வியாதி ஆகிய மறதி..
வரமாகிய நாளில்..
மறந்து விட்டிருந்தது..!
..................................................
நினைவு என்னும்..
நிழல் மரம்..
நீங்கினால் வரம்..!
..................................................
குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!
..................................................
பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
பிரிவினை..!
..................................................
தீண்டிய தீயை..
தாண்டி ஓடி..
தண்ணீர் மடியில்..
தஞ்சமானேன்..
விக்கிய என்னிடம்..
விண்ணை நோக்கி..
விடைபெற நின்ற..
வித்துயிர் விண்டது..
"பயமெனும் மாயத்தீ..
பருகிய நின் அறிவுத்தீ..
பதறிச் சிதறியதேன்..
பார்வை குறுகியதேன்..
நின்று நிதானி..
நிறைநீரில் நீறு..
நித்திரை செய்ய..
நிமிட நேரமென..! "
..................................................
வரமாகிய நாளில்..
மறந்து விட்டிருந்தது..!
..................................................
நினைவு என்னும்..
நிழல் மரம்..
நீங்கினால் வரம்..!
..................................................
குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!
..................................................
பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
பிரிவினை..!
..................................................
தீண்டிய தீயை..
தாண்டி ஓடி..
தண்ணீர் மடியில்..
தஞ்சமானேன்..
விக்கிய என்னிடம்..
விண்ணை நோக்கி..
விடைபெற நின்ற..
வித்துயிர் விண்டது..
"பயமெனும் மாயத்தீ..
பருகிய நின் அறிவுத்தீ..
பதறிச் சிதறியதேன்..
பார்வை குறுகியதேன்..
நின்று நிதானி..
நிறைநீரில் நீறு..
நித்திரை செய்ய..
நிமிட நேரமென..! "
..................................................
63 ஊக்கம்::
//குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்//
nalla irukku:-)
//நினைவு என்னும்..
நிழல் மரம்..
நீங்கினால் வரம்..!//
//பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
பிரிவினை..!//
//விக்கிய என்னிடம்..
விண்ணை நோக்கி..
விடைபெற நின்ற..
வித்துயிர் விண்டது..
"பயமெனும் மாயத்தீ..
பருகிய நின் அறிவுத்தீ..
பதறிச் சிதறியதேன்..
பார்வை குறுகியதேன்..
நின்று நிதானி..
நிறைநீரில் நீறு..
நித்திரை செய்ய..
நிமிட நேரமென..! "//
இது அல்லாமே சூப்பருங்கோ....
கலக்குங்கோ.... இன்னும் நிறைய.....
ஹைக்கூக்கள்
ஒன்றுகூட எனக்கு புரியலையே
மரமண்டைக்கு இதெல்லாம் புரியாதுன்னு நீங்க சொல்றதும் கேக்குதுங்க.....
அந்த காது படம் ரசனை அது இங்க எதுக்கு நாங்க சொல்றது எல்லாம் கேக்குதா?
குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!]]
மிகவும் இரசித்தது ...
:) Nice !!
(பி.கு, கவிதைன்னா நம்ம மரமண்டைக்கு சுத்தமா பிரியாது!)
அனைத்தும் அருமை.
//குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!//
அனைத்திலும் அருமை.
அருமை, அருமை, அனைத்தும் அருமை. :)
/வியாதி ஆகிய மறதி..
வரமாகிய நாளில்..
மறந்து விட்டிருந்தது..!//
/நினைவு என்னும்..
நிழல் மரம்..
நீங்கினால் வரம்..!//
மறதி மறந்தேன்
நினைவு நீங்கினேன்
சவமென்றார்கள்!
/குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!//
அருமை
/பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
பிரிவினை..!/
பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
கிடைத்தது உன் முதல் கடிதம்!!
/"பயமெனும் மாயத்தீ..
பருகிய நின் அறிவுத்தீ..
பதறிச் சிதறியதேன்..
பார்வை குறுகியதேன்..//
உக்காந்து யோசிச்சா இப்படி எழுத முடியுமாங்க?
/நின்று நிதானி..
நிறைநீரில் நீறு..
நித்திரை செய்ய..
நிமிட நேரமென..! "//
அப்படித்தாங்க பெரும்பாலும் இருக்கிறது.
//இயற்கை said...
//குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்//
nalla irukku:-)//
இயற்கைக்கு நன்றி..:-)
//R.Gopi said...
