header photo

Monday, September 6, 2010

ம்ம்ம்...



ஆயிரம் தடவை கேட்டாலும் அலுக்காதது...

27 ஊக்கம்::

vasu balaji said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஒரு இனம் தெரியாத சுதந்திரமா ஃபீல் பண்ண முடியும்.பார்க்கிறப்போவே ஒரு மாற்றம், ம்ம்ம்..வார்த்தையில சொல்ல தெரியாத ஒரு வேகம்..வாழ்வில ஒரு கொஞ்ச நாளாவது இப்படி சுதந்திரமா இருக்கணும்.

jothi said...

//ஆயிரம் தடவை கேட்டாலும் அலுக்காதது... /

ஆயிரம் தடவை பார்த்தாலும் படத்தில் கண்ணீர் வருவதை தடுக்க முடியாது

Thanks for sharing,..

கலகலப்ரியா said...

நன்றி பாலா சார்.. சுதந்திரமா இருக்க யார் கிட்ட கேக்கணும்... ரொம்ப யோசிக்கிறீங்க... be yerself sir..

கலகலப்ரியா said...

நன்றி ஜோதி... எனக்கு கண்ணீர் வராது... ஒரு வேளை தப்பித் தவறி வந்தாலும்... இந்தப் பாட்டுக் கேட்டாப் போயிடும்ன்னு நினைக்கிறேன்.. ;))

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்..

அஹம் ப்ரம்மாஸ்மி!! ம்ம்.. ||

நன்றி சந்தனா...

publish panna... delete aaiduthu... avvvv... am so sorry... :(

Unknown said...

"வாழ்வில ஒரு கொஞ்ச நாளாவது இப்படி சுதந்திரமா இருக்கணும்."

இது ஒரு கஷ்டமான வாழ்வு Sir. சுதந்திரம் இல்லை சார். வெறுமை. இதை அனுபவிக்க நாடக் கூடாது. வாழ்வின் கடைசிக் காலத்தில் அதுவே வந்து சேரும்.

"ரௌத்ரம்" ? ஒரு வித்தியாசமான picturisation ஒப் தி சாங்.
தேங்க்ஸ் பிரியா.

Anonymous said...

இன்ட்லில இன்னும் இணைக்கலையே ஏன்?.
வோட்டு போடுறதுக்கு வெய்டிங்

//ஆயிரம் தடவை கேட்டாலும் அலுக்காதது..//
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சிலிர்க்கும் அதனால அடிக்கடி கேக்குறதில்ல :)

பவள சங்கரி said...

இந்த நிலை சுதந்திரம் அப்படீங்கறத்துக்கு மேல ஏதோ ஒரு நிலை...... அதுதான் தெய்வீகங்கறாங்களோ.........எது எப்படியோ தன்னிலை மறந்த நிலை.......ஆழ்ந்த சிந்தனையில் இருக்கீகளா பிரியாம்மா...........வாழ்த்துக்கள்......

Anonymous said...

உண்மைத் தான் ப்ரியா.. ஒரு வித உணர்வு தோன்றும்...

சிவராம்குமார் said...

இந்த பாட்டை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கும்! விஜய் பிரகாசின் குரலும் அந்த கோரசும் ஹ்ம்ம்... ராஜாவுக்கு நன்றி...

தருமி said...

//.வாழ்வில ஒரு கொஞ்ச நாளாவது இப்படி சுதந்திரமா இருக்கணும்.//

வானம்பாடி-பாமரன்-பாலா,
எல்லாத்துக்குமே இந்த ஆசை அடிமனசில இருக்குமோ?

க.பாலாசி said...

ம்ம்ம்....நானின்னும் கேட்கல... கேட்டுட்டு சொல்றேன்...

sakthi said...

நல்ல பாடல்
கேட்கும் போது சிவன் மேல் அபரிதமான பக்தி தோன்றும் ஆனால் பார்க்கும் போது கொஞ்சம் வலி!!!

வினோ said...

முதல் முறையா பார்த்தேன்... இப்போ அந்த படத்தை பார்க்கணும் போல இருக்கு..
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ

'பரிவை' சே.குமார் said...

முதல் முறையா பார்த்தேன்... இப்போ அந்த படத்தை பார்க்கணும் போல இருக்கு..
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

கலகலப்ரியா said...

||Sethu said...
"வாழ்வில ஒரு கொஞ்ச நாளாவது இப்படி சுதந்திரமா இருக்கணும்."

இது ஒரு கஷ்டமான வாழ்வு Sir. சுதந்திரம் இல்லை சார். வெறுமை. இதை அனுபவிக்க நாடக் கூடாது. வாழ்வின் கடைசிக் காலத்தில் அதுவே வந்து சேரும்.

"ரௌத்ரம்" ? ஒரு வித்தியாசமான picturisation ஒப் தி சாங்.
தேங்க்ஸ் பிரியா.||

ஆமாம் சேது... ருத்ரம்... ரௌத்ரம்... நன்றி... :)

கலகலப்ரியா said...

|| Balaji saravana said...
இன்ட்லில இன்னும் இணைக்கலையே ஏன்?.
வோட்டு போடுறதுக்கு வெய்டிங்

//ஆயிரம் தடவை கேட்டாலும் அலுக்காதது..//
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சிலிர்க்கும் அதனால அடிக்கடி கேக்குறதில்ல :)||

நன்றி பாலாஜி.. இதில என்னோட பங்களிப்பு எதுமில்லையேன்னு... இண்ட்லி, தமிழ்மணம் எதிலயும் இணைக்கல... தமிழ்மணத்துக்கு யாரோ அனுப்பிட்டாய்ங்க...

கலகலப்ரியா said...

||நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
இந்த நிலை சுதந்திரம் அப்படீங்கறத்துக்கு மேல ஏதோ ஒரு நிலை...... அதுதான் தெய்வீகங்கறாங்களோ.........எது எப்படியோ தன்னிலை மறந்த நிலை.......ஆழ்ந்த சிந்தனையில் இருக்கீகளா பிரியாம்மா...........வாழ்த்துக்கள்......||

ம்ம்... நன்றி நித்திலம்..

கலகலப்ரியா said...

|| தமிழரசி said...
உண்மைத் தான் ப்ரியா.. ஒரு வித உணர்வு தோன்றும்...||

நன்றி தமிழரசி..

கலகலப்ரியா said...

||சிவராம்குமார் said...
இந்த பாட்டை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கும்! விஜய் பிரகாசின் குரலும் அந்த கோரசும் ஹ்ம்ம்... ராஜாவுக்கு நன்றி...||

நன்றி சிவராம்..

கலகலப்ரியா said...

||தருமி said...
//.வாழ்வில ஒரு கொஞ்ச நாளாவது இப்படி சுதந்திரமா இருக்கணும்.//

வானம்பாடி-பாமரன்-பாலா,
எல்லாத்துக்குமே இந்த ஆசை அடிமனசில இருக்குமோ?||

ம்ம்... வாங்க தருமி..

கலகலப்ரியா said...

||க.பாலாசி said...
ம்ம்ம்....நானின்னும் கேட்கல... கேட்டுட்டு சொல்றேன்...||

ம்ம்... செரி..

கலகலப்ரியா said...

|| sakthi said...
நல்ல பாடல்
கேட்கும் போது சிவன் மேல் அபரிதமான பக்தி தோன்றும் ஆனால் பார்க்கும் போது கொஞ்சம் வலி!!!||

நன்றி சக்தி... ஓ... அந்தப் பக்தி மேட்டர் எனக்குத் தோணலை.. :(

கலகலப்ரியா said...

||வினோ said...
முதல் முறையா பார்த்தேன்... இப்போ அந்த படத்தை பார்க்கணும் போல இருக்கு..
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ||

பாருங்க... மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படம்... நன்றி வினோ..

கலகலப்ரியா said...

||சே.குமார் said...
முதல் முறையா பார்த்தேன்... இப்போ அந்த படத்தை பார்க்கணும் போல இருக்கு..
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.||

என்ன இது... பின்னூட்டத்த இப்டிக் கூடவா காப்பி பண்ணுவீங்க..?!

ஆர் யூ ஆல்ரைட் குமார்..?! பார்த்துக்குங்க.. கொஞ்சம் கவலையா இருக்கு...

Unknown said...

"... ருத்ரம்... ரௌத்ரம்... "

No idea whether it is Ruthram or Chamakam. Heard a lot when I was a kid without understanding it.

Rowthram - The portrayal.

I saw this movie at release, and my face was real grim throught the movie seeing the reality shown. I wish none face this in life. I listen all the songs of this movie.

மா.குருபரன் said...

நல்லா இருக்கு.. உணர்வுகளில் இனம்புரியாத மாற்றம்.... பகிர்விற்கு நன்றி தோழி.