இத்தனை படங்களில் அந்த முறுக்கு விற்கும் பாட்டி மனசை என்னமோ செய்கிறது. முதுமையின் ஓரத்தின் நிற்கும் அந்த பாட்டிக்கு இன்னும் தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம்பிக்கையாக வாழ்க்கையை எதிர் கொள்ளுகின்ற அந்த படம் ஒரு கவிதை. அந்த படத்தை பார்க்காதவர்கள் கொஞ்சம் zoom செய்து பார்க்க,..முடிந்தால் ஏதாவது போட்டிக்கு அனுப்பி வையுங்கள். பரிசை வெல்லும். பரிசை மட்டும் எனக்கு அனுப்பி வையுங்கள்
ஒண்ணு உங்க படத்தை போடுங்க, இல்லை சேர்க்காம இருங்க. அதென்ன எப்பவுமே பாதி பாதியா??
// கடைசில இருந்து மூணாவது ஃபோட்டோ....// :-ss.. ennangaiyaa.. ipdi idaila niruththinaa ennannu eduthukkirathu.. // இயற்கைக் காட்சிகளை படம் பிடித்த உங்கள் புகைப்படக் கருவி ஒரு பிசாசையும் படம் பிடித்திருக்கிறதேன்னு ஆச்சர்யப்பட்டிருக்காரு.
ஒரு முன்னெச்செரிக்கை கொடுக்க வேணாம், சின்னக் குழந்தைங்க பாத்தா பயப்படுமா இல்லையா? ;-)
எல்லா புகைப்படங்களும் ரசனையோட எடுத்துருக்கீங்க உங்க புகைப்படத்த தவிர....//
என்னோட புகைப்படம் நான் எடுக்கலையே.. அதான் அப்டி.. நம்மள எப்டிங்க ரசனையோட எடுக்க முடியும்னு நீங்க கேக்கறது புரியுது.. ஆமாங்க இப்போல்லாம் ரசனை ரொம்ப கம்மி ஆய்டுத்துங்க..
(கந்தாஸ்ரமம் போக வேண்டிய இடம்.. அவ்ளோ அருமையான சூழல்..அந்தக் காலக் குருகுலத்த நேர்ல பார்க்கிற மாதிரி.. வாண்டூஸ் எல்லாம் மந்த்ரம் சொல்றத பார்க்கறதுக்காகவே போகலாம்.. காசு கொடுத்து சாமிய பார்க்கணும்கிற அவசியம் இல்ல.. அதில்லாம.. cash and business strictly banned..)
நன்றிங்க.. பாருங்க எவ்ளோ பேரு வந்து பார்த்தாங்க.. இத கண்டு புடிச்சாங்களா.. நீங்க ஜீனியஸ்ங்க.. இந்த காமராவ அந்த தேங்கா காரன் கிட்ட கொடுத்து உடைக்க சொல்றேன்..
32 ஊக்கம்::
நம்ம மூஞ்சி தவிர.. மத்தது அல்லாமே நாம புடிச்ச படம்... பார்த்து ஓட்டு போடுங்கோ.. சொல்லிட்டேன்.. :p
அவ்வ்வ்வ்வ்வ்வ். இதெல்லாம் புடிச்சிட்டு நாளு தப்பாம அடிச்ச இளநீ ஒண்ணு கூட போடலையே.
அட.. அதுதான் அங்க தென்ன மரத்தையே போட்டிருக்கோமே.. மத்தபடி சாப்ட்ட இளநீ எல்லாம் படம் புடிக்கிறது கஷ்டம்.. :P
ஆஹா. சாய்ச்சுப்புட்டாய்யா.
படம்லாம் வால் பேபர் பிக்சர் மாதிரி செம சூப்பருங்கோவ்.
இன்னாது.. இங்க பாருங்கோ.. உங்களுக்கும் எனக்கும் ஆயிரம் தகராறு இருக்கலாம்.. அதுக்காக.. "வாலு" பிச்சருன்னு எல்லாம் சொல்லி நம்மள வெறுப்பேத்தாதீங்கோ.. நம்ம படம்-னு சொல்லிட்டு.. அங்க குரங்க வேற போட்டு வச்சிருக்கேன்.. நீங்க வாலு கீலுன்னா நல்லாவா இருக்கு.. வேணாம்.. எதுன்னாலும் பேசித் தீர்த்துக்கலாம் சொல்லிட்டேன்..
Nice photos!
சோளமும் , மாங்காயும்
மனம் விரும்புதே!
சேற்று வயலில் நம்ம ஊர் பெண்கள் நாற்று நடும் படம் சூப்பர்ங்க அம்முனி....!!!
/கலகலப்ரியா said...
வேணாம்.. எதுன்னாலும் பேசித் தீர்த்துக்கலாம் சொல்லிட்டேன்../
:D.இதேஞ்சரி. எப்ப வரீங்க சொல்லுங்க.
/கலகலப்ரியா said...
