header photo

Sunday, August 16, 2009

முறு(ஹை)க்கூ..

முறுக்கூ...!



குச்சியால் குரங்கை..
விரட்டும் முயற்சியில்..
வறுமையையும்..!
...................................................................
நீயா நானா போட்டி..
முறுக்கு வளைக்கும்..
கண்ணின் கரு வளைக்கும்.. !
...................................................................
மருமக நொடிக்கிறா..
உட்கார்ந்த இடத்தில..
சாப்பாடு உனக்குன்னு.. !
...................................................................
ஓடு தேய உழைப்பாங்க..
கால் நீட்டி உட்கார..
நீட்டி உட்கார்ந்து ஓடா தேயுறா நீ..!
...................................................................
உன் பார்வைக் கோணத்தில்..
கோணல் பார்வை மோனலிசா..
அதள பாதாளத்தில்.. !
...................................................................

28 ஊக்கம்::

vasu balaji said...

வறுமை விரட்டும்
முதுமையின் கடமை!
சொல்லிய விதம் அருமை!

vasu balaji said...

/விரட்டும் முயற்சியில்
வறுமையையும்.../

அழகு..
/உன் பார்வைக் கோணத்தில்..
கோணல் பார்வை மோனலிசா..
அதள பாதாளத்தில்.. !/

அருமை!

ப்ரியமுடன் வசந்த் said...

//குச்சியால் குரங்கை..
விரட்டும் முயற்சியில்..
வறுமையையும்..!//

super சிந்தனை

ப்ரியமுடன் வசந்த் said...

//நீயா நானா போட்டி..
முறுக்கு வளைக்கும்..
கண்ணின் கரு வளைக்கும்..//

சரியான உதாரணம்

ப்ரியமுடன் வசந்த் said...

//மருமக நொடிக்கிறா..
உட்கார்ந்த இடத்தில..
சாப்பாடு உனக்குன்னு.. !//

என்ன பண்ணுறது வருங்காலத்தில் அவர்களும் மாமியார் ஆவார்கள் என்ற நினைப்பு இல்லையே

ப்ரியமுடன் வசந்த் said...

//ஓடு தேய உழைப்பாங்க..
கால் நீட்டி உட்கார..
நீட்டி உட்கார்ந்து ஓடா தேயுறா நீ..!//

முதுமையை வெளிப்படுத்தியது சிறப்பு

ப்ரியமுடன் வசந்த் said...

//உன் பார்வைக் கோணத்தில்..
கோணல் பார்வை மோனலிசா..
அதள பாதாளத்தில்.. !//

எக்ஸலண்ட் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

போன பதிவுல சொன்னது கள்ள ஓட்டு இல்லைங்க தமிழ்மணம்+தமிழிஷ் ஓகே வாறேன்....

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...
அருமை
அழகு..
அருமை!//

நன்றி..
நன்றி..
நன்றி..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...
super சிந்தனை
சரியான உதாரணம்
எக்ஸலண்ட் வாழ்த்துக்கள்
முதுமையை வெளிப்படுத்தியது சிறப்பு//

மிக்க மிக்க நன்றி...!!

//என்ன பண்ணுறது வருங்காலத்தில் அவர்களும் மாமியார் ஆவார்கள் என்ற நினைப்பு இல்லையே//
ஹும்..

//போன பதிவுல சொன்னது கள்ள ஓட்டு இல்லைங்க தமிழ்மணம்+தமிழிஷ் ஓகே வாறேன்....//

ஓ! அப்டியா.. தமிழ் மணம் கொஞ்ச நாளா வோடே போட விடாம நாறடிக்கிறானா.. அதனால அந்த நினைப்பு வரல.. !

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

//ஓடு தேய உழைப்பாங்க..
கால் நீட்டி உட்கார..
நீட்டி உட்கார்ந்து ஓடா தேயுறா நீ..!//

அனைத்திலும் அருமை.

பாட்டி படம் பார்த்து மனது கலங்கியது.

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

//ஓடு தேய உழைப்பாங்க..
கால் நீட்டி உட்கார..
நீட்டி உட்கார்ந்து ஓடா தேயுறா நீ..!//

அனைத்திலும் அருமை.

