header photo

Sunday, November 22, 2009

பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன..?



இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

புல்லரிக்குதுங்க...! அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! (வேணாம் சமாதானமா போய்டலாம் என்னாச்சு இப்போ..?!)

பை த வே நான் சொல்ல வந்தது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்... ஆனா பாருங்க சீரியஸா இருக்க வேண்டிய நேரத்தில எல்லாம் காமெடி பண்றதே நம்ம பொழைப்பா போச்சு.

சுப்புடு அப்டின்னு ஒரு லொள்ளு... சாரி கொள்ளுத் தாத்தா இருந்தாருங்க.. ஐயோ அவர நான் கண்ணால கூட பார்த்ததில்லீங்க... (இது யாருப்பா கண்டு புடிச்சது... கண்ணைத் தவிர வேற எத வச்சு பார்க்கறாங்களாம்.. ஹ்ம்ம்... எல்லாம் நேரம்..)... ஆனா புகைப்படங்கள்ல பார்த்து ரசிச்சிருக்கேன். அந்தாளோட 'நச்' விமர்சனங்கள் அட்டகாசம். ஜேசுதாஸ் போல பெரிய பெரிய பாடகர்கள் எல்லாம் அவரு கச்சேரிக்கு வர்றாருன்னா வயித்தப் புடிச்சுக்கிட்டு ஓடுவாங்களாம். சுதா ரகுநாதன் சங்கீதத்த கன்னாபின்னான்னு விமர்சனம் பண்ணுவாராம். ரொம்ப தில்லான ஆளு...!

இப்போல்லாம் சுதா ரகுநாதன் பேட்டி கொடுக்கிறப்போ "சுப்புடு மாமா...".. "சுப்புடு மாமா"... என்னோட குறைகளைச் சுட்டிக் காட்டி எனக்கு வழிகாட்டினது அவங்கதான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுறாங்க. சுப்புடுவும் படிப்படியா சுதா ரகுநாதனோட ரசிகராகி ஆஹா... ஓஹோன்னு புகழ்ந்துட்டுதான் போனாரு.

இவரோட விமர்சனம் படிக்கிறவங்க வாய சப்புக்கொட்டிக்கிட்டே படிக்கலாம்... என்னா கிண்டலு... என்னா நக்கலு... ஆனா விமர்சனத்துக்கு ஆளானவங்க பாடு மகா திண்டாட்டம். ஆனாலும் பாருங்கோ ஆரோக்யமான விமர்சனம் மிகவும் அவசியம். விமர்சனம் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லையெனில்... ஒன்றும் செய்யாதிருங்கள்... ஒன்றும் சொல்லாதிருங்கள்... ஒன்றுமில்லாததாகி இருங்கள்... அப்டின்னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காரு...( ஐயோ அது நானில்லீங்கோ..)

நம்ம ஆளுங்கதான் எதிர்மறையான விமர்சனம்னா பூச்சிமருந்து சாப்ட்ட மாதிரி வாந்தி வாந்தியா எடுக்கிறாங்க. ஒரு ஆபீஸ்ல பாஸ் வந்து.. இங்க பாரு இதில ஒரு தப்பு நடந்து போச்சுன்னா... 'ஓ ஐ ஆம் வெரி சாரி... ஐ ஷால் பி மோர் கேர்ஃபுல்' அப்டின்னு ஈஸியா எடுத்துக்கிட்டு கவனமா இருக்கிறவங்க எத்தன பேரு..? (ஐரோப்பா போன்ற மேலைத்தேய நாடுகளில் இது சர்வ சாதாரணம்..) ஆனா நாம வானம் வசப்படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை... உணர்ச்சிவசப்படுவதில் பிரியப்படுகிறோம். ஆரோக்யமான விவாதங்கள் கூட வைப்பதில்லை. என்னய்யா பண்ணிட்டான்னு கேட்டா போதும்.. 'நீ மட்டும் கொம்பா...'... 'நீ பண்ணாத தப்பா..' .. 'உன் தாத்தா பண்ண தப்பு தெரியுமா' என்று பத்தாவது தலைமுறை தாண்டி இழுத்து, தப்புக் கண்டு பிடிப்பார்கள்.

இதனால் யாருக்கும் எதுவும் ஆகப் போறதில்லை. தற்பாதுகாப்பு இதற்கு அவஸ்யமில்லை. ஆரோக்யமான விமர்சனங்கள் பாராட்டப்பட வேண்டியவை. ஆரோக்யமாக விவாதிக்கப்பட வேண்டியவை. வன்மத்தில் விளைந்த விமர்சனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடும். அதற்கு வேலை மெனக்கெட்டு பக்கம் பக்கமாக விரிவுரையாற்ற வேண்டியதில்லை... அலட்சியப்படுத்தி விடலாம்... அல்லது ஒரு புன்னகையைப் பதிலாக்கலாம்.. (ரொம்பத்தான் ஓவரா போய்க்கிட்டிருக்கேனோ...)

'ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட '

நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க... எதுக்கும் நம்மளுக்கு ஆரோக்யமா நாலு விமர்சனம் போட்டு போங்க... எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா... நெசம்மாவே அப்டித்தானா அப்டின்னு எனக்கு ரொம்ப மண்டைக் குடைச்சலுங்க....! அதான் மாடரேஷன் போட்டிருக்கேன்ல... ரொம்ப ஓவர்னா சைலண்டா விம் போட்டு கழுவிடலாம்...

இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... ஐயோ மன்னிச்சிடுங்க... நம்மளுக்கு அவ்ளோ தில் எல்லாம் கிடையாதுங்க..! அப்போ உத்தரவு வாங்கிக்கிறேனுங்க...!


தலைப்புக்கு விடை: சத்தியமா நான் இல்லை...

_____

125 ஊக்கம்::

கலகலப்ரியா said...

தொப்பி பொருந்தினா போட்டுக்கிடணும்... இல்லைனா எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம் சொல்லிப்புட்டேன்...

vasu balaji said...

/"பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன..?"/

ரைட்டு. வால்னு இருக்கறதால பின் நவீனத்துவ இடுகை

vasu balaji said...

/ கலகலப்ரியா said...

தொப்பி பொருந்தினா போட்டுக்கிடணும்... இல்லைனா எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம் சொல்லிப்புட்டேன்.../

யோவ். இடுகைக்கு தான் நீ சொந்தக்காரி. பின்னூக்கம் எங்க ஏரியா. இதுல முதல்ல துண்டு போட்டா மீ த ஃபர்ஸ்ட் எப்புடி போட. இதுல தொப்பிய வேற எங்க போடுறது? அதனால பேசித் தீர்த்துக்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

வந்தவுடன் ஓட்டு போட்டாச்சு..

இனிமேல்தாங்க இடுகையைப் படிக்கணும்...

படிச்சுட்டு வந்துடறேன்.

vasu balaji said...

/இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

புல்லரிக்குதுங்க...! அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! /

ஓஓஓ. ரைட்டு. இதத்தான் சொன்னாங்களா?

vasu balaji said...

/பை த வே நான் சொல்ல வந்தது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்... ஆனா பாருங்க சீரியஸா இருக்க வேண்டிய நேரத்தில எல்லாம் காமெடி பண்றதே நம்ம பொழைப்பா போச்சு./

தஸ் நாஆஆஆஆய்ஸ். கலகலாவா இருந்தா பிரச்சனயே இல்ல. லகலகன்னாதான் பல்லு தந்தியடிக்குது

இராகவன் நைஜிரியா said...

// புல்லரிக்குதுங்க...! //

பாத்து மாடு வந்து மேஞ்சிட போகுதுங்க...

vasu balaji said...

/சுப்புடு அப்டின்னு ஒரு லொள்ளு... சாரி கொள்ளுத் தாத்தா இருந்தாருங்க.. /

யப்பே. சரியான டெர்ரர் பார்ட்டி. ஆளு லகலக. ஆனா அந்த சிரிப்பிருக்கே. குழந்தைங்கதான் அப்படி சிரிக்கும். கலகல

இராகவன் நைஜிரியா said...

// அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! //

அந்த காலத்தில் கணினி இருந்தது... பின்னாடி காலத்தின் கோலத்தால் மறைஞ்சு போச்சுன்னு சொல்ல வர்றீங்க... அப்படித்தானே

கலகலப்ரியா said...

வானம்பாடி... உணர்ச்சிவசப் படாம படிங்க... என்னாச்சு இப்போ... ஒரு நாள் மீ த பர்ஸ்ட்டு... அவ்ளோதானே...

இராகவன் நைஜிரியா said...

// பை த வே நான் சொல்ல வந்தது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்... //

எங்களுக்கு இது புதுசா என்ன...

சொல்லுங்க கேட்டுகிடறோம்

இராகவன் நைஜிரியா said...

// ஆனா பாருங்க சீரியஸா இருக்க வேண்டிய நேரத்தில எல்லாம் காமெடி பண்றதே நம்ம பொழைப்பா போச்சு.//

இல்லாட்டி என்னிக்கோ பைத்தியம் பிடிச்சு அலைஞ்சுகிட்டு இருப்போமில்ல..

vasu balaji said...

