்கிறததான்... கவிதை மொழில சொன்னேனாக்கும்..! (இதுவும் புரியாதே..) இது நம்ம டிப்ளோமசி..!//

யெம்ம்ம்ம்ம்மெ.... கை னா அது ரெக்கைங்க்கொவ்....

இறகாம்ல இறகு

இது என்ன கவிதனு நெனச்சீங்களா? புரியாம இனிமைனு போட//

கதிரு... சிறக இறகுன்னு படிச்சிண்டு... (அது வேற ரெண்டும் ஒண்ணுன்னுதான் நெனைப்போ..).. இறக்கை அடிக்கிறியளோ..! த்தோ.. ஆரூர் கிட்ட வம்பெல்லாம் வச்சுக்கிடாதீய.. புடிச்சுக்கிட்டு போயி தண்ணியில்லாக் காட்டுக்குள்ள விட்டு வந்துடுவாரு... ப்ளாக் எழுத முடியாம முள்ளம்பன்னி கிட்ட மல்லுக் கட்ட வேண்டி வந்துடும்.. (என்னது இதுக்கு அதுவே மேலா..)... ஆரூர்... நீங்க எதுக்கும் ஒரு வாட்டி என்னன்னு கேளுங்க... சிங்கம்ஸ் எல்லாம் கூட்டு சேர்ந்துக்கிட்டு அட்டாக் பண்ணுராய்ங்களாம்ல...!

vasu balaji said...

/யெம்ம்ம்ம்ம்மெ.... கை னா அது ரெக்கைங்க்கொவ்....

இறகாம்ல இறகு

இது என்ன கவிதனு நெனச்சீங்களா? புரியாம இனிமைனு போட/

அதான=))

vasu balaji said...

/ப்ளாக் எழுத முடியாம முள்ளம்பன்னி கிட்ட மல்லுக் கட்ட வேண்டி வந்துடும்.. (என்னது இதுக்கு அதுவே மேலா..).../

அய்யோ கடவுளே. என்னா லொல்லு. தாங்க முடியல சாமீஈஈஈஈஈஈஈ

vasu balaji said...

/சிங்கம்ஸ் எல்லாம் கூட்டு சேர்ந்துக்கிட்டு அட்டாக் பண்ணுராய்ங்களாம்ல...!/

நோஓஓஓஓஒ. நோ பேட் வேர்ஸ். நோ சிங்கம். அதுக்கு எலி மேலு.=))

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஆரூர் கிட்ட வம்பெல்லாம் வச்சுக்கிடாதீய.. புடிச்சுக்கிட்டு போயி தண்ணியில்லாக் காட்டுக்குள்ள விட்டு வந்துடுவாரு... ப்ளாக் எழுத முடியாம முள்ளம்பன்னி கிட்ட மல்லுக் கட்ட வேண்டி வந்துடும்.. (என்னது இதுக்கு அதுவே மேலா..)..//

அல்லோவ்வ்வ்வ்வ்... பிரச்சன நமக்குள்ளதான்... ஆரூர ஏன் உங்களுக்குச் சாதகாமா இழுக்குறீகா..

தில் இருந்தா... உங்க அண்ணன ஆஃப் போட்டுக்கிட்டு...
ச்சீ.. ஆஃப் டே லீவு போட்டுட்டு களத்துல நிக்கச்சொல்லுங்க...

அந்த ஒரு பைசாவ குடுத்துடலாம்

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
புரியாதவய்ங்க கிட்ட சண்டை போட்டு தொண்டைதான் வலிக்குது...//

டைப்பி... டைப்பி...

வெரலுதான வலிக்கனும்...

தொண்ட ஏன் வலிக்குது

இப்படியேதான் அண்ணனும் தொங்கச்சியும் ஒளறுவீகலோ....//

அச்சோ கண்டு புடிச்சிட்டாருய்யா... கேட்டுக்கிடுங்கண்ணே எஸ் எம் எஸ் வச்சு... நரம்பில போதை ஏத்திக்கிட்டவங்க வாயில இருந்து உதிரும் தத்துவ முத்துக்கள்... உளர்றத பத்தி பேசறதுக்கு ஒரு மூஞ்சி வேணும்னு இட்லி ஆவி சொல்லுதுங்கோ...

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
/ப்ளாக் எழுத முடியாம முள்ளம்பன்னி கிட்ட மல்லுக் கட்ட வேண்டி வந்துடும்.. (என்னது இதுக்கு அதுவே மேலா..).../

அய்யோ கடவுளே. என்னா லொல்லு. தாங்க முடியல சாமீஈஈஈஈஈஈஈ//

ஏண்ணா....முள்ளம்பன்னி கூட மல்லுக் க்கட்டுனா.... முடி வளருமாண்ணே?

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
/ப்ளாக் எழுத முடியாம முள்ளம்பன்னி கிட்ட மல்லுக் கட்ட வேண்டி வந்துடும்.. (என்னது இதுக்கு அதுவே மேலா..).../

அய்யோ கடவுளே. என்னா லொல்லு. தாங்க முடியல சாமீஈஈஈஈஈஈஈ//

ஏண்ணா....முள்ளம்பன்னி கூட மல்லுக் க்கட்டுனா.... முடி வளருமாண்ணே?//

முள்ளம்பன்னிக்கா... இல்லைப்பா... அதுக்கு முள்ளுதான் கொட்டும்..!

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ ஏண்ணா....முள்ளம்பன்னி கூட மல்லுக் க்கட்டுனா.... முடி வளருமாண்ணே?/

ஆமாம். ஆனா அது முதுகுல இருந்து நம்ம உடம்பு ஃபுல்லா வளர்ந்துடும் பரவாஆஆஆஅல்லயா=))

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/ப்ளாக் எழுத முடியாம முள்ளம்பன்னி கிட்ட மல்லுக் கட்ட வேண்டி வந்துடும்.. (என்னது இதுக்கு அதுவே மேலா..).../

அய்யோ கடவுளே. என்னா லொல்லு. தாங்க முடியல சாமீஈஈஈஈஈஈஈ//

சரி ஒதுங்கிக்கிடுங்க... சிங்கம் சிங்கிளா சண்டை போட்டாதான் அயகு...

vasu balaji said...

ஆனாலும் அப்புடி முள்ளம்பன்னி முடிமாதிரி வளர்ரதுக்கு இந்த வால்பாறை வட்டப்பாறையே அழகா இருக்குமில்ல=))

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஆரூர் கிட்ட வம்பெல்லாம் வச்சுக்கிடாதீய.. புடிச்சுக்கிட்டு போயி தண்ணியில்லாக் காட்டுக்குள்ள விட்டு வந்துடுவாரு... ப்ளாக் எழுத முடியாம முள்ளம்பன்னி கிட்ட மல்லுக் கட்ட வேண்டி வந்துடும்.. (என்னது இதுக்கு அதுவே மேலா..)..//

அல்லோவ்வ்வ்வ்வ்... பிரச்சன நமக்குள்ளதான்... ஆரூர ஏன் உங்களுக்குச் சாதகாமா இழுக்குறீகா..

தில் இருந்தா... உங்க அண்ணன ஆஃப் போட்டுக்கிட்டு...
ச்சீ.. ஆஃப் டே லீவு போட்டுட்டு களத்துல நிக்கச்சொல்லுங்க...

அந்த ஒரு பைசாவ குடுத்துடலாம்//

ஆரூர நம்ம கட்சில சேர்த்து விட்டதே நீங்கதானுங்களே...! அண்ணே இங்க வாங்கண்ணே... காம்பவுண்டு செவத்தில ஒரு ரூபா திருடின ஆளு இங்கதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காருண்ணே..!

vasu balaji said...

/சரி ஒதுங்கிக்கிடுங்க... சிங்கம் சிங்கிளா சண்டை போட்டாதான் அயகு.../

த்தோடா. இப்போ யாரு சண்ட போடுறா. நின்ன இடத்துல இருந்தே சவுண்டுதேன்.=))

கலகலப்ரியா said...

ஐ மீன் ஒரு பைசா...

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
சரி ஒதுங்கிக்கிடுங்க... சிங்கம் சிங்கிளா சண்டை போட்டாதான் அயகு...//

சிங்கம் சாப்பிடபோகுது..

வந்து மொக்கலாம்...

அதுக்குள்ளே....

உங்க அண்ணன களத்துல நிறுத்துங்க

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

ஆனாலும் அப்புடி முள்ளம்பன்னி முடிமாதிரி வளர்ரதுக்கு இந்த வால்பாறை வட்டப்பாறையே அழகா இருக்குமில்ல=))//

எதுக்கும் வீட்ல விளக்குமாத்துக் குச்சி இருந்தா எடுத்து வச்சு ட்ரயல் பாருங்களேன்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/சரி ஒதுங்கிக்கிடுங்க... சிங்கம் சிங்கிளா சண்டை போட்டாதான் அயகு.../

த்தோடா. இப்போ யாரு சண்ட போடுறா. நின்ன இடத்துல இருந்தே சவுண்டுதேன்.=))//

அதானே பார்த்தேன்...

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
காம்பவுண்டு செவத்தில ஒரு ரூபா திருடின ஆளு இங்கதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காருண்ணே..!//

ஒரு பைசா எப்போ ஒரு ரூவா.. ஆச்சு..