பாட்டி படம் பார்த்து மனது கலங்கியது.//

நன்றிங்கோ.. ! ஆமாம்.. எனக்கு இவங்கள நேர்ல பார்த்தப்போ இருந்த பாதிப்ப விட.. படத்தில பார்க்கிறப்போ நொடிக்கு நொடி.. பாதிப்பின் வீதம் கூடிக்கிட்டே இருக்கு.. !

நட்புடன் ஜமால் said...

உன் பார்வைக் கோணத்தில்..
கோணல் பார்வை மோனலிசா..
அதள பாதாளத்தில்.. !
]]

க்ளாசிக் ...

R.Gopi said...

//குச்சியால் குரங்கை..
விரட்டும் முயற்சியில்..
வறுமையையும்..!//

ஆ...ஹா.. அருமையாக‌ சொல்லி இருக்கிறீர்க‌ள் ல‌க‌ ல‌க‌ ல‌க‌
...................................................................
//நீயா நானா போட்டி..
முறுக்கு வளைக்கும்..
கண்ணின் கரு வளைக்கும்.. !//

முதுமைய‌ கூட‌ எவ்ளோ அழ‌கா சொல்லி இருக்கீங்க‌.
...................................................................
//மருமக நொடிக்கிறா..
உட்கார்ந்த இடத்தில..
சாப்பாடு உனக்குன்னு.. !//

சொல்லுங்க‌ ஒரு நாள் மாமியார் ஆக‌ணும்னு...
...................................................................
//ஓடு தேய உழைப்பாங்க..
கால் நீட்டி உட்கார..
நீட்டி உட்கார்ந்து ஓடா தேயுறா நீ..!//

ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு...
...................................................................

//உன் பார்வைக் கோணத்தில்..
கோணல் பார்வை மோனலிசா..
அதள பாதாளத்தில்.. !//

இது அதிரடி....

அது என்ன ஒரெ ஒரு ஃபோட்டோ வச்சுட்டு பட்டைய கெளப்பிட்டீங்க.... சரி சரி... இதோ என் கமெண்ட்...

ஒரு முறுக்கூ
அத வச்சு ஹைக்கூ
அது சூப்பரா இருக்கூ

*********

நம்ம கடை பக்கமும் வந்துட்டு போங்க....

புதுசா ரெண்டு / மூணு பலகாரம் இருக்கு....

(www.edakumadaku.blogspot.com & www.jokkiri.blogspot.com)

jothi said...

படமே கவிதை, படத்திற்கு ஒரு கவிதையா??

கலகலப்ரியா said...

//நட்புடன் ஜமால் said...

க்ளாசிக் ...//
நன்றி ஜமால்..!

கலகலப்ரியா said...

//R.Gopi said... //
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.. இவ்ளோ மெனக்கெட்டு பின்னூட்டம் போடுறதுக்கு.. ஆஹா.. பலகாரம் என்னன்னு வந்து பார்க்கறேன்.. இன்னும் சில மணித் துளிகளில்.. =))

கலகலப்ரியா said...

//jothi said...

படமே கவிதை, படத்திற்கு ஒரு கவிதையா??
//
நன்றி ஜோதி..

சி.கருணாகரசு said...

கவிதை நச்

Anonymous said...

Nice!
(துபாய் சொன்ன மாதிரி, பாட்டி பாவம்!)

கலகலப்ரியா said...

//சி.கருணாகரசு said...

கவிதை நச்//

நன்றிங்க..!

கலகலப்ரியா said...

//manippakkam said...

Nice! //

ty..

Anonymous said...

Ungal Kavithai Migavum Arumai!.
Keep it up Priya.

கலகலப்ரியா said...

//எழினி.ப said...

Ungal Kavithai Migavum Arumai!.
Keep it up Priya.//
Thank you so much... ezhini..!

நாடோடி இலக்கியன் said...

//குச்சியால் குரங்கை..
விரட்டும் முயற்சியில்..
வறுமையையும்..!//

அருமை.

கலகலப்ரியா said...

//நாடோடி இலக்கியன் said...
அருமை.//
நன்றி இலக்கியன்...:)

parthi said...

i don know why, but i feel pain when i look the picture.......

கலகலப்ரியா said...

welcome parthi..thanks for coming..! well.. this sort of inner feelings, which define human being..! it's a great pity, that nowadays this beauty's absence is present!