அட.. அதுதான் அங்க தென்ன மரத்தையே போட்டிருக்கோமே.. மத்தபடி சாப்ட்ட இளநீ எல்லாம் படம் புடிக்கிறது கஷ்டம்.. :P/
ஓஹோ. மரத்தில மிஞ்சி இருக்கிறது தவிர மத்த இளநியெல்லாம் குடிச்சது நீங்கதானா? அடங்கொக்காமக்கா.
இத்தனை படங்களில் அந்த முறுக்கு விற்கும் பாட்டி மனசை என்னமோ செய்கிறது. முதுமையின் ஓரத்தின் நிற்கும் அந்த பாட்டிக்கு இன்னும் தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம்பிக்கையாக வாழ்க்கையை எதிர் கொள்ளுகின்ற அந்த படம் ஒரு கவிதை. அந்த படத்தை பார்க்காதவர்கள் கொஞ்சம் zoom செய்து பார்க்க,..முடிந்தால் ஏதாவது போட்டிக்கு அனுப்பி வையுங்கள். பரிசை வெல்லும். பரிசை மட்டும் எனக்கு அனுப்பி வையுங்கள்
ஒண்ணு உங்க படத்தை போடுங்க, இல்லை சேர்க்காம இருங்க. அதென்ன எப்பவுமே பாதி பாதியா??
//Joe said...
Nice photos!//
ty joe..
//நட்புடன் ஜமால் said...
சோளமும் , மாங்காயும்//
:D ஹிஹி..
//லவ்டேல் மேடி said...
சேற்று வயலில் நம்ம ஊர் பெண்கள் நாற்று நடும் படம் சூப்பர்ங்க அம்முனி....!!!//
நன்றி.. !!நான் களை எடுக்கிறாங்கன்னு நினைச்சேன்.. நாத்துதான் நடுறாய்ங்களோ.. ஹிஹி.. கூடுதல் தகவலுக்கு நன்றிங்கோ..!
//வானம்பாடிகள் said...
:D.இதேஞ்சரி. எப்ப வரீங்க சொல்லுங்க.//
ஏன் .. ஏன் இந்தக் கொலை வெறி.. ஆ?!
//மத்த இளநியெல்லாம் குடிச்சது நீங்கதானா? //
அடங்.. நான் குடிச்ச இளனி எல்லாம் இந்த மரத்தில்தான் பறிச்சாங்களா?! சொல்லவே இல்ல..!
//jothi said...
பரிசை மட்டும் எனக்கு அனுப்பி வையுங்கள்//
ஆமாம் கொஞ்சம் முறுக்கு கொடுப்பாய்ங்க.. அனுப்பி வைங்கப்பா..
//அதென்ன எப்பவுமே பாதி பாதியா??//
இன்னா கத இது.. நன்னா பாருங்கோ.. முழுசா ரெண்டு படம் இருக்கு.. ஒண்ணுதான் பாதி.. யாரு கிட்ட.. (ஹிஹி.. வேற ஒண்ணுமில்ல.. அங்க இங்க போறப்போ.. நம்ம ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு தொரத்துவாங்க.. அந்த பயம்தான்..)
நம்ம மக்கள் புத்திய காட்டீட்டாங்கப்பா.. கேக்கலைனா பேசாம ஓட்டு போட்டு போவாய்ங்க.. கேட்டோம்னா அதுக்காகவே போட மாட்டாய்ங்க.. (அரசியல் வாதிகளே.. நல்லா கேட்டுக்கிடுங்க..)
//ஆமாம் கொஞ்சம் முறுக்கு கொடுப்பாய்ங்க.. //
ஸ்வீட் கடைக்கு அனுப்பாதிங்க,.. புகைப்படப் போட்டிக்கு அனுப்பி வையுங்க
//முழுசா ரெண்டு படம் இருக்கு.. ஒண்ணுதான் பாதி.. யாரு கிட்ட..//
எனக்கு தெரியலையே,.. அந்த பாட்டி நீங்கதானா??
//நம்ம ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு தொரத்துவாங்க//
நமக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல,..
//jothi said...
அந்த பாட்டி நீங்கதானா?? //
ஏன்.. அங்க குரங்கு.. மயிலு எல்லாம் இருக்கு.. அதுவா நான்னு கேக்கலையா..?
//நமக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல,..//
இந்தக் காலத்தில உண்மைய சொன்னா யார் நம்பறாங்க.. ஹும்.. நாம லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல.. அப்போ கண்டிப்பா உங்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுக்கிறேன்.. நாம இதெல்லாம் மனசில போட்டுக்கிறதில்ல ஆமாம்.. !
ஃபோட்டோஸ் எல்லாமே சூப்பர்....
சிலது போட்டிக்கு அனுப்பினா பரிசு கிடைக்கறதுக்கு கூட சான்ஸ் இருக்கு.....
அதுவும் அந்த
"சேற்று வயலாடி நாற்று நட்ட ஃபோட்டோ".. படு சூப்பர்....
கடைசில இருந்து மூணாவது ஃபோட்டோ....