/விமர்சனத்துக்கு ஆளானவங்க பாடு மகா திண்டாட்டம். ஆனாலும் பாருங்கோ ஆரோக்யமான விமர்சனம் மிகவும் அவசியம். விமர்சனம் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லையெனில்... ஒன்றும் செய்யாதிருங்கள்... ஒன்றும் சொல்லாதிருங்கள்... ஒன்றுமில்லாததாகி இருங்கள்... அப்டின்னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காரு...( ஐயோ அது நானில்லீங்கோ..)/

யோவ். ஒரு கவிதை எழுதினா எல்லாரும் இந்த வயசில வயசிலன்னு என்னைச் சொல்றதால பெரியவர்னா என்னை நினைச்சிட போறாங்க. நானும் இல்லீங்கோ.

இராகவன் நைஜிரியா said...

// சுப்புடு அப்டின்னு ஒரு லொள்ளு... //

லொள்ளு :-) ?? !!!

கலகலப்ரியா said...

ராகவன்... நீங்க என் மேல வச்சிருக்கிற நம்பிக்கைய நினைச்சா புல்லரிக்குது... வோட்டு போட்டுட்டீங்கல்ல... அப்பாடா... இனிமே நிதானமா படிங்க... =))

இராகவன் நைஜிரியா said...

// (இது யாருப்பா கண்டு புடிச்சது... கண்ணைத் தவிர வேற எத வச்சு பார்க்கறாங்களாம்.. ஹ்ம்ம்... எல்லாம் நேரம்..).//

சத்தியமா நான் இல்லீங்க

vasu balaji said...

அண்ணே மாடரேஷன் இருந்தாலும் பரவால்லண்ணே. கும்மி மேட்டரு. வாங்க. தூள் பரத்தலாம்.

இராகவன் நைஜிரியா said...

// ஆனா புகைப்படங்கள்ல பார்த்து ரசிச்சிருக்கேன். //

அவர் விமர்சனத்தை ரசிச்சேன் சொன்னாலும் அர்த்தம் இருக்கு...

இராகவன் நைஜிரியா said...

// மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுறாங்க. //

முன்னூறு தடவையா... படு வேகமா இல்ல இருக்கு...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அந்த காலத்தில் கணினி இருந்தது... பின்னாடி காலத்தின் கோலத்தால் மறைஞ்சு போச்சுன்னு சொல்ல வர்றீங்க... அப்படித்தானே/

அட ஓலைல இடுகை போட்டிருக்க மாட்டாங்களாண்ணே=))

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// புல்லரிக்குதுங்க...! //

பாத்து மாடு வந்து மேஞ்சிட போகுதுங்க...//

ancient joke... ஐ ஆம் வெரி சாரி.... அட்லீஸ்ட் மாட்டுக்குப் பதிலாக முயல் என்றாவது மாத்திச் சொல்லுங்கள்...

இராகவன் நைஜிரியா said...

// ஒன்றுமில்லாததாகி இருங்கள்... அப்டின்னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காரு...//

யாருங்கோ அந்த பெரியவரு..

அண்ணன் வானம்பாடிகளா?

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ancient joke... ஐ ஆம் வெரி சாரி.... அட்லீஸ்ட் மாட்டுக்குப் பதிலாக முயல் என்றாவது மாத்திச் சொல்லுங்கள்.../

முதல்ல படிச்சப்பவே நினைச்சேன். அண்ணனுக்கு பதில் வரும்னு.

இராகவன் நைஜிரியா said...

// நம்ம ஆளுங்கதான் எதிர்மறையான விமர்சனம்னா பூச்சிமருந்து சாப்ட்ட மாதிரி வாந்தி வாந்தியா //

பூச்சி மருந்து சாப்பிட்டா நம்ம ஆளுங்க ஏங்க வாந்தி எடுக்கணும் ?

கலகலப்ரியா said...

// இராகவன் நைஜிரியா said...

// ஆனா புகைப்படங்கள்ல பார்த்து ரசிச்சிருக்கேன். //

அவர் விமர்சனத்தை ரசிச்சேன் சொன்னாலும் அர்த்தம் இருக்கு..//

ஏனோ... சுப்புடுத் தாத்தாவ ரசிச்சா என்ன கொறைஞ்சிடுமாம்...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
அண்ணே மாடரேஷன் இருந்தாலும் பரவால்லண்ணே. கும்மி மேட்டரு. வாங்க. தூள் பரத்தலாம்.//

ஆமாங்க போட்டு கிட்டே இருக்கேன்...