உங்களுக்கு ஏதாவது SMS வந்து நரம்புல சரக்கேறிடுச்சோ

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
விளக்குமாத்துக் குச்சி இருந்தா எடுத்து வச்சு ட்ரயல் பாருங்களேன்...//

உங்க வீட்ல அப்படித்தான் ட்ரயல் பாக்குறீங்களோ

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
சரி ஒதுங்கிக்கிடுங்க... சிங்கம் சிங்கிளா சண்டை போட்டாதான் அயகு...//

சிங்கம் சாப்பிடபோகுது..

வந்து மொக்கலாம்...

அதுக்குள்ளே....

உங்க அண்ணன களத்துல நிறுத்துங்க//

தோடா... என்னமோ நாம நிராயுதபாணியா நிக்கறாப்ல... இன்று போய் நாளை வா பாணில சொல்லிக்கிட்டு... இவங்களே போறாகளாம்... நல்ல தெம்பா சாப்டு வாங்க...எதுக்கு இப்போ அண்ணன இழுக்கிறீய... அவங்கன்னா ஈஸியா தாக்கலாம்னா... விடமாட்டோம்டி..

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
விளக்குமாத்துக் குச்சி இருந்தா எடுத்து வச்சு ட்ரயல் பாருங்களேன்...//

உங்க வீட்ல அப்படித்தான் ட்ரயல் பாக்குறீங்களோ//

நம்ம வீட்ல இந்த அனாவஸ்ய விளக்குமாத்துச் செலவு எல்லாம் இல்லை...

vasu balaji said...

/எதுக்கும் வீட்ல விளக்குமாத்துக் குச்சி இருந்தா எடுத்து வச்சு ட்ரயல் பாருங்களேன்.../

அட கண்றாவியா இருக்கும்னு சொல்லிட்டேன்ல. அப்புறமென்ன ட்ரயல் பாக்குறது.

கலகலப்ரியா said...

//கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
காம்பவுண்டு செவத்தில ஒரு ரூபா திருடின ஆளு இங்கதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காருண்ணே..!//

ஒரு பைசா எப்போ ஒரு ரூவா.. ஆச்சு..

உங்களுக்கு ஏதாவது SMS வந்து நரம்புல சரக்கேறிடுச்சோ//

அது எப்பவோ பைசான்னு போட்டச்சு... மூழ்கறவன் பைசாவையும் ச்சே குச்சியையும் புடிக்கிறதுங்கிறது இதுதானோ...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/எதுக்கும் வீட்ல விளக்குமாத்துக் குச்சி இருந்தா எடுத்து வச்சு ட்ரயல் பாருங்களேன்.../

அட கண்றாவியா இருக்கும்னு சொல்லிட்டேன்ல. அப்புறமென்ன ட்ரயல் பாக்குறது.//

ஏன் இந்த அவ நம்பிக்கை.. நீங்க எதுக்கும் ட்ரை பண்ணுங்க.. போட்டோ புடிச்சு ப்ளாக்ல போட்டா... வாசகப் பெருமக்கள் கிட்ட வாக்கெடுப்பு நடத்தி... நல்லா இருக்கா இல்லையான்னு முடிவு பண்ணலாம்...

கமலேஷ் said...

இரண்டு கவிதைகளுமே அழகு...
இரண்டாவது கவிதையில் ஆழம் மிக அதிகம்...
வாழ்த்துக்கள்...

கலகலப்ரியா said...

// கமலேஷ் said...

இரண்டு கவிதைகளுமே அழகு...
இரண்டாவது கவிதையில் ஆழம் மிக அதிகம்...
வாழ்த்துக்கள்...//

ரொம்ப நன்றி கமலேஷ்...!

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ ஏன் இந்த அவ நம்பிக்கை.. நீங்க எதுக்கும் ட்ரை பண்ணுங்க.. போட்டோ புடிச்சு ப்ளாக்ல போட்டா... வாசகப் பெருமக்கள் கிட்ட வாக்கெடுப்பு நடத்தி... நல்லா இருக்கா இல்லையான்னு முடிவு பண்ணலாம்.../

தோடா. ஃபோடோ பார்த்தா மயங்கி விழுந்துடுவாங்க நாய் சேகர பார்த்தா மாதிரி. அப்புரம் எங்க வாக்கெடுக்கறது. வாந்திதான் எடுக்கணூம்=))

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ ஏன் இந்த அவ நம்பிக்கை.. நீங்க எதுக்கும் ட்ரை பண்ணுங்க.. போட்டோ புடிச்சு ப்ளாக்ல போட்டா... வாசகப் பெருமக்கள் கிட்ட வாக்கெடுப்பு நடத்தி... நல்லா இருக்கா இல்லையான்னு முடிவு பண்ணலாம்.../

தோடா. ஃபோடோ பார்த்தா மயங்கி விழுந்துடுவாங்க நாய் சேகர பார்த்தா மாதிரி. அப்புரம் எங்க வாக்கெடுக்கறது. வாந்திதான் எடுக்கணூம்=)//

தோடா... இப்போ ட்ரயல் பார்க்கறதுக்கு போட்ட போட்டோல அப்டி யாரும் வாந்தி எடுத்த மாதிரி தெரியலையே... நம்ம மக்கள் நீங்க நினைக்கிற அளவுக்கு இல்லை... சகிப்புத் தன்மை ஜாஸ்தி... ஒன்னியும் பயப்டாதீங்க..

vasu balaji said...

/தோடா... இப்போ ட்ரயல் பார்க்கறதுக்கு போட்ட போட்டோல அப்டி யாரும் வாந்தி எடுத்த மாதிரி தெரியலையே... நம்ம மக்கள் நீங்க நினைக்கிற அளவுக்கு இல்லை... சகிப்புத் தன்மை ஜாஸ்தி... ஒன்னியும் பயப்டாதீங்க../

வேணாம். வேணாஆஆஆம். அழுதுடுவேன். சமாதானமா போய்டலாம்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/தோடா... இப்போ ட்ரயல் பார்க்கறதுக்கு போட்ட போட்டோல அப்டி யாரும் வாந்தி எடுத்த மாதிரி தெரியலையே... நம்ம மக்கள் நீங்க நினைக்கிற அளவுக்கு இல்லை... சகிப்புத் தன்மை ஜாஸ்தி... ஒன்னியும் பயப்டாதீங்க../

வேணாம். வேணாஆஆஆம். அழுதுடுவேன். சமாதானமா போய்டலாம்.//

ச்சே.. இப்டி அழுகுணிங்க கூட சண்டை போட்டா இப்டிதான் ஆகும்..

அன்பேசிவம் said...

ப்ரியா என்னங்க இது? கொஞ்சம் லேட்டா வந்துட்டேன், அதுக்கு இப்படியா.... 100க்கும் பின்னாடி நிக்கனும் போலவே....

அன்பேசிவம் said...

அதெப்படிங்க நாலுவரி எழுதி 400 வரி பின்னூட்டம் வாங்குறிங்க? :-)

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

ப்ரியா என்னங்க இது? கொஞ்சம் லேட்டா வந்துட்டேன், அதுக்கு இப்படியா.... 100க்கும் பின்னாடி நிக்கனும் போலவே..//

ஆமாம்... இனிமே சீக்கிரமா வரக் கத்துக்குங்க.. =))

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

அதெப்படிங்க நாலுவரி எழுதி 400 வரி பின்னூட்டம் வாங்குறிங்க? :-)//

கண்ணு போடுறாய்ங்க... அவ்வ்வ்வ்... (நல்லா பாருங்க அதில பாதி என்னோட பின்னூட்டமாக்கும்..)

balavasakan said...

வாரத்தைகள் வளைந்து வருகிறது அற்புதம் அக்கா

கலகலப்ரியா said...

//Balavasakan said...

வாரத்தைகள் வளைந்து வருகிறது அற்புதம் அக்கா//

ரொம்ப நன்றி வாசு...!

அன்புடன் அருணா said...

என் ஓட்டு முதல் கவிதைக்கு.!

ப்ரியமுடன் வசந்த் said...

நகல்

:(

அசல்

:)

கலகலப்ரியா said...

//அன்புடன் அருணா said...

என் ஓட்டு முதல் கவிதைக்கு.!//

நன்றி அருணா..!

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

நகல்

:(

அசல்

:)//

இது விஷயத்த பத்தியா... இல்ல எழுத்தப் பத்தியா... ம்ம்...

நேசமித்ரன் said...

கவிதை -1-
கவிதை-2-

பாதங்கள் வருடிய நாவின்
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
கோரப்பற்துவார வழி
மூளையின் நுண்ணிய திசு தடவி
வியர்க்குமாலம் நாசி வருடி

மறந்து விடுகிறது
முதுகிருப்பது..!


ம்ம்ம் நடத்துங்க

:)

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said... //

தோடா... வார்த்தைய மாத்திப் போடுராய்ங்களாம்... பின்னூட்டம் கூடவா புரியற மாதிரி போடப்டாது... ராவணா...

vasu balaji said...

மீ த ஃபர்ஸ்ட். மீ த 100 ஹிஹி

அது சரி(18185106603874041862) said...

//
பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!
//

உண்மை தான் ப்ரியா....ஒருக்கால் நினைவுக்கு வரலாம்...தன் முதுகில் வாள் இறங்கும் போது!!!

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

மீ த ஃபர்ஸ்ட். மீ த 100 ஹிஹி//

you the first and you the double zeros a... மாத்தி யோசிங்க சாமிங்களா...

அது சரி(18185106603874041862) said...

//
பாதங்கள் வருடிய நாவின்
கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
நாடி-நாளங்களில் வழிந்தோடியபடி...!