இது அல்லாமே சூப்பருங்கோ....
கலக்குங்கோ.... இன்னும் நிறைய.....//
ரொம்ப நன்றி கோபி...!
//பிரியமுடன்...வசந்த் said...
ஹைக்கூக்கள்
ஒன்றுகூட எனக்கு புரியலையே
மரமண்டைக்கு இதெல்லாம் புரியாதுன்னு நீங்க சொல்றதும் கேக்குதுங்க.....
அந்த காது படம் ரசனை அது இங்க எதுக்கு நாங்க சொல்றது எல்லாம் கேக்குதா?//
நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொன்னா எப்டி.. சரி நம்மளுக்கு வேலை மிச்சம்..
ரெண்டு பதிலுக்கும் 100% மார்க்குகள்..!
//நட்புடன் ஜமால் said...
குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!]]
மிகவும் இரசித்தது ...//
நானும்தான்.. ரொம்ப நன்றி..:)
//மணிப்பக்கம் said...
:) Nice !!
(பி.கு, கவிதைன்னா நம்ம மரமண்டைக்கு சுத்தமா பிரியாது!)//
புரியாமலே nice! சொன்ன மணிக்கு நன்றி..!
//துபாய் ராஜா said...
அனைத்தும் அருமை.
//குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!//
அனைத்திலும் அருமை.//
வாங்க துபாய் ராஜா.. ! நன்றி..!
//jagadeesktp said...
அருமை, அருமை, அனைத்தும் அருமை. :)//
நன்றி நன்றி.. ரொம்ப நன்றி..:)
//வானம்பாடிகள் said...
/வியாதி ஆகிய மறதி..
வரமாகிய நாளில்..
மறந்து விட்டிருந்தது..!//
/நினைவு என்னும்..
நிழல் மரம்..
நீங்கினால் வரம்..!//
மறதி மறந்தேன்
நினைவு நீங்கினேன்
சவமென்றார்கள்!
//
நல்லா இருக்குங்க.. !
//வானம்பாடிகள் said...
/குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!//
அருமை//
நன்றி
//வானம்பாடிகள் said...
/பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
பிரிவினை..!/
பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
கிடைத்தது உன் முதல் கடிதம்!!//
அவங்கள கேளுங்க.. handbag-ன்னு சொல்லுவாங்க.. =)
//வானம்பாடிகள் said...
/"பயமெனும் மாயத்தீ..
பருகிய நின் அறிவுத்தீ..
பதறிச் சிதறியதேன்..
பார்வை குறுகியதேன்..//
உக்காந்து யோசிச்சா இப்படி எழுத முடியுமாங்க?//
பாராட்டுன்னு நினைக்கிறேன்.. நன்றிங்க..!
///நின்று நிதானி..
நிறைநீரில் நீறு..
நித்திரை செய்ய..
நிமிட நேரமென..! "//
அப்படித்தாங்க பெரும்பாலும் இருக்கிறது.//
சரிதான்..!
/அவங்கள கேளுங்க.. handbag-ன்னு சொல்லுவாங்க.. =)/
பெருக்குனது நானு. கிடைச்சது எனக்கு. நீங்க என்னாங்க கருத்துக் கணிப்பு நடத்த சொல்றீங்க.என்ன வில்லங்கம் இது.அவ்வ்வ்
/நல்லா இருக்குங்க.. !/
அய்யோ எதுங்க. சவம்னு சொன்னதா?:((
ஹைக்கூ எல்லாமே அழகு....!! வாழ்த்துக்கள் சகோதரி....!!!
//வானம்பாடிகள் said...
/நல்லா இருக்குங்க.. !/
அய்யோ எதுங்க. சவம்னு சொன்னதா?:((
//
neengale sollittu azhureenga..
//லவ்டேல் மேடி said...
ஹைக்கூ எல்லாமே அழகு....!! வாழ்த்துக்கள் சகோதரி....!!!
//
ty bro.. !
//கலகலப்ரியா said...
//மணிப்பக்கம் said...
:) Nice !!
(பி.கு, கவிதைன்னா நம்ம மரமண்டைக்கு சுத்தமா பிரியாது!)//
புரியாமலே nice! சொன்ன மணிக்கு நன்றி..!//
இது லகலகவின் உச்சகட்ட நக்கலுங்கோ.....
//நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!.//
மனதை தொட்ட வரி
மிகவும் அருமையான வரிகள்...
பல நேரங்களில்
நினைவு மரங்களே
வரங்களாகும்...!
......
வித்துயிர் விண்டது.. (கொஞ்சம் லேசா விளக்கினால் நன்றி )
//ஈ ரா said...
மிகவும் அருமையான வரிகள்...
பல நேரங்களில்
நினைவு மரங்களே
வரங்களாகும்...!
......
வித்துயிர் விண்டது.. (கொஞ்சம் லேசா விளக்கினால் நன்றி )//
நெம்ப கஸ்டம் ஈ.ரா...
R.Gopi said...
/// //கலகலப்ரியா said...
//மணிப்பக்கம் said...
:) Nice !!
(பி.கு, கவிதைன்னா நம்ம மரமண்டைக்கு சுத்தமா பிரியாது!)//
புரியாமலே nice! சொன்ன மணிக்கு நன்றி..!//
இது லகலகவின் உச்சகட்ட நக்கலுங்கோ.....///
ஏதோ ஒரு உந்துதல்ல சொல்லிட்டேன்.. (அதான் நம்ம நாவடக்கம் பத்தி சொன்னேனே..) .. இத போயீ.. highlight பண்ணி.. கவனிக்காம இருக்கிற மணிய கிளப்பி விடுறீங்களே கோபி.. நல்லாவே இல்ல.. சொல்லிட்டேன்.. =))
//கதிர் - ஈரோடு said...
//நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!.//
மனதை தொட்ட வரி
//
நன்றி கதிர்..!
//ஈ ரா said...
மிகவும் அருமையான வரிகள்...
பல நேரங்களில்
நினைவு மரங்களே
வரங்களாகும்...!
......
வித்துயிர் விண்டது.. (கொஞ்சம் லேசா விளக்கினால் நன்றி )//
வாங்க ஈ.ரா ..(நம்ம கி.ரா-வ copy அடிக்கிறீங்களாக்கும்..) .. வைரமுத்து பாணில விவேக் பாட்டி வடை சுட்ட கதை சொன்னாப்ல.. "மேல போறேன்னு தத்தளிச்சுக்கிட்டிருக்கிற உசிர் சொல்லிச்சு" அப்டிங்கிறத.. இப்டி சொன்னேனுங்க..!
http://www.youtube.com/watch?v=dyHkJKAKxjg << பார்க்கலைன்னா பாருங்கோ..!
//R.Gopi said...
//ஈ ரா said...
மிகவும் அருமையான வரிகள்...
பல நேரங்களில்
நினைவு மரங்களே
வரங்களாகும்...!
......
வித்துயிர் விண்டது.. (கொஞ்சம் லேசா விளக்கினால் நன்றி )//
நெம்ப கஸ்டம் ஈ.ரா...//
அம்பூட்டு கஷ்டமெல்லாம் இல்லீங்க.. !
// லகலகவின் உச்சகட்ட நக்கலுங்கோ.....//
:))
vanga jothi.. aalayum kaanom.. idugaiyayum kanom.. vote-ayum kanom.. perusaa blog ethavathu sonthamaa poda poringalaa.. enna..
/*
குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!
*/
ரொம்ப நல்லா இருக்குங்க..
//தென்னவன். said...
/*
குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!
*/
ரொம்ப நல்லா இருக்குங்க..
//
நன்றிங்க தென்னவன்!
//பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
பிரிவினை..!//
- ரொம்ப நல்ல இருக்கு....
//சிவன். said...
//பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
பிரிவினை..!//
- ரொம்ப நல்ல இருக்கு....
//
நன்றிங்க..
ரொம்ப நல்லா இருக்கு ப்ரியா..
//SanjaiGandhi said...
ரொம்ப நல்லா இருக்கு ப்ரியா..
//
nanringg..
//vanga jothi.. aalayum kaanom.. idugaiyayum kanom.. vote-ayum kanom..//
பணிகள் மிக அதிகம் மேடம். என்ன செய்வது?? ஆனால் நம் சக நண்பர்களின் எல்லா பதிவுகளையும் சரியா படித்து விடுவேன். உங்களின் இந்த பதிவிற்கு என்னால் ஓட்டு போட முடியவில்லை. உங்களின் பழைய இடுகைகளை பாருங்கள்,..
// perusaa blog ethavathu sonthamaa poda poringalaa.. enna..//
என்ன பண்றது?? உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா?? சொந்தாமா BLOG என்னால் எல்லாம் போட முடியுமா?? பார்க்கலாம்,..
////குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்//
நல்ல ஹைக்கு,..
romba nanri jothi.. !
mm.. namma job.. athukkum mela.. thalai suththuthu.. apdi irunthum blog poduromna parthukkunga. !
uyara uyara paranthaalum.. nu ippavum sollindu ungala neengale eamathindirukkaathinga saamingalaa..! maththavanga osaramaa parakkapdaathunnu parunthunga solli vachcha pazhamozhi athu..!!! FORGET IT!
அடுத்த கலக்கல் எப்போ? ஐ. நான் ஐம்பதாவது பின்னூட்டம்.
hectic schedule sir.. ! lemme see..!
தயவு செய்து பின்னூட்டம் ஒன்று தமிழில் எழுதுங்கள், இல்லைனா முழுக்க ஆங்கிலத்தில் எழுதுங்கள்,.. இப்படி தமிழை ஆங்கிலத்தில் எழுதி எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள். "eamathindirukkaathinga", "parakkapdaathunnu" வாசிப்பதற்குள் கண்ணு முழி போச்சு,.
உங்களின் கடுமையான பணிகளுக்கிடையிலும் பதிவு போட வாய்ப்பிருக்கிறது உங்களின் அதிர்ஷ்டம்,.. அதிலும் நல்ல பதிவாய் சொந்தமாய் போடுவது உங்களின் திறமை,.
மன்னிச்சிடுங்க.. இனிமே ஆங்கிலத்தில் ஆங்கிலத்தையும், தமிழ்ல தமிழையும் எழுதுகிறேன் ஐயா..! (உங்கள் பின்னூட்டத்திற்கு மட்டும்.. இஹிஹி..)
//jothi said...
உங்களின் கடுமையான பணிகளுக்கிடையிலும் பதிவு போட வாய்ப்பிருக்கிறது உங்களின் அதிர்ஷ்டம்,.. அதிலும் நல்ல பதிவாய் சொந்தமாய் போடுவது உங்களின் திறமை,.
//
பாராட்டுறாங்களா, கடிக்கிறாங்களான்னே புரிய மாட்டேங்குதுப்பா.. !
/jothi said...
அதிலும் நல்ல பதிவாய் சொந்தமாய் போடுவது உங்களின் திறமை,.//
அது!. சரியா சொன்னீங்க ஜோதி.
நன்றிங்க வானம்பாடி..
யூத்புல் விகடன் குட் ப்ளாக் பகுதியில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
எல்லோரும் சொன்னதுபோல, ஒன்னுமே புரியல :-)
ரொம்ப சந்தோஷமாயிருக்கு ப்ரியா. உங்கள் படைப்புகேற்ற அங்கீகாரம். விகடனிலிருந்து. பாராட்டுகள்.
//" உழவன் " " Uzhavan " said...
யூத்புல் விகடன் குட் ப்ளாக் பகுதியில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
எல்லோரும் சொன்னதுபோல, ஒன்னுமே புரியல :-)
//
மெனக்கெட்டு வந்து சொல்லிட்டு போறதுக்கு ரொம்ப நன்றிங்க..! நீங்க சொல்லித்தான் பார்த்தேன்..
//வானம்பாடிகள் said...
ரொம்ப சந்தோஷமாயிருக்கு ப்ரியா. உங்கள் படைப்புகேற்ற அங்கீகாரம். விகடனிலிருந்து. பாராட்டுகள்.
//
வேலை வெட்டி இல்லாம அனுப்பிச்சதுக்கும்.. வாழ்த்துக்கும் நன்றி.. !
//வாங்க ஈ.ரா ..(நம்ம கி.ரா-வ copy அடிக்கிறீங்களாக்கும்..) .. //
என்னாங்க , தலைப்பெழுத்த தாங்க பேரா போட்டு இருக்கேன்... இதுக்கு எல்லாம் காப்பி அடிக்கறேன்னு சொன்னா எங்க போறது?
//வைரமுத்து பாணில விவேக் பாட்டி வடை சுட்ட கதை சொன்னாப்ல.. "மேல போறேன்னு தத்தளிச்சுக்கிட்டிருக்கிற உசிர் சொல்லிச்சு" அப்டிங்கிறத.. இப்டி சொன்னேனுங்க..!
//
இது தூள்
ஆஹா... கிரா ... ஈரா... பேரா .. நல்லா இருக்குங்க ஜோரா..
//இது தூள்//
:D
Post a Comment