பின்னூட்டம் ரிலீஸ் பண்ண மாட்டேங்கிறாங்க...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

/ancient joke... ஐ ஆம் வெரி சாரி.... அட்லீஸ்ட் மாட்டுக்குப் பதிலாக முயல் என்றாவது மாத்திச் சொல்லுங்கள்.../

முதல்ல படிச்சப்பவே நினைச்சேன். அண்ணனுக்கு பதில் வரும்னு. //

எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டோமா என்ன...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// ஒன்றுமில்லாததாகி இருங்கள்... அப்டின்னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காரு...//

யாருங்கோ அந்த பெரியவரு..

அண்ணன் வானம்பாடிகளா?//

வானம்பாடி ஐயா.. நீங்க சொன்ன மாதிரியே நினைச்சிட்டாங்க... ஹிஹி...

அண்ணன் வாக்கைக் காப்பாற்றிய தம்பி வாழ்க...

இராகவன் நைஜிரியா said...

// 'நீ மட்டும் கொம்பா...'... 'நீ பண்ணாத தப்பா..' .. 'உன் தாத்தா பண்ண தப்பு தெரியுமா' என்று பத்தாவது தலைமுறை தாண்டி இழுத்து, தப்புக் கண்டு பிடிப்பார்கள்.//

கரீக்டு யக்கோவ்..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/யாருங்கோ அந்த பெரியவரு..

அண்ணன் வானம்பாடிகளா?/

தெரியுமே. காத்துகிட்டு இருப்பாங்கன்னு அதான் முன்னாடியே பின்னூட்டம் போட்டேன்.ஹ ஹ ஹா.

/யோவ். ஒரு கவிதை எழுதினா எல்லாரும் இந்த வயசில வயசிலன்னு என்னைச் சொல்றதால பெரியவர்னா என்னை நினைச்சிட போறாங்க. நானும் இல்லீங்கோ./

கலகலப்ரியா said...

அவ்வ்வ்வ்... ரிலீஸ் பண்றதுக்கே நேரம் சரியா இருக்கே...

இராகவன் நைஜிரியா said...

// (ரொம்பத்தான் ஓவரா போய்க்கிட்டிருக்கேனோ...)//

இதுவா ஓவர்...

இன்னும் ஆரம்பிக்கவேயில்லீங்களே..

கலகலப்ரியா said...

seri irunga... siththa moderation thookkalaam..

vasu balaji said...

ஃபோடோல கூட லொள்ளா லகலகா=))

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
அவ்வ்வ்வ்... ரிலீஸ் பண்றதுக்கே நேரம் சரியா இருக்கே... //

அப்ப கமெண்ட் மாடரேஷனை கொஞ்ச நேரத்துக்கு தூக்குங்க

கலகலப்ரியா said...

idaila yaaraavathu santhila sinthu paadida poraandaa saami... priyaaa nokku neram seriyilla...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/இதுவா ஓவர்...

இன்னும் ஆரம்பிக்கவேயில்லீங்களே../

அது அது. ரிப்பீட்டேய்.

இராகவன் நைஜிரியா said...

// 'ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட ' //

கிராஸ்பயர் ?

vasu balaji said...

கலகலப்ரியா said...

/idaila yaaraavathu santhila sinthu paadida poraandaa saami... priyaaa nokku neram seriyilla.../

அட விடும்மா. பேஸ்கட்ல இழுத்து விடலாம்.

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
idaila yaaraavathu santhila sinthu paadida poraandaa saami... priyaaa nokku neram seriyilla... //

அது சரி...

இவனுங்க கொட்டம் தாங்கமுடியலீங்க...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/பூச்சி மருந்து சாப்பிட்டா நம்ம ஆளுங்க ஏங்க வாந்தி எடுக்கணும் ?/

நம்மாளுங்க பூச்சிய சாப்டிருப்பாங்கண்ணே.=))

இராகவன் நைஜிரியா said...

// நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க...//

நுழைக்கிற அளவுக்கு பெரிய மூக்காங்க உங்களுக்கு

இராகவன் நைஜிரியா said...

// எதுக்கும் நம்மளுக்கு ஆரோக்யமா நாலு விமர்சனம் போட்டு போங்க... //

நாலு என்னம்மா நாப்பதே போடுவோமில்ல

கலகலப்ரியா said...

ஏனுங்க... எல்லா காமேண்டும் வந்துடிச்சிங்களா...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நுழைக்கிற அளவுக்கு பெரிய மூக்காங்க உங்களுக்கு/

இவரு மூக்குக்கு வந்திச்சி ஆபத்து. ஸ்டார்ட் மீஜிக்=))

இராகவன் நைஜிரியா said...

// எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா... நெசம்மாவே அப்டித்தானா அப்டின்னு எனக்கு ரொம்ப மண்டைக் குடைச்சலுங்க....!//

ரொம்ப மண்டைக் குடைச்சல் என்றால் நல்ல மருத்துவரா பாருங்க...