//

தினத்தந்தியின் தலைப்புச் செய்திகள் புரிகின்றன...தினமலரின் கிசுகிசுப்புகள் மூளையை உசுப்பினால் வெளிச்சமாகலாம்....ஆனாலும் என் தமிழ் குறித்து எனக்கு நீண்ட பிரச்சினைகள் உண்டு...பிரச்சினையின் அடிவேர் கம்ப நாடன் காலத்தில் பிறக்காது கம்ப்யூட்டர் காலத்தின் பிறந்ததாக இருக்கலாம்...இல்லை தமிழ் வகுப்புகளை புறக்கணித்து திருட்டு தம்மடித்ததாக இருக்கலாம்...நேர் நேர் நேர் தேமாங்கனி என்ற அசை பிரிப்பை விட செத்துப் போன தவளையின் இதயத்தை உற்றுப் பார்ப்பது எனக்கு பிடித்தமாயிருந்ததும் காரணமாயிருக்கலாம்...

ஆணிவேரை மறந்து கிளையை பிடித்து தொங்கினால்....கவிதையின் உள்ளீடு முதல் பாவத்தின் தொடர் நிகழ்வு என்ற விதமாய் புரிதல் ஏற்பட்டாலும்....எனக்கு புரியவில்லை ப்ரியா..வியர்க்குமாலம் என்றால் என்ன அர்த்தம்??

கலகலப்ரியா said...

// அது சரி said...

//
பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!
//

உண்மை தான் ப்ரியா....ஒருக்கால் நினைவுக்கு வரலாம்...தன் முதுகில் வாள் இறங்கும் போது!!!//

ஆமாம்... அப்பவும் மத்தவன் முதுகில சவாரி போனது கவனம் வராது...=))... இதிலையும் சில பேரு ரொம்பக் காமெடி பண்ணுவாங்க... "நான் யாருக்கும் எந்தப் பாவமும் பண்ணலியேன்னு".. =))..

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
பாதங்கள் வருடிய நாவின்
கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
நாடி-நாளங்களில் வழிந்தோடியபடி...!

//

தினத்தந்தியின் தலைப்புச் செய்திகள் புரிகின்றன...தினமலரின் கிசுகிசுப்புகள் மூளையை உசுப்பினால் வெளிச்சமாகலாம்....ஆனாலும் என் தமிழ் குறித்து எனக்கு நீண்ட பிரச்சினைகள் உண்டு...பிரச்சினையின் அடிவேர் கம்ப நாடன் காலத்தில் பிறக்காது கம்ப்யூட்டர் காலத்தின் பிறந்ததாக இருக்கலாம்...இல்லை தமிழ் வகுப்புகளை புறக்கணித்து திருட்டு தம்மடித்ததாக இருக்கலாம்...நேர் நேர் நேர் தேமாங்கனி என்ற அசை பிரிப்பை விட செத்துப் போன தவளையின் இதயத்தை உற்றுப் பார்ப்பது எனக்கு பிடித்தமாயிருந்ததும் காரணமாயிருக்கலாம்...

ஆணிவேரை மறந்து கிளையை பிடித்து தொங்கினால்....கவிதையின் உள்ளீடு முதல் பாவத்தின் தொடர் நிகழ்வு என்ற விதமாய் புரிதல் ஏற்பட்டாலும்....எனக்கு புரியவில்லை ப்ரியா..வியர்க்குமாலம் என்றால் என்ன அர்த்தம்??//

=)).. இது கேக்குறதுக்கு இவ்ளோ விளக்கம் தேவையா... ஆனாலும் விளக்கம் நல்லா இருக்கு =))))) omg..

கலகலப்ரியா said...

ஆலம் = விஷம் = நஞ்சு... கோரப்பல்லுன்னு போட்டா ஆட்டோமாட்டிக்கா தெரியும்னு நினைச்சேன்... ம்ம்..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
=)).. இது கேக்குறதுக்கு இவ்ளோ விளக்கம் தேவையா... ஆனாலும் விளக்கம் நல்லா இருக்கு =))))) omg..

//

அது விளக்கமல்ல...ஏண்டா ஹோம் வொர்க் செய்யலைன்னு கேட்டா வங்காள விரிகுடால காற்றழுத்த தாழ்வு மண்டலம்...மெட்ராஸெல்லாம் ரொம்ப தண்ணி....திருநெல்வேலி நாடாரு தெருக்கோடில பலசரக்கு கடை வச்சிருக்காரு.....அரிசி, பருப்பு, புளி, மொளகாலருந்து லட்சுமி படம் போட்ட ரூல்டு நோட்டு வரை விப்பாரு...அங்க நேத்தி சாயறப்ப வெங்காயம் வாங்கப் போன எங்கம்மா தண்ணில தப்பா கால வச்சி வழுக்கி விழுந்துட்டாங்க சார்னு சொல்ற பழக்கம் :0)))))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
ஆலம் = விஷம் = நஞ்சு... கோரப்பல்லுன்னு போட்டா ஆட்டோமாட்டிக்கா தெரியும்னு நினைச்சேன்... ம்ம்..

//

ஆமாமா...கோரப்பல்லு இருந்தா பளிச்சின்னு தெரியும்....ஆமா, யாருக்கு இங்க கோரப்பல்லு?? :0)))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
=)).. இது கேக்குறதுக்கு இவ்ளோ விளக்கம் தேவையா... ஆனாலும் விளக்கம் நல்லா இருக்கு =))))) omg..

//

அது விளக்கமல்ல...ஏண்டா ஹோம் வொர்க் செய்யலைன்னு கேட்டா வங்காள விரிகுடால காற்றழுத்த தாழ்வு மண்டலம்...மெட்ராஸெல்லாம் ரொம்ப தண்ணி....திருநெல்வேலி நாடாரு தெருக்கோடில பலசரக்கு கடை வச்சிருக்காரு.....அரிசி, பருப்பு, புளி, மொளகாலருந்து லட்சுமி படம் போட்ட ரூல்டு நோட்டு வரை விப்பாரு...அங்க நேத்தி சாயறப்ப வெங்காயம் வாங்கப் போன எங்கம்மா தண்ணில தப்பா கால வச்சி வழுக்கி விழுந்துட்டாங்க சார்னு சொல்ற பழக்கம் :0)))))//

=))... ம்ம்... சரி சரி... எப்டியோ வங்கத்ல அடிச்ச காத்து புண்ணியம்... இப்போ என்ன அழகா கேட்டுப் படிக்குது புள்ள...

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
ஆலம் = விஷம் = நஞ்சு... கோரப்பல்லுன்னு போட்டா ஆட்டோமாட்டிக்கா தெரியும்னு நினைச்சேன்... ம்ம்..

//

ஆமாமா...கோரப்பல்லு இருந்தா பளிச்சின்னு தெரியும்....ஆமா, யாருக்கு இங்க கோரப்பல்லு?? :0)))//

இங்க பாருங்க சாமி... வாழ்க்கைல coincidence சாதாரணம்... eminem படம் வச்சி நான் உங்களுக்கு fangs இருக்கான்னு கண்டு புடிக்க முடியாது... அப்டியே இருந்தாலும் இது உங்க பல் சம்மந்தப்பட்டதல்ல... =))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

=))... ம்ம்... சரி சரி... எப்டியோ வங்கத்ல அடிச்ச காத்து புண்ணியம்... இப்போ என்ன அழகா கேட்டுப் படிக்குது புள்ள...

//

என்ன புண்ணியம்?? அவ்ளோ சொல்லியும் அந்த ஆளு எங்க கேட்டாரு?? ஹோம் வொர்க் செய்ய துப்பில்ல...கதையா சொல்றன்னு சொல்லி வெளுத்து எடுத்துட்டாரு....ம்ம்ம்ம்....சில பேருக்கு கதையை பாராட்ற மனசே வராது....அதுவும் குறிப்பா கணக்கு வாத்தியாருங்களுக்கு....என்ன சொல்றீங்க??

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

இங்க பாருங்க சாமி... வாழ்க்கைல coincidence சாதாரணம்... eminem படம் வச்சி நான் உங்களுக்கு fangs இருக்கான்னு கண்டு புடிக்க முடியாது... அப்டியே இருந்தாலும் இது உங்க பல் சம்மந்தப்பட்டதல்ல... =))

//

எமினெம் படத்தை வச்சி எனக்கு கோரைப்பல்லு இருக்கா இல்லையான்னு எப்பிடி சொல்ல முடியும்?? வேணும்னா எமினத்துக்கு சொல்லலாம்...ஆனா பிரயோஜனமில்ல...அது அவருக்கே தெரியுமே :00)))

//
அப்டியே இருந்தாலும் இது உங்க பல் சம்மந்தப்பட்டதல்ல..
//

நல்ல வேளை...உங்களுக்கு பல் இல்லைன்னு சொல்லலை....ஜஸ்ட்டு எஸ்கேப்பு...:0))))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...

=))... ம்ம்... சரி சரி... எப்டியோ வங்கத்ல அடிச்ச காத்து புண்ணியம்... இப்போ என்ன அழகா கேட்டுப் படிக்குது புள்ள...

//

என்ன புண்ணியம்?? அவ்ளோ சொல்லியும் அந்த ஆளு எங்க கேட்டாரு?? ஹோம் வொர்க் செய்ய துப்பில்ல...கதையா சொல்றன்னு சொல்லி வெளுத்து எடுத்துட்டாரு....ம்ம்ம்ம்....சில பேருக்கு கதையை பாராட்ற மனசே வராது....அதுவும் குறிப்பா கணக்கு வாத்தியாருங்களுக்கு....என்ன சொல்றீங்க??//

ம்ம்... நம்ம கணக்கு வாத்யார் ரொம்ப நல்லவருப்பா..! (நான் கதை எல்லாம் அங்க சொன்னதில்ல... அதனால எனக்கு இது பத்தி செரியா தெரியல..) அனுபவப்பட்டவிங்க சொன்னா கேட்டுக்கிடுறோம்...

கலகலப்ரியா said...

//அது சரி has left a new comment on your post "நுனிக்கரும்பு...":

//
கலகலப்ரியா said...

இங்க பாருங்க சாமி... வாழ்க்கைல coincidence சாதாரணம்... eminem படம் வச்சி நான் உங்களுக்கு fangs இருக்கான்னு கண்டு புடிக்க முடியாது... அப்டியே இருந்தாலும் இது உங்க பல் சம்மந்தப்பட்டதல்ல... =))

//

எமினெம் படத்தை வச்சி எனக்கு கோரைப்பல்லு இருக்கா இல்லையான்னு எப்பிடி சொல்ல முடியும்?? வேணும்னா எமினத்துக்கு சொல்லலாம்...ஆனா பிரயோஜனமில்ல...அது அவருக்கே தெரியுமே :00)))//

நான் சொன்னதையே திரும்ப சொன்னா என்ன அர்த்தம்...

//
அப்டியே இருந்தாலும் இது உங்க பல் சம்மந்தப்பட்டதல்ல..
//

நல்ல வேளை...உங்களுக்கு பல் இல்லைன்னு சொல்லலை....ஜஸ்ட்டு எஸ்கேப்பு...:0)))) //

சொல்ல மறந்துட்டேனா...! ஆமாம்... எனக்குப் பல்லு இல்லாதது உங்களுக்கு எப்டி நல்ல வேளை :-? =))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

ம்ம்... நம்ம கணக்கு வாத்யார் ரொம்ப நல்லவருப்பா..!
//

நம்புற மாதிரி இல்லியே....பொதுவாவே அவய்ங்க கொலை வெறி கோஷ்டி...சிக்கினா கே.எஃப்.சி சிக்கன் மாதிரி ஆக்கிருவாய்ங்க....ஒரு வேளை எங்க ஊரு கணக்கு வாத்தியாரெல்லாம் பார்ட் டைமா கறிக்கடை வச்சிருக்காய்ங்களோ என்னவோ....யாருக்கு தெரியும்??

//
(நான் கதை எல்லாம் அங்க சொன்னதில்ல...)
//

ஹிஹி....நான் தமிழ் வாத்தியாரில்ல இதையெல்லாம் நம்புறதுக்கு...:0)))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...

ம்ம்... நம்ம கணக்கு வாத்யார் ரொம்ப நல்லவருப்பா..!
//

நம்புற மாதிரி இல்லியே....பொதுவாவே அவய்ங்க கொலை வெறி கோஷ்டி...சிக்கினா கே.எஃப்.சி சிக்கன் மாதிரி ஆக்கிருவாய்ங்க....ஒரு வேளை எங்க ஊரு கணக்கு வாத்தியாரெல்லாம் பார்ட் டைமா கறிக்கடை வச்சிருக்காய்ங்களோ என்னவோ....யாருக்கு தெரியும்??

//
(நான் கதை எல்லாம் அங்க சொன்னதில்ல...)
//

ஹிஹி....நான் தமிழ் வாத்தியாரில்ல இதையெல்லாம் நம்புறதுக்கு...:0)))//

கணக்கு அவ்ளோதான் போலயே..! நம்ம கிளாஸ்லயும் இருந்தாங்க கணக்குவாத்யார்க்கு ஸ்பெஷல் அர்ச்சனை வேளை தவறாது நடக்கும்..! கணக்குவாத்யார் சாத்துப்படியும் நடக்கும்..!

தோடா... தமிழ் வாத்தின்னா அவ்ளோ இளிச்சவாயா... (இவங்கள வச்சே எல்லாம் முடிவு பண்ணிடுராங்களே)

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

நான் சொன்னதையே திரும்ப சொன்னா என்ன அர்த்தம்...
//

Deja Vu....ன்னு அர்த்தம் :0)))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
கணக்கு அவ்ளோதான் போலயே..! நம்ம கிளாஸ்லயும் இருந்தாங்க கணக்குவாத்யார்க்கு ஸ்பெஷல் அர்ச்சனை வேளை தவறாது நடக்கும்..! கணக்குவாத்யார் சாத்துப்படியும் நடக்கும்..!
//

கணக்கு வாத்தியாருக்கு சாத்துப்படியா?? உங்க பாடு பரவால்ல...இங்க கணக்கு வாத்தியார் தான் தெனம் எனக்கு சாத்துப்படி...நம்மளை பெண்டு நிமித்துறதுல அந்தாளுக்கு அம்புட்டு குஷி....சரி...அவரை கொறை சொல்லி என்ன புண்ணியம்?? அது என்னவோ தெரில..என்னை பொங்கல் வைக்க எல்லா வாத்தியாரும் ரஜினி படம் மாதிரி க்யூவுல தான் நின்னாய்ங்க‌...

//
தோடா... தமிழ் வாத்தின்னா அவ்ளோ இளிச்சவாயா... (இவங்கள வச்சே எல்லாம் முடிவு பண்ணிடுராங்களே)
//

ச்சேச்சே...அப்படில்லாம் இல்லைங்க....அவரு பாட்டு அவரு பேசிக்கிட்டு இருப்பாரு...நாங்க பாட்டு நாங்க பேசிட்டு இருப்போம்...பேசி ரொம்ப டயர்டாயிட்டா ஒரு தம் டீ போட்றது வழக்கம் தான...(அவரில்ல, நாங்க)

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
கணக்கு அவ்ளோதான் போலயே..! நம்ம கிளாஸ்லயும் இருந்தாங்க கணக்குவாத்யார்க்கு ஸ்பெஷல் அர்ச்சனை வேளை தவறாது நடக்கும்..! கணக்குவாத்யார் சாத்துப்படியும் நடக்கும்..!
//

கணக்கு வாத்தியாருக்கு சாத்துப்படியா?? உங்க பாடு பரவால்ல...இங்க கணக்கு வாத்தியார் தான் தெனம் எனக்கு சாத்துப்படி...நம்மளை பெண்டு நிமித்துறதுல அந்தாளுக்கு அம்புட்டு குஷி....சரி...அவரை கொறை சொல்லி என்ன புண்ணியம்?? அது என்னவோ தெரில..என்னை பொங்கல் வைக்க எல்லா வாத்தியாரும் ரஜினி படம் மாதிரி க்யூவுல தான் நின்னாய்ங்க‌...//

=))... ஐயோ ஐயோ... =))... கணக்கு வாத்யாருக்கு சாத்தினா கை இருக்காது... கணக்குவாத்யார்தான் சாத்துப்படி பண்ணுவாய்ங்கப்பு...

கலகலப்ரியா said...

//
ச்சேச்சே...அப்படில்லாம் இல்லைங்க....அவரு பாட்டு அவரு பேசிக்கிட்டு இருப்பாரு...நாங்க பாட்டு நாங்க பேசிட்டு இருப்போம்...பேசி ரொம்ப டயர்டாயிட்டா ஒரு தம் டீ போட்றது வழக்கம் தான...(அவரில்ல, நாங்க)//

ஹ்ம்ம்.... சுதந்திரமா வளர்ந்திருக்கீங்க... நம்ம கிளாஸ்ல வாத்யார் இல்லைன்னாலும் பேச விட மாட்டாய்ங்க... அவ்வ்வ்வ்...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

=))... ஐயோ ஐயோ... =))... கணக்கு வாத்யாருக்கு சாத்தினா கை இருக்காது... கணக்குவாத்யார்தான் சாத்துப்படி பண்ணுவாய்ங்கப்பு...

//

இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறது :0)))

அது...அப்படி வாங்க வழிக்கு...அப்ப அங்கயும் சாத்துப்படி தான??

நாந்தான் அப்பவே சொன்னேனில்ல...அவய்ங்க கொலைவெறி கோஷ்டின்னு...எப்படா எவன்டா சிக்குவான்....மூலைல வெச்சி மொத்தி எடுக்கலாம்னு தான் அலைவாய்ங்க...:0)))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...

=))... ஐயோ ஐயோ... =))... கணக்கு வாத்யாருக்கு சாத்தினா கை இருக்காது... கணக்குவாத்யார்தான் சாத்துப்படி பண்ணுவாய்ங்கப்பு...

//

இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறது :0)))

அது...அப்படி வாங்க வழிக்கு...அப்ப அங்கயும் சாத்துப்படி தான??

நாந்தான் அப்பவே சொன்னேனில்ல...அவய்ங்க கொலைவெறி கோஷ்டின்னு...எப்படா எவன்டா சிக்குவான்....மூலைல வெச்சி மொத்தி எடுக்கலாம்னு தான் அலைவாய்ங்க...:0)))//


எனக்கு சாத்துப்படி நோ சான்ஸ் சாமியோ... நம்புங்கய்யா...! (உங்களைப் போல உசிருங்க நம்ம ஊர்லயும் இருக்காய்ங்கல்ல.. இதுவும் நானான்னு கேட்டா நானே கணக்கு வாத்யாரிணி ஆக வேண்டி இருக்கும்... =))))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
ச்சேச்சே...அப்படில்லாம் இல்லைங்க....அவரு பாட்டு அவரு பேசிக்கிட்டு இருப்பாரு...நாங்க பாட்டு நாங்க பேசிட்டு இருப்போம்...பேசி ரொம்ப டயர்டாயிட்டா ஒரு தம் டீ போட்றது வழக்கம் தான...(அவரில்ல, நாங்க)//

ஹ்ம்ம்.... சுதந்திரமா வளர்ந்திருக்கீங்க... நம்ம கிளாஸ்ல வாத்யார் இல்லைன்னாலும் பேச விட மாட்டாய்ங்க... அவ்வ்வ்வ்...

//

இங்கயும் அப்படித் தான்...ஆனா, நாம தான் க்ளாஸ் லீடரு (ஆளுக்கு ரெண்டு சமோசா, டீ, வில்ஸ் ஃபில்டர்னு காசை "தண்ணியா" செலவு பண்ணியாவது பதவிய பிடிச்சிருவோம்ல‌...) அப்படிங்கிறதுனால வாத்தியாரு வராட்டி அசிஸ்டெண்ட் லீடரை பாக்க சொல்லிட்டு அப்பிடியே எஸ்கேப்பு ஆயிடறது :0))))

கலகலப்ரியா said...

//அது சரி has left a new comment on your post "நுனிக்கரும்பு...":

//
கலகலப்ரியா said...
//
ச்சேச்சே...அப்படில்லாம் இல்லைங்க....அவரு பாட்டு அவரு பேசிக்கிட்டு இருப்பாரு...நாங்க பாட்டு நாங்க பேசிட்டு இருப்போம்...பேசி ரொம்ப டயர்டாயிட்டா ஒரு தம் டீ போட்றது வழக்கம் தான...(அவரில்ல, நாங்க)//

ஹ்ம்ம்.... சுதந்திரமா வளர்ந்திருக்கீங்க... நம்ம கிளாஸ்ல வாத்யார் இல்லைன்னாலும் பேச விட மாட்டாய்ங்க... அவ்வ்வ்வ்...

//

இங்கயும் அப்படித் தான்...ஆனா, நாம தான் க்ளாஸ் லீடரு (ஆளுக்கு ரெண்டு சமோசா, டீ, வில்ஸ் ஃபில்டர்னு காசை "தண்ணியா" செலவு பண்ணியாவது பதவிய பிடிச்சிருவோம்ல‌...) அப்படிங்கிறதுனால வாத்தியாரு வராட்டி அசிஸ்டெண்ட் லீடரை பாக்க சொல்லிட்டு அப்பிடியே எஸ்கேப்பு ஆயிடறது :0)))) //

அடப்பாவிங்களா...! (நாமளும் லீடரா இருதிருக்கோம்ல..) ஆனா staff மீட்டிங்-னா பெரிய பெரிய அக்காஸ் எல்லாம் வந்து மிலிட்டரி மாதிரி வெறைச்சிக்கிட்டு நிப்பாளுவ... :-| டியூஷன்ல வாத்யார் வரலன்னா டைரக்டர் செம்மறி மேய்க்கற மாதிரி குறுக்கால நெடுக்கால நடந்துக்கிட்டே இருப்பாரு... அதெல்லாம் அனுபவிச்சா இப்டி உக்காந்து பேசிண்டிருக்க முடியாதப்பு...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
எனக்கு சாத்துப்படி நோ சான்ஸ் சாமியோ... நம்புங்கய்யா...!
//

நாந்தான் அப்பவே சொல்லிட்டன்ல...நான் தமிழ் வாத்தியாரு இல்ல....சரி விடுங்க...நம்பிட்டேன்...:0))))

//
(உங்களைப் போல உசிருங்க நம்ம ஊர்லயும் இருக்காய்ங்கல்ல.. இதுவும் நானான்னு கேட்டா நானே கணக்கு வாத்யாரிணி ஆக வேண்டி இருக்கும்... =))))

//

கொலை மிரட்டலுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டாமோக்கும்...ஸ்விஸ்க்கும் பிரிட்டனுக்கும் டிஸ்டன்ஸ் ரொம்ப ஜாஸ்தி...நீங்க ஆட்டோ அரேஞ்ச் பண்றதுக்குள்ள நான் எஸ்கேப் ஆயிடுவேன்...:0)))

கலகலப்ரியா said...

அது சரி said...

//
கலகலப்ரியா said...
எனக்கு சாத்துப்படி நோ சான்ஸ் சாமியோ... நம்புங்கய்யா...!
//

நாந்தான் அப்பவே சொல்லிட்டன்ல...நான் தமிழ் வாத்தியாரு இல்ல....சரி விடுங்க...நம்பிட்டேன்...:0))))//


ஆஹா... உங்கள தமிழ் வாத்யார் ஆக்குறதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதா போச்சு பாருங்க.. =))

கலகலப்ரியா said...

//
(உங்களைப் போல உசிருங்க நம்ம ஊர்லயும் இருக்காய்ங்கல்ல.. இதுவும் நானான்னு கேட்டா நானே கணக்கு வாத்யாரிணி ஆக வேண்டி இருக்கும்... =))))

//

கொலை மிரட்டலுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டாமோக்கும்...ஸ்விஸ்க்கும் பிரிட்டனுக்கும் டிஸ்டன்ஸ் ரொம்ப ஜாஸ்தி...நீங்க ஆட்டோ அரேஞ்ச் பண்றதுக்குள்ள நான் எஸ்கேப் ஆயிடுவேன்...:0)))//

ம்ம்... பார்ப்போம்... நாம எல்லாம் சொல்லிட்டு பண்றதில்ல... பார்த்துக்குங்க...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
அடப்பாவிங்களா...! (நாமளும் லீடரா இருதிருக்கோம்ல..) ஆனா staff மீட்டிங்-னா பெரிய பெரிய அக்காஸ் எல்லாம் வந்து மிலிட்டரி மாதிரி வெறைச்சிக்கிட்டு நிப்பாளுவ... :-|

//

பெரியவங்க அவங்க கடமையை செஞ்சு தான ஆகணும்?? ஆனா, அதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?? அவய்ங்க பிரச்சினை அவய்ங்களுக்கு...நம்ம பிரச்சினை நம்மளுக்கு...ஸ்டாஃப் மீட்டிங் போக வேண்டியது நம்ம க்ளாஸ் வாத்தி....க்ளாஸ் லீடரு போக வேண்டி இருந்தா நான் பிஸிக்ஸ் லாப்ல பிஸி...அசிஸ்டென்ட் பாத்துப்பான் ...பின்ன என்ன கருமத்துக்கு அந்த பயல அசிஸ்டெண்டா வச்சிருக்கேன்...:0))))

//
டியூஷன்ல வாத்யார் வரலன்னா டைரக்டர் செம்மறி மேய்க்கற மாதிரி குறுக்கால நெடுக்கால நடந்துக்கிட்டே இருப்பாரு... அதெல்லாம் அனுபவிச்சா இப்டி உக்காந்து பேசிண்டிருக்க முடியாதப்பு...
//

என்னா டைரக்டர்? ஃபில்ம் டைரக்டரா?? நம்ம பேரரசு மாதிரி மொக்கை போடுவாரா??

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
அது சரி said...

நாந்தான் அப்பவே சொல்லிட்டன்ல...நான் தமிழ் வாத்தியாரு இல்ல....சரி விடுங்க...நம்பிட்டேன்...:0))))//


ஆஹா... உங்கள தமிழ் வாத்யார் ஆக்குறதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதா போச்சு பாருங்க.. =))

//

ம்ம்க்கும்....அப்பிடியாவது எனக்கு கொஞ்சமாவது உங்க கவிதை புரிஞ்சா சரி...ஆனா எங்க??? ம்ஹூம்....

கலகலப்ரியா said...

//அது சரி said...

பெரியவங்க அவங்க கடமையை செஞ்சு தான ஆகணும்?? ஆனா, அதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?? அவய்ங்க பிரச்சினை அவய்ங்களுக்கு...நம்ம பிரச்சினை நம்மளுக்கு...ஸ்டாஃப் மீட்டிங் போக வேண்டியது நம்ம க்ளாஸ் வாத்தி....க்ளாஸ் லீடரு போக வேண்டி இருந்தா நான் பிஸிக்ஸ் லாப்ல பிஸி...அசிஸ்டென்ட் பாத்துப்பான் ...பின்ன என்ன கருமத்துக்கு அந்த பயல அசிஸ்டெண்டா வச்சிருக்கேன்...:0))))//

=))... இப்டி அசிஸ்ட்டண்டுங்க புண்ணியத்ல ஆபீஸ்ல... கான்பிடென்ஷியல் ஃபைலு பார்க்கறேன்னு சொல்லிக்கிட்டு... தூங்கிக்கிட்டிருக்கிரவங்களும் இருக்கிறாங்க... (ஆமாம்... அங்கயும் தொட்டில் பழக்கம்தானே..)

கலகலப்ரியா said...

//என்னா டைரக்டர்? ஃபில்ம் டைரக்டரா?? நம்ம பேரரசு மாதிரி மொக்கை போடுவாரா??//

ஐயையோ... பேரரசு எல்லாம் கிரேட்...! பிரம்பால கண்மண் தெரியாம விளாசுறதுக்கு பேரு மொக்கைன்னா... இவரு மொக்கைக்கெல்லாம் மன்னரு..!

கலகலப்ரியா said...

//ம்ம்க்கும்....அப்பிடியாவது எனக்கு கொஞ்சமாவது உங்க கவிதை புரிஞ்சா சரி...ஆனா எங்க??? ம்ஹூம்....//

தோடா... நீங்க தமிழ் வாத்யாரா இருக்கலாம்... ஆனா நாம வாத்யாருக்கேல்லாம் குருவாச்சே... நம்ம கவிதை புரியனும்கிரதுக்காக நீங்க தமிழ் வாத்யார் ஆனீங்க பாருங்க... சிம்ப்ளி கிரேட்..=)) கத்துக்கலாம்... நிதானமா =))..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
(உங்களைப் போல உசிருங்க நம்ம ஊர்லயும் இருக்காய்ங்கல்ல.. இதுவும் நானான்னு கேட்டா நானே கணக்கு வாத்யாரிணி ஆக வேண்டி இருக்கும்... =))))

//

கொலை மிரட்டலுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டாமோக்கும்...ஸ்விஸ்க்கும் பிரிட்டனுக்கும் டிஸ்டன்ஸ் ரொம்ப ஜாஸ்தி...நீங்க ஆட்டோ அரேஞ்ச் பண்றதுக்குள்ள நான் எஸ்கேப் ஆயிடுவேன்...:0)))//

ம்ம்... பார்ப்போம்... நாம எல்லாம் சொல்லிட்டு பண்றதில்ல... பார்த்துக்குங்க...

//

இதுக்கெல்லாம் நாங்க பயப்படறதில்லை...பெர்மனென்ட்டா பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல ஒரு சீட் புக் பண்ணி வச்சிருக்கேன் :0)))).

கலகலப்ரியா said...

//
இதுக்கெல்லாம் நாங்க பயப்படறதில்லை...பெர்மனென்ட்டா பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல ஒரு சீட் புக் பண்ணி வச்சிருக்கேன் :0)))).//

அந்த ஃப்ளைட்ல நாங்கதான் கூல்ட்ரிங்க்ஸ் (ஹாட் ட்ரிங்க்ஸ் டூ..) கொண்டு வருவோம்...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

பெரியவங்க அவங்க கடமையை செஞ்சு தான ஆகணும்?? ஆனா, அதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?? அவய்ங்க பிரச்சினை அவய்ங்களுக்கு...நம்ம பிரச்சினை நம்மளுக்கு...ஸ்டாஃப் மீட்டிங் போக வேண்டியது நம்ம க்ளாஸ் வாத்தி....க்ளாஸ் லீடரு போக வேண்டி இருந்தா நான் பிஸிக்ஸ் லாப்ல பிஸி...அசிஸ்டென்ட் பாத்துப்பான் ...பின்ன என்ன கருமத்துக்கு அந்த பயல அசிஸ்டெண்டா வச்சிருக்கேன்...:0))))//

=))... இப்டி அசிஸ்ட்டண்டுங்க புண்ணியத்ல ஆபீஸ்ல... கான்பிடென்ஷியல் ஃபைலு பார்க்கறேன்னு சொல்லிக்கிட்டு... தூங்கிக்கிட்டிருக்கிரவங்களும் இருக்கிறாங்க... (ஆமாம்... அங்கயும் தொட்டில் பழக்கம்தானே..)

//

இல்லியா பின்ன?? நாங்கெல்லாம் யாரை பார்த்து வளந்தோம்னு நினைக்கிறீங்க???

கலகலப்ரியா said...

//இல்லியா பின்ன?? நாங்கெல்லாம் யாரை பார்த்து வளந்தோம்னு நினைக்கிறீங்க???//

அதெல்லாம் முக்கியமில்ல..! உங்களைப் பாத்து மத்தவங்க வளராம இருந்த லோகம் 2012 வரைக்கும் தாக்குப் பிடிக்கும்.. அட் லீஸ்ட்..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//என்னா டைரக்டர்? ஃபில்ம் டைரக்டரா?? நம்ம பேரரசு மாதிரி மொக்கை போடுவாரா??//

ஐயையோ... பேரரசு எல்லாம் கிரேட்...! பிரம்பால கண்மண் தெரியாம விளாசுறதுக்கு பேரு மொக்கைன்னா... இவரு மொக்கைக்கெல்லாம் மன்னரு..!

//

உண்மையை வெளியக் கொண்டு வரது ஒரு கலை....:0))))

கலகலப்ரியா said...

////
கலகலப்ரியா said...
//என்னா டைரக்டர்? ஃபில்ம் டைரக்டரா?? நம்ம பேரரசு மாதிரி மொக்கை போடுவாரா??//

ஐயையோ... பேரரசு எல்லாம் கிரேட்...! பிரம்பால கண்மண் தெரியாம விளாசுறதுக்கு பேரு மொக்கைன்னா... இவரு மொக்கைக்கெல்லாம் மன்னரு..!

//

உண்மையை வெளியக் கொண்டு வரது ஒரு கலை....:0))))//

ம்ம்ம்..... என்ன பண்றது... நாம நம்மள மாதிரிதானே மத்தவங்கள நினைச்சிக்கறோம்... :>... (இதுக்காகவே ஒரு சுயசரித இடுகை போட்டுட வேண்டியதுதான்..)

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

தோடா... நீங்க தமிழ் வாத்யாரா இருக்கலாம்... ஆனா நாம வாத்யாருக்கேல்லாம் குருவாச்சே...
//

அது தெரியுதுங்க....:0))) ஆனா நாங்கெல்லாம் குருவுக்கே கதை சொல்றவய்ங்க...

//
நம்ம கவிதை புரியனும்கிரதுக்காக நீங்க தமிழ் வாத்யார் ஆனீங்க பாருங்க... சிம்ப்ளி கிரேட்..=)) கத்துக்கலாம்... நிதானமா =))..
//

எத்தினியோ வேஷம் போடறேன்...தமிழ் வாத்தியார் வேஷம் ரொம்ப ஈஸி...செலவு கூட ரொம்ப ஆகாது....:))))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
இதுக்கெல்லாம் நாங்க பயப்படறதில்லை...பெர்மனென்ட்டா பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல ஒரு சீட் புக் பண்ணி வச்சிருக்கேன் :0)))).//

அந்த ஃப்ளைட்ல நாங்கதான் கூல்ட்ரிங்க்ஸ் (ஹாட் ட்ரிங்க்ஸ் டூ..) கொண்டு வருவோம்...

//

ஹிஹி....இதனால தான் நான் ஃப்ளைட்லருந்து வாங்கி எதுவும் குடிக்கிறதில்லை...ஏறும் போதே கோக் கொண்டு போயிடுவேன்:0)))

(ஸ்ஸ்ஸ்...யப்பா...வாழ்க்கை ரொம்ப கஷ்டமாருக்கு ஸாமீய்ய்ய்ய்ய்)

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
//
இதுக்கெல்லாம் நாங்க பயப்படறதில்லை...பெர்மனென்ட்டா பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல ஒரு சீட் புக் பண்ணி வச்சிருக்கேன் :0)))).//

அந்த ஃப்ளைட்ல நாங்கதான் கூல்ட்ரிங்க்ஸ் (ஹாட் ட்ரிங்க்ஸ் டூ..) கொண்டு வருவோம்...

//

ஹிஹி....இதனால தான் நான் ஃப்ளைட்லருந்து வாங்கி எதுவும் குடிக்கிறதில்லை...ஏறும் போதே கோக் கொண்டு போயிடுவேன்:0)))

(ஸ்ஸ்ஸ்...யப்பா...வாழ்க்கை ரொம்ப கஷ்டமாருக்கு ஸாமீய்ய்ய்ய்ய்)//

=))... சரி பொழைச்சி போங்க... பாவம்...

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...

நான் சொன்னதையே திரும்ப சொன்னா என்ன அர்த்தம்...
//

Deja Vu....ன்னு அர்த்தம் :0)))//


ஆ... இது மிஸ் ஆய்டுத்தே..!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
ம்ம்ம்..... என்ன பண்றது... நாம நம்மள மாதிரிதானே மத்தவங்கள நினைச்சிக்கறோம்... :>... (இதுக்காகவே ஒரு சுயசரித இடுகை போட்டுட வேண்டியதுதான்..)
//

செய்யலாமே :0)))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...

தோடா... நீங்க தமிழ் வாத்யாரா இருக்கலாம்... ஆனா நாம வாத்யாருக்கேல்லாம் குருவாச்சே...
//

அது தெரியுதுங்க....:0))) ஆனா நாங்கெல்லாம் குருவுக்கே கதை சொல்றவய்ங்க...//

இதுவும் மிஸ் ஆய்டுத்தே..! நாம சிஷ்யகோடிகள் கதையும் கேப்போம்ல...

//
நம்ம கவிதை புரியனும்கிரதுக்காக நீங்க தமிழ் வாத்யார் ஆனீங்க பாருங்க... சிம்ப்ளி கிரேட்..=)) கத்துக்கலாம்... நிதானமா =))..
//

எத்தினியோ வேஷம் போடறேன்...தமிழ் வாத்தியார் வேஷம் ரொம்ப ஈஸி...செலவு கூட ரொம்ப ஆகாது....:))))//

ஆஹா... எந்த டிராமா கம்பனில குப்பை கொட்டுறீங்க..

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
ம்ம்ம்..... என்ன பண்றது... நாம நம்மள மாதிரிதானே மத்தவங்கள நினைச்சிக்கறோம்... :>... (இதுக்காகவே ஒரு சுயசரித இடுகை போட்டுட வேண்டியதுதான்..)
//

செய்யலாமே :0)))//

செய்துடுவோம்..! ஒண்டிக்கு ஒண்டியா நின்னு ஐம்பது பின்னூட்டம் தேத்தியாச்சு பாருங்கோ... =))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
எத்தினியோ வேஷம் போடறேன்...தமிழ் வாத்தியார் வேஷம் ரொம்ப ஈஸி...செலவு கூட ரொம்ப ஆகாது....:))))//

ஆஹா... எந்த டிராமா கம்பனில குப்பை கொட்டுறீங்க..

//

குப்புசாமி அன்ட் ஸன்ஸ்...

நம்ம பொழப்பே வேஷம் கட்டுறது தானுங்க...ஆனா பாருங்க இப்ப பிஸினஸ் ரொம்ப டல்லுங்க...மாரியாத்தாளுக்கு கூழ் ஊத்தறது, மேரியாத்தாளுக்கு பொங்க வைக்கிறதுன்னு எதுனா திருவெழா நடந்தா சொல்லி விடுங்க...ஒங்களுக்கு புண்ணியமா போகும் :0))))...

இப்ப நிலவரப்படி யூபிஎஸ்லா தான் அடுத்த கூத்து நடக்கும்னு தோணுதுங்க...நம்ம கூத்து பத்தி ராய்ட்டர்ஸ்ல நியூஸ் வருமுங்க...படிச்சி பாத்துட்டு ஒரு சான்ஸ் குடுங்க....;0))))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
//
எத்தினியோ வேஷம் போடறேன்...தமிழ் வாத்தியார் வேஷம் ரொம்ப ஈஸி...செலவு கூட ரொம்ப ஆகாது....:))))//

ஆஹா... எந்த டிராமா கம்பனில குப்பை கொட்டுறீங்க..

//

குப்புசாமி அன்ட் ஸன்ஸ்...

நம்ம பொழப்பே வேஷம் கட்டுறது தானுங்க...ஆனா பாருங்க இப்ப பிஸினஸ் ரொம்ப டல்லுங்க...மாரியாத்தாளுக்கு கூழ் ஊத்தறது, மேரியாத்தாளுக்கு பொங்க வைக்கிறதுன்னு எதுனா திருவெழா நடந்தா சொல்லி விடுங்க...ஒங்களுக்கு புண்ணியமா போகும் :0))))...

இப்ப நிலவரப்படி யூபிஎஸ்லா தான் அடுத்த கூத்து நடக்கும்னு தோணுதுங்க...நம்ம கூத்து பத்தி ராய்ட்டர்ஸ்ல நியூஸ் வருமுங்க...படிச்சி பாத்துட்டு ஒரு சான்ஸ் குடுங்க....;0))))//

யப்பே... மெய்யாலுமே நியூஸ் எல்லாம் வருதுங்களா சாமி... அப்டின்னா நான் இப்போ ஃப்ளைட் புடிச்சென்னா நாளன்னிக்கு அன்டார்க்டிகால லேன்ட் ஆகி.. பென்குயின் கூட்டத்த மேய்க்கற வேலை பார்த்துக்கலாம்... =)))

(UBS-aaaaaaaaaaaa...=)))

கலகலப்ரியா said...

//குப்புசாமி அன்ட் ஸன்ஸ்...//

இது ஃபேமஸ் கம்பனியாச்சே..

//நம்ம பொழப்பே வேஷம் கட்டுறது தானுங்க...ஆனா பாருங்க இப்ப பிஸினஸ் ரொம்ப டல்லுங்க...மாரியாத்தாளுக்கு கூழ் ஊத்தறது, மேரியாத்தாளுக்கு பொங்க வைக்கிறதுன்னு எதுனா திருவெழா நடந்தா சொல்லி விடுங்க...ஒங்களுக்கு புண்ணியமா போகும் :0))))...//

எனக்கு திருவிழா நிலவரம் எல்லாம் தெரியாதுங்களே... =)).. தெரிஞ்சா கண்டிப்பா சொல்லி அனுப்பறேன்..

கலகலப்ரியா said...

ஆத்தீ... உங்க டைம் விட இங்க ஒரு மணி நேரம் ஜாஸ்தி... மிச்சம் மீதி இருந்தா போட்டு வைங்க... காலைல பாத்துக்கிடுறோம்... =))..

good night.. thodaa.. good morning.. =))..

கலகலப்ரியா said...

me the.. 150th..!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
யப்பே... மெய்யாலுமே நியூஸ் எல்லாம் வருதுங்களா சாமி... அப்டின்னா நான் இப்போ ஃப்ளைட் புடிச்சென்னா நாளன்னிக்கு அன்டார்க்டிகால லேன்ட் ஆகி.. பென்குயின் கூட்டத்த மேய்க்கற வேலை பார்த்துக்கலாம்... =)))
//

கூத்து இல்லாத நேரத்துல ஆடு மாடு மேய்க்கிறது, காடை கவுதாரி, பெங்குயின் வளக்கிறது தானுங்க நம்ம தொழிலு...அதுக்கு போட்டிக்கு வாரேன்னு சொல்லுறியளாக்கும்?? :0)))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
ஆத்தீ... உங்க டைம் விட இங்க ஒரு மணி நேரம் ஜாஸ்தி... மிச்சம் மீதி இருந்தா போட்டு வைங்க... காலைல பாத்துக்கிடுறோம்... =))..

good night.. thodaa.. good morning.. =))..

//

அட ஆமுங்க...கொள்ள நேரம் ஆயிப் போச்சு...எனிக்கு தூக்கம் தூக்கமா வருது....

Good night and have a good day...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
me the.. 150th..!

//

me the 150 something...:0)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ப்ரியா - உங்க கவிதைய விட இங்க இருக்கற பின்னூட்டங்கள படிக்கறது தான் சுவாரசியமா இருக்கு :) அருமை அருமைன்னு சொல்லிட்டு நிக்காம ஓடரவங்களைப் பிடிச்சு என்ன புரிஞ்சுதுன்னு கேட்டுப் பாக்கோணும் :)

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
யப்பே... மெய்யாலுமே நியூஸ் எல்லாம் வருதுங்களா சாமி... அப்டின்னா நான் இப்போ ஃப்ளைட் புடிச்சென்னா நாளன்னிக்கு அன்டார்க்டிகால லேன்ட் ஆகி.. பென்குயின் கூட்டத்த மேய்க்கற வேலை பார்த்துக்கலாம்... =)))
//

கூத்து இல்லாத நேரத்துல ஆடு மாடு மேய்க்கிறது, காடை கவுதாரி, பெங்குயின் வளக்கிறது தானுங்க நம்ம தொழிலு...அதுக்கு போட்டிக்கு வாரேன்னு சொல்லுறியளாக்கும்?? :0)))//

என்னது பார்ட் டைமா ஜூல வொர்க் பண்றீங்களா..? பட் நான் அண்டார்க்டிகா பத்தி இல்ல பேசிட்டிருக்கேன்... நோ போட்டி அட் ஆல்..

கலகலப்ரியா said...

//அட ஆமுங்க...கொள்ள நேரம் ஆயிப் போச்சு...எனிக்கு தூக்கம் தூக்கமா வருது....

Good night and have a good day...//

தூக்கம், தூக்கமாதான் வரும்..!

hv a nice day.. =))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
me the.. 150th..!

//

me the 150 something...:0)))//

agreed..! maths 0!

கலகலப்ரியா said...

//Chandhana said...

ப்ரியா - உங்க கவிதைய விட இங்க இருக்கற பின்னூட்டங்கள படிக்கறது தான் சுவாரசியமா இருக்கு :) அருமை அருமைன்னு சொல்லிட்டு நிக்காம ஓடரவங்களைப் பிடிச்சு என்ன புரிஞ்சுதுன்னு கேட்டுப் பாக்கோணும் :)//

=))... நல்ல ஐடியா சந்தனா... அத வச்சே நிறைய காமெடி இடுகை தேத்தலாம் போலயே.. =))

சிங்கக்குட்டி said...

அற்புதமான வரிகள் :-)

நம்ம மர மண்டைக்கு வழக்கம் போல கொஞ்சம் புரியலை :-(

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

அற்புதமான வரிகள் :-)

நம்ம மர மண்டைக்கு வழக்கம் போல கொஞ்சம் புரியலை :-(//

நன்றி சிங்கக்குட்டி..! பரவால்ல விடுங்க... நீங்க ஒண்ணும் மிஸ் பண்ணல..!

இராகவன் நைஜிரியா said...

கவிதை - படிச்சேன் - புரிஞ்சது - புரியலை - புரிஞ்சமாதிரி இருக்கு - இப்படி பலதும் வந்து போயிடுச்சு...

என்னால முடிஞ்சது 161 வது வந்து ஒரு பின்னூட்டம்..

பொறுப்பி : அலுவலகத்தில் இடம் மாறியதல் நெட் இன்னும் வரவில்லை - அதான் லேட்...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

கவிதை - படிச்சேன் - புரிஞ்சது - புரியலை - புரிஞ்சமாதிரி இருக்கு - இப்படி பலதும் வந்து போயிடுச்சு...

என்னால முடிஞ்சது 161 வது வந்து ஒரு பின்னூட்டம்..

பொறுப்பி : அலுவலகத்தில் இடம் மாறியதல் நெட் இன்னும் வரவில்லை - அதான் லேட்...//

=))..it's far better late than never.. நன்றி ராகவன்..!

Unknown said...

நாந்தேன் 163

இது நம்ம ஏரியா இல்ல உள்ள வரவேணாமுன்னுதான் நினைச்சேன். சரி வந்து அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போலாம். வர்றேங்க்கா, அடுத்த தடவ கவுஜயோட அருஞ்சொற்பொருளும் போட்டீகன்னா நல்லா இருக்கும்.

கலகலப்ரியா said...

//முகிலன் said...

நாந்தேன் 163

இது நம்ம ஏரியா இல்ல உள்ள வரவேணாமுன்னுதான் நினைச்சேன். சரி வந்து அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போலாம். வர்றேங்க்கா, அடுத்த தடவ கவுஜயோட அருஞ்சொற்பொருளும் போட்டீகன்னா நல்லா இருக்கும்.//

தப்பிச்சு போக பார்த்தாலும் முடியலைங்கிறாங்க... =))... நன்றி முகிலன்..

சத்ரியன் said...

ஸ்டா...............ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆப்........இட்!

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். வந்து, ஒரு பின்னூட்டம் போடலாம்னு பாத்தா....மேலயிருந்து கீழ வாரதுக்குள்ள மூச்சிரைக்க வெச்சிட்டீங்களே..!

இதுல வேற ZOO குள்ள இருக்கிற மாதிரியே பேச்சி .

கலக்கல் ப்ரியா,

நுனி கரும்பைதான் சுவைக்க முடிந்தது. அடிக் கரும்பை க(ப)டிச்சி பாத்தேன். முடியல..!

கலகலப்ரியா said...

//சத்ரியன் said...

ஸ்டா...............ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆப்........இட்!

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். வந்து, ஒரு பின்னூட்டம் போடலாம்னு பாத்தா....மேலயிருந்து கீழ வாரதுக்குள்ள மூச்சிரைக்க வெச்சிட்டீங்களே..!

இதுல வேற ZOO குள்ள இருக்கிற மாதிரியே பேச்சி .

கலக்கல் ப்ரியா,

நுனி கரும்பைதான் சுவைக்க முடிந்தது. அடிக் கரும்பை க(ப)டிச்சி பாத்தேன். முடியல..!//

அண்ணே வாங்கண்ணே...! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ன்னு இருக்கியளாக்கும்.., எப்பவும் அப்டித்தானே..! அது என்ன ஜூகுள்ள.... நாம எல்லாம் வேற எங்க இருக்கோமாம்.. ஹிஹி.. லோகம் ஒரு ஜூ... அப்டின்னு சொல்லி வச்சிருக்கா பெரியவா...! அடிக்கரும்பு கடிக்க கஷ்டம்னே நிறைய பேரு மிஸ் பண்ணிடுராய்ங்க போலருக்கே..! பல்லு தப்பிச்சா போறும்..=))

நினைவுகளுடன் -நிகே- said...

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Unknown said...

//தப்பிச்சு போக பார்த்தாலும் முடியலைங்கிறாங்க... =))... நன்றி முகிலன்..
//

தப்பிச்சிப்போயிரலாம்னுதான் நினச்சேன். அப்புறம் குடும்பமே சேந்து கும்மியடிச்சிட்டு இருக்கும்போது நாம மட்டும் எஸ்ஸாகிட்டா புதுசா வந்தவன் சரியில்லன்னு நாலு பேரு நாக்குமேல பல்லப்போட்டு பேசிட்டா?

Muruganandan M.K. said...

"மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து"

அறிவியலும் அழகிலும் கொஞ்சிக் குலவுகிறது உங்கள் வரிகளில்

புலவன் புலிகேசி said...

//பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!//

நான் முடி வெட்டுற கடைல பாத்தன்..அப்பவும் மறந்துட்டன்..நல்லா இருக்கு ப்ரியா. ஒரு நாள் தாமதம்..எவ்வளவு பிந்தங்கிட்டன்...

கலகலப்ரியா said...

//நினைவுகளுடன் -நிகே- said...

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.//

வாங்க நிகே..!

கலகலப்ரியா said...

//முகிலன் said...

//தப்பிச்சு போக பார்த்தாலும் முடியலைங்கிறாங்க... =))... நன்றி முகிலன்..
//

தப்பிச்சிப்போயிரலாம்னுதான் நினச்சேன். அப்புறம் குடும்பமே சேந்து கும்மியடிச்சிட்டு இருக்கும்போது நாம மட்டும் எஸ்ஸாகிட்டா புதுசா வந்தவன் சரியில்லன்னு நாலு பேரு நாக்குமேல பல்லப்போட்டு பேசிட்டா?//

அடக் கொடுமையே... நாக்கு மேல பல்ல வேறயா போடுறாய்ங்க.. சாக்கிரதயாதான் இருக்கோணும் ..

கலகலப்ரியா said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...

"மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து"

அறிவியலும் அழகிலும் கொஞ்சிக் குலவுகிறது உங்கள் வரிகளில்//

ரொம்ப நன்றி டாக்டர்..!

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

//பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!//

நான் முடி வெட்டுற கடைல பாத்தன்..அப்பவும் மறந்துட்டன்..நல்லா இருக்கு ப்ரியா. ஒரு நாள் தாமதம்..எவ்வளவு பிந்தங்கிட்டன்...//

தோடா ஒரு நாளாம்ல... நன்றி புலிகேசி...

thiyaa said...

நல்லாயிருக்கு

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

நல்லாயிருக்கு//

நன்றி தியா... இரண்டாவது பின்னூட்டம்... பின்னூட்டம் போட்டது மறந்துட்டீங்களா... இல்ல என்னோட கவிதை புதுசு புதுசா தோணுதா... =))

thiyaa said...

நன்றி கலகலப்ரியா

ஏதாவது புதுசா எழுதியிருக்கா எனப் பார்த்தேன்.
ஒன்றுமில்லை அதனால்
வந்ததற்கு அடையாளமா திருப்பியும் எழுதினேன்.

புலவன் புலிகேசி said...

தோழியே உங்களுக்கு என் வலைப்பூவில் விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று கொள்ளவும்.

சக்தி..! said...

உங்கள் பதிப்பினை காண இதனை காலம் தாழ்த்தியமைக்கு மிகவருந்துகிறேன் கலகலப்ரியா அவர்களே...! நிறைய புத்தகம் படிப்பது போல் தெரிகிறது உங்கள் கவிதைனை பார்க்கும் பொழுது...! என்னை கவிதை எழுத தூண்டியது பாரதி, பாரதிதாசன் மற்றும் பட்டுகோட்டையாரின் வரிகள்..! அதுபோன்று உங்களுக்கான தூண்டுகோளை அறிய விரும்புகிறேன்..! (ஒருவேளை உங்களை போல் சிறப்பாய் எழுத அது உதவலாம், இருப்பினும் ஞானம் என்றொன்று இருக்கிறதே, பாப்போம்).. இவன் சக்தி..!

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

நன்றி கலகலப்ரியா

ஏதாவது புதுசா எழுதியிருக்கா எனப் பார்த்தேன்.
ஒன்றுமில்லை அதனால்
வந்ததற்கு அடையாளமா திருப்பியும் எழுதினேன்.//

சரி சரி... =))... நன்றி தியா...

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

தோழியே உங்களுக்கு என் வலைப்பூவில் விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று கொள்ளவும்.//

ரொம்ப நன்றி புலிகேசி... பெற்றுக் கொண்டேன்..!

கலகலப்ரியா said...

//சக்தி..! said...

உங்கள் பதிப்பினை காண இதனை காலம் தாழ்த்தியமைக்கு மிகவருந்துகிறேன் கலகலப்ரியா அவர்களே...! நிறைய புத்தகம் படிப்பது போல் தெரிகிறது உங்கள் கவிதைனை பார்க்கும் பொழுது...! என்னை கவிதை எழுத தூண்டியது பாரதி, பாரதிதாசன் மற்றும் பட்டுகோட்டையாரின் வரிகள்..! அதுபோன்று உங்களுக்கான தூண்டுகோளை அறிய விரும்புகிறேன்..! (ஒருவேளை உங்களை போல் சிறப்பாய் எழுத அது உதவலாம், இருப்பினும் ஞானம் என்றொன்று இருக்கிறதே, பாப்போம்).. இவன் சக்தி..!//

நன்றி சக்தி..! தூண்டுதல் காரணம் குறிப்பிட்டு யாரென்று சொல்ல முடியவில்லை. அநேகமாக எல்லாரையும் படித்திருக்கிறேன். கவிதைகளைப் படிக்க ஆரம்பிக்கு முன்பாக... கவிதை எழுதும் விதம் பற்றிப் பள்ளியில் படித்த போதோ... ஆங்கில ஆசிரியர்... ஏதாவது எழுதுங்கள் என்று ஊக்குவித்த போதோ... சமுதாயத்தின் பேரில் ஏற்பட்ட சில வெறுப்புகளை உமிழும் சந்தர்ப்பம் கிட்டாத போதோ... எதோ ஒரு தருணத்தில் ஆரம்பித்ததுதான்... விட்டு விட்டுத் தொடர்கிறது..!

KASBABY said...

நான் தேடி போய் படிக்கும் ஒரே வலைத்தளம்,உங்களது.ஏற்கனவே நான் சொல்லி இருக்கலாம்.

சில சமயங்களில் உங்கள் எழுத்துக்கள் மிக ஆழமாக இறக்கிறது.எ.க. இரண்டாவது.....
தயவு செய்து சற்று விளக்கினால் நலம்...எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை...

கலகலப்ரியா said...

//kasbaby said...

நான் தேடி போய் படிக்கும் ஒரே வலைத்தளம்,உங்களது.ஏற்கனவே நான் சொல்லி இருக்கலாம்.

சில சமயங்களில் உங்கள் எழுத்துக்கள் மிக ஆழமாக இறக்கிறது.எ.க. இரண்டாவது.....
தயவு செய்து சற்று விளக்கினால் நலம்...எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை...//

என்ன புரியலன்னு சொல்லுங்க... வார்த்தைகள்னா அர்த்தம் சொல்றேன்...