//R.Gopi said...
ஃபோட்டோஸ் எல்லாமே சூப்பர்....//
ty so much...!
//
"சேற்று வயலாடி நாற்று நட்ட ஃபோட்டோ".. படு சூப்பர்....//
ty ty ty..
//
கடைசில இருந்து மூணாவது ஃபோட்டோ....//
:-ss.. ennangaiyaa.. ipdi idaila niruththinaa ennannu eduthukkirathu..
//
கடைசில இருந்து மூணாவது ஃபோட்டோ....//
:-ss.. ennangaiyaa.. ipdi idaila niruththinaa ennannu eduthukkirathu..
//
இயற்கைக் காட்சிகளை படம் பிடித்த உங்கள் புகைப்படக் கருவி ஒரு பிசாசையும் படம் பிடித்திருக்கிறதேன்னு ஆச்சர்யப்பட்டிருக்காரு.
ஒரு முன்னெச்செரிக்கை கொடுக்க வேணாம், சின்னக் குழந்தைங்க பாத்தா பயப்படுமா இல்லையா? ;-)
//Joe said...
சின்னக் குழந்தைங்க பாத்தா பயப்படுமா இல்லையா? //
ச்சோ... இப்டியா பயப்படறது..? சந்திரமுகி பார்த்த பாப்பாவா இப்டி பேசுறது.. ஹும்?! :P
:) நல்லாருக்கு எல்லாமே!
மாட்டு வண்டி படம் எந்த ஊர்?
அப்புறம், உங்கள் profile picture கோயிலா?
எந்த ஊர், எந்த கோயில்?
நன்றி! :)
//manippakkam said...
:) நல்லாருக்கு எல்லாமே!
மாட்டு வண்டி படம் எந்த ஊர்?
அப்புறம், உங்கள் profile picture கோயிலா?
எந்த ஊர், எந்த கோயில்?
நன்றி! :)//
நன்றி நன்றி.. மாட்டு வண்டி.. குற்றாலத்தில இருந்து பாபநாசம் போற வழில எடுத்தது..!
ஆமாம் கோயில்.. சேலம் கந்தாஸ்ரமம்..!
// நன்றி நன்றி.. மாட்டு வண்டி.. குற்றாலத்தில இருந்து பாபநாசம் போற வழில எடுத்தது..!
ஆமாம் கோயில்.. சேலம் கந்தாஸ்ரமம்..! //
நன்றி! ( சேலமா?! )
//மணிப்பக்கம் said...
நன்றி! ( சேலமா?! )//
கோயிலா..? ஆமாம்..! (நான் சேலம் இல்லப்பா..)
கோயில் ரம்மியமா இருக்குங்க கந்தாஸ்ரமமா?
இந்தியா போனதும் கண்டிப்பா போயி பாக்குறேனுங்க..
எல்லா புகைப்படங்களும் ரசனையோட எடுத்துருக்கீங்க உங்க புகைப்படத்த தவிர....
//பிரியமுடன்...வசந்த் said...
கோயில் ரம்மியமா இருக்குங்க கந்தாஸ்ரமமா?
இந்தியா போனதும் கண்டிப்பா போயி பாக்குறேனுங்க..
எல்லா புகைப்படங்களும் ரசனையோட எடுத்துருக்கீங்க உங்க புகைப்படத்த தவிர....//
என்னோட புகைப்படம் நான் எடுக்கலையே.. அதான் அப்டி.. நம்மள எப்டிங்க ரசனையோட எடுக்க முடியும்னு நீங்க கேக்கறது புரியுது.. ஆமாங்க இப்போல்லாம் ரசனை ரொம்ப கம்மி ஆய்டுத்துங்க..
(கந்தாஸ்ரமம் போக வேண்டிய இடம்.. அவ்ளோ அருமையான சூழல்..அந்தக் காலக் குருகுலத்த நேர்ல பார்க்கிற மாதிரி.. வாண்டூஸ் எல்லாம் மந்த்ரம் சொல்றத பார்க்கறதுக்காகவே போகலாம்.. காசு கொடுத்து சாமிய பார்க்கணும்கிற அவசியம் இல்ல.. அதில்லாம.. cash and business strictly banned..)
எல்லாப் படமும் நல்லாத்தான் இருக்கு... ஆனா புகைப்பட கருவியில் ஏதோ கோளாருன்னு நினக்க்கிறேன். பின்ன... மாங்கா பெருசா இருக்கு தேங்காமட்டும் சின்னதா இருக்கு அதான். மற்றப்படி வாழ்த்துக்கள் தோழி.
//சி. கருணாகரசு said... //
நன்றிங்க.. பாருங்க எவ்ளோ பேரு வந்து பார்த்தாங்க.. இத கண்டு புடிச்சாங்களா.. நீங்க ஜீனியஸ்ங்க.. இந்த காமராவ அந்த தேங்கா காரன் கிட்ட கொடுத்து உடைக்க சொல்றேன்..
Post a Comment