இராகவன் நைஜிரியா said...

// இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... ஐயோ மன்னிச்சிடுங்க... நம்மளுக்கு அவ்ளோ தில் எல்லாம் கிடையாதுங்க..! அப்போ உத்தரவு வாங்கிக்கிறேனுங்க...!//

உங்களுக்கு தில் இல்லைன்னு நாங்க எப்படி நம்புறது?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ நாலு என்னம்மா நாப்பதே போடுவோமில்ல/

ஓஓ. மீ த ஃபார்ட்டி. ஓஓக்கே ஓஓக்கே

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க...//

நுழைக்கிற அளவுக்கு பெரிய மூக்காங்க உங்களுக்கு//

என்னமா கேள்வி கேக்குறாய்ங்க சாமி...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/நுழைக்கிற அளவுக்கு பெரிய மூக்காங்க உங்களுக்கு/

இவரு மூக்குக்கு வந்திச்சி ஆபத்து. ஸ்டார்ட் மீஜிக்=)) //

அண்ணே பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...

இப்பத்தானே இடுகை சொல்லியிருக்காங்க

ஆரோக்கியமான விமர்சனத்தை ஆரோக்கியமா பாருங்க அப்படின்னு

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/ரொம்ப மண்டைக் குடைச்சல் என்றால் நல்ல மருத்துவரா பாருங்க.../

ராமதாஸா=))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ நாலு என்னம்மா நாப்பதே போடுவோமில்ல/

ஓஓ. மீ த ஃபார்ட்டி. ஓஓக்கே ஓஓக்கே //

நீங்க பாட்டியா?

தாத்தா அப்படின்னு இல்ல சொல்லிகிட்டு இருந்தாங்க

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... ஐயோ மன்னிச்சிடுங்க... நம்மளுக்கு அவ்ளோ தில் எல்லாம் கிடையாதுங்க..! அப்போ உத்தரவு வாங்கிக்கிறேனுங்க...!//

உங்களுக்கு தில் இல்லைன்னு நாங்க எப்படி நம்புறது?//

நீங்க எனக்கு தில் இல்லைன்னு சொல்லுங்க... நான் ஆமாம்னு சொல்றேன்... அப்போ நம்பித்தானே ஆவணும்... (நன்றி பிரகாஷ்ராஜ்..)

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/
இப்பத்தானே இடுகை சொல்லியிருக்காங்க

ஆரோக்கியமான விமர்சனத்தை ஆரோக்கியமா பாருங்க அப்படின்னு/

அது சரி=)).அவங்களும் மூக்க நறுக்கிறது ஆரோக்கியம்னுட்டா என்ன பண்ண. அதான் உசாருன்னேன்.=))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...
/ரொம்ப மண்டைக் குடைச்சல் என்றால் நல்ல மருத்துவரா பாருங்க.../

ராமதாஸா=)) //

அண்ணே நான் நல்ல... எங்க சொல்லுங்க நல்ல மருத்துவர் என்று சொல்லியிருக்கேன்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அந்த காலத்தில் கணினி இருந்தது... பின்னாடி காலத்தின் கோலத்தால் மறைஞ்சு போச்சுன்னு சொல்ல வர்றீங்க... அப்படித்தானே/

அட ஓலைல இடுகை போட்டிருக்க மாட்டாங்களாண்ணே=))//

ஓலைல பின்னூட்டம்.. .கும்மி எல்லாம் சாத்தியமான்னு ஒரு ஆராய்ச்சி பண்ணிடலாம்...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/நீங்க எனக்கு தில் இல்லைன்னு சொல்லுங்க... நான் ஆமாம்னு சொல்றேன்... அப்போ நம்பித்தானே ஆவணும்... (நன்றி பிரகாஷ்ராஜ்..)/

இது சூப்பரு

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/
இப்பத்தானே இடுகை சொல்லியிருக்காங்க

ஆரோக்கியமான விமர்சனத்தை ஆரோக்கியமா பாருங்க அப்படின்னு/

அது சரி=)).அவங்களும் மூக்க நறுக்கிறது ஆரோக்கியம்னுட்டா என்ன பண்ண. அதான் உசாருன்னேன்.=)) //

தகவல்களுக்கு நன்றின்னே

இராகவன் நைஜிரியா said...

50 வடை போச்சே...?

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அந்த காலத்தில் கணினி இருந்தது... பின்னாடி காலத்தின் கோலத்தால் மறைஞ்சு போச்சுன்னு சொல்ல வர்றீங்க... அப்படித்தானே/

அட ஓலைல இடுகை போட்டிருக்க மாட்டாங்களாண்ணே=))//

ஓலைல பின்னூட்டம்.. .கும்மி எல்லாம் சாத்தியமான்னு ஒரு ஆராய்ச்சி பண்ணிடலாம்... //

பிரச்சனை இல்லாத ஆராய்ச்சிங்க...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

/நீங்க எனக்கு தில் இல்லைன்னு சொல்லுங்க... நான் ஆமாம்னு சொல்றேன்... அப்போ நம்பித்தானே ஆவணும்... (நன்றி பிரகாஷ்ராஜ்..)/

இது சூப்பரு //

அண்ணன் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்...

இது சூப்பரோ சூப்பர்

இராகவன் நைஜிரியா said...

50 வது பின்னூட்டம் போட்ட அண்ணன் வாழ்க

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
/"பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன..?"/

ரைட்டு. வால்னு இருக்கறதால பின் நவீனத்துவ இடுகை //

சூப்பர் பினா நானா - அண்ணே

vasu balaji said...

கலகலப்ரியா said...

/உங்களுக்கு தில் இல்லைன்னு நாங்க எப்படி நம்புறது?/

சில விஷயம் சொன்னா நம்பித்தான் ஆவணும். =))

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
வானம்பாடி... உணர்ச்சிவசப் படாம படிங்க... என்னாச்சு இப்போ... ஒரு நாள் மீ த பர்ஸ்ட்டு... அவ்ளோதானே... //

அண்ணே நோ டென்ஷன் ப்ளீஸ்

கலகலப்ரியா said...

இடுகை போட்ட கையோட பின்னூட்டம்... (பின்னே பின்னூட்ட வாடகைக் கையா யூஸ் பண்ணுவாங்கன்னு கேக்குறது புரியுதுங்கோ...) கை வலிக்குது... ப்ரேக் எடுத்துக்கிறேன்... அவ்வ்வ்வ்...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said.

/
சூப்பர் பினா நானா - அண்ணே/
.
சூனா பானா மாதிரியா.=)) அய்யோ மணி ஒன்னரை.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

/உங்களுக்கு தில் இல்லைன்னு நாங்க எப்படி நம்புறது?/

சில விஷயம் சொன்னா நம்பித்தான் ஆவணும். =)) //

அது ரொம்ப வசதியானது அப்படின்னு சொல்ல வர்றீங்க..

வெள்ள காக்கா பறக்குதுன்னா ஆமாம் சொல்லிடணும் அப்படின்ற மாதிரி...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said.

/
சூப்பர் பினா நானா - அண்ணே/
.
சூனா பானா மாதிரியா.=)) அய்யோ மணி ஒன்னரை. //

அப்ப முடிச்சுகிடலாமா...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/
அண்ணே நோ டென்ஷன் ப்ளீஸ்/

அதான் மி த 50 சோ நோ டென்ஷன்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said.

/அப்ப முடிச்சுகிடலாமா.../

ஆமாண்ணே. காலையில சீக்கிரம் வேற எழும்பணும். குட் நைட் அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

குட் நைட்..

கலகலப்ரியா said...

aa..! vaanampaadigal kilambi vittaargalaa...?!

eththana naalaachchu ivlo pinnoottam paarththu... romba nanri raagavan.. avvvv... missed it.. :((

கலகலப்ரியா said...

thambiyum sernthu escape aa...! seri good nighttu..!

இராகவன் நைஜிரியா said...

ஹையா மீ த 75த் பின்னூட்டம்

கலகலப்ரியா said...

lol... =))..

ப்ரியமுடன் வசந்த் said...

:))))

தலைப்பே காமெடியா இருக்கு...

//இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

புல்லரிக்குதுங்க...! அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! (வேணாம் சமாதானமா போய்டலாம் என்னாச்சு இப்போ..?!)
//

யம்மா.....என்னா ஒரு சிந்தனை..வளர்க நின் சிந்தனை...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

:))))

தலைப்பே காமெடியா இருக்கு...

//இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

புல்லரிக்குதுங்க...! அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! (வேணாம் சமாதானமா போய்டலாம் என்னாச்சு இப்போ..?!)
//

யம்மா.....என்னா ஒரு சிந்தனை..வளர்க நின் சிந்தனை...//

தம்பிக்குச் சளைத்தவளா நானு...!
நன்றி நன்றி...

குடுகுடுப்பை said...

// 'ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட ' //

அயிர மீனையும் விரா மீன் மண்டையும் எனக்கு அனுப்பி வெச்சிருங்க.

இங்கே சுப்புடு யாரு அது சரியா?

அரசூரான் said...

பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை... அது "தவளை"-ங்கோ

சங்கர் said...

ஆளாளுக்கு பேசிக்கிட்டேயிருந்தா எப்படி? சொம்பும் ஆலமரமும் ரெடி, சட்டு புட்டுன்னு பஞ்சாயத்த கூட்டி ஒரு தீர்ப்ப சொல்லுங்க, உங்க பிராது என்னங்க ப்ரியா?

R.Gopi said...

//அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..!//

ஆஹா.... ஓப்பனிங்கே டெர்ரரா இருக்கே.... உஸ்ஸ்ஸ்ஸ்..

//சீரியஸா இருக்க வேண்டிய நேரத்தில எல்லாம் காமெடி பண்றதே நம்ம பொழைப்பா போச்சு.//

டேய்...சிரிப்பு போலீஸா... நான் சீரியஸ் போலீஸ்டா...

//சுப்புடு அப்டின்னு ஒரு லொள்ளு... சாரி கொள்ளுத் தாத்தா இருந்தாருங்க.. ஐயோ அவர நான் கண்ணால கூட பார்த்ததில்லீங்க... (இது யாருப்பா கண்டு புடிச்சது... கண்ணைத் தவிர வேற எத வச்சு பார்க்கறாங்களாம்.. ஹ்ம்ம்... எல்லாம் நேரம்..)... //

லொள்ளு, கொள்ளு ஓகே... ஜொள்ளு இல்லேன்னா போதும்...

//விமர்சனம் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லையெனில்... ஒன்றும் செய்யாதிருங்கள்... ஒன்றும் சொல்லாதிருங்கள்... ஒன்றுமில்லாததாகி இருங்கள்... அப்டின்னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காரு...( ஐயோ அது நானில்லீங்கோ..)//

ஓஹோ... ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க....

//நம்ம ஆளுங்கதான் எதிர்மறையான விமர்சனம்னா பூச்சிமருந்து சாப்ட்ட மாதிரி வாந்தி வாந்தியா எடுக்கிறாங்க//

இது மனித இயல்பு...

//ஆனா நாம வானம் வசப்படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை... உணர்ச்சிவசப்படுவதில் பிரியப்படுகிறோம். ஆரோக்யமான விவாதங்கள் கூட வைப்பதில்லை. என்னய்யா பண்ணிட்டான்னு கேட்டா போதும்.. 'நீ மட்டும் கொம்பா...'... 'நீ பண்ணாத தப்பா..' .. 'உன் தாத்தா பண்ண தப்பு தெரியுமா' என்று பத்தாவது தலைமுறை தாண்டி இழுத்து, தப்புக் கண்டு பிடிப்பார்கள்.//

இது நடைமுறை நிதர்சனம் லகலக...

//'ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட '//

ஆஸ்கார் விருது பெறப்போகும் பாடலுங்கோ... நல்லா நாலு வாட்டி கேளுங்கோ...

//அதான் மாடரேஷன் போட்டிருக்கேன்ல... ரொம்ப ஓவர்னா சைலண்டா விம் போட்டு கழுவிடலாம்...//

ஓஹோ... இந்த ஐடியா நல்லா வொர்க் அவுட் ஆகுதா லகலக??

//இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... ஐயோ மன்னிச்சிடுங்க... நம்மளுக்கு அவ்ளோ தில் எல்லாம் கிடையாதுங்க..! அப்போ உத்தரவு வாங்கிக்கிறேனுங்க...!

தலைப்புக்கு விடை: சத்தியமா நான் இல்லை...//

நீயும் இல்லையா??

பாலா said...

உங்க ஏரியா.. புரியறதுக்கு கொஞ்ச நாள் ஆகும்னு நினைக்கிறேன். :) :)

புரியலைன்னு புரிஞ்சிடுச்சா??
======

பிரபாகர் said...

தலைப்பிரட்டை....?

விமர்சனகள் தான் நம்மை பக்குவப்படுத்தும் சகோதரி...

விமர்சனத்தை அழகாய் விமர்சித்திருக்கிறீர்கள்... அருமை.

ஒரு பஞ்ச டயலாக்.

மத்தவங்கள விமர்சனம் பண்ணி வாழனும்...
மத்தவங்கல்லாம் விமர்சனம் பண்ற மாதிரி வாழக்கூடாது...

(எப்படி நியாயம்னு தெரியாது)...

ஜூட்!

பிரபாகர்.

பித்தனின் வாக்கு said...

பிறக்கும் போது வாலும், பின் வால் இல்லாமல் போவது தவளை தான், ஒரு விசயத்தை கூறுவது போல கூறி, மறைப்பது போல மறைத்தும் இருக்கின்றிர்கள். இது எல்லாம் பொது விமர்சனம் என்று நம்புகின்றேன். வழக்கம் போல நகைச்சுவை கலர்ந்து அருமை. நன்றி.

உங்க இடுகையும், 78 பின்னூட்டமும் படிக்கவே உங்களுக்கு நேரம் இருக்காது, எங்க மாதிரி சின்னப் பசங்க இடுகை எல்லாம் படிக்க நேரம் இருக்காது, நேரம் கிடைச்சா ஆடிக்கொருக்கா, அம்மாவசைக்கு ஒரு தரமாவது எட்டிப் பாருங்க. நன்றி.

புளியங்குடி said...

மற்றவர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவுக்கு "எடை" குறைந்தவர்களாக இருந்தால், வன்மத்தில் விமர்சனங்கள் எழுவதைக்கூட தவிர்க்க முடியும்தானே?

V.N.Thangamani said...

moderation லே கட் பண்ணா மற்றவருக்குத் தான் தெரியாது. உங்க மண்டைலே கொட்டு விழும் தானே. அருமைங்க... பதிவுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.

vasu balaji said...
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் said...

//நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க... எதுக்கும் நம்மளுக்கு ஆரோக்யமா நாலு விமர்சனம் போட்டு போங்க... //

போட்டாச்சு...

ஆ.ஞானசேகரன் said...

//இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... ஐயோ மன்னிச்சிடுங்க... நம்மளுக்கு அவ்ளோ தில் எல்லாம் கிடையாதுங்க..!//

எனக்குதான் புரியல ப்ரியா

க.பாலாசி said...

//ஆனா புகைப்படங்கள்ல பார்த்து ரசிச்சிருக்கேன்//

அப்டியா பாட்டி....

//ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட '//

ஆமா...இது யாரப்பத்தி.....

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

// 'ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட ' //

அயிர மீனையும் விரா மீன் மண்டையும் எனக்கு அனுப்பி வெச்சிருங்க.

இங்கே சுப்புடு யாரு அது சரியா?//

அட்ரஸ் கொடுத்துட்டு போங்க..!

அது சரி இடுகையின் பின்னூட்டம் பார்த்ததும்தான் சிம்பிளா எடுத்துக்க விஷயம் ஏன் இப்டி என்ற ஐடியா வந்திச்சுங்க.. (அடிச்சிட்டீங்க குடுகுடுப்பை..=)))... சொந்த அனுபவமும் உண்டு...

கலகலப்ரியா said...

//அரசூரான் said...

பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை... அது "தவளை"-ங்கோ//

epdi... tadpole irakkaatho..? hihi..

கலகலப்ரியா said...

//சங்கர் said...

ஆளாளுக்கு பேசிக்கிட்டேயிருந்தா எப்படி? சொம்பும் ஆலமரமும் ரெடி, சட்டு புட்டுன்னு பஞ்சாயத்த கூட்டி ஒரு தீர்ப்ப சொல்லுங்க, உங்க பிராது என்னங்க ப்ரியா?//

வாங்க நாட்டாமை... இவ்ளோ சொன்னதுக்கப்புறமும் இப்டி ஒரு கேள்வி... =))

கலகலப்ரியா said...

// R.Gopi said...

ஓஹோ... இந்த ஐடியா நல்லா வொர்க் அவுட் ஆகுதா லகலக??//

ஆவுதே..

//நீயும் இல்லையா??//

சத்தியமா இல்லைன்னு சொல்லுறேன்ல... =))...

ரொம்ப நன்றி கோபி..

கலகலப்ரியா said...

//ஹாலிவுட் பாலா said...

உங்க ஏரியா.. புரியறதுக்கு கொஞ்ச நாள் ஆகும்னு நினைக்கிறேன். :) :)

புரியலைன்னு புரிஞ்சிடுச்சா??//

தோடா.... மேட்டர் புரிஞ்சிடுத்து... இவ யாரையோ சொல்றான்னு நினைக்கிறதால எதுவும் புரியலன்னு நீங்க நினைக்கிறது புரிஞ்சிடுத்து... நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா...?

கலகலப்ரியா said...

// பிரபாகர் said...

தலைப்பிரட்டை....?

விமர்சனகள் தான் நம்மை பக்குவப்படுத்தும் சகோதரி...

விமர்சனத்தை அழகாய் விமர்சித்திருக்கிறீர்கள்... அருமை.

ஒரு பஞ்ச டயலாக்.

மத்தவங்கள விமர்சனம் பண்ணி வாழனும்...
மத்தவங்கல்லாம் விமர்சனம் பண்ற மாதிரி வாழக்கூடாது...

(எப்படி நியாயம்னு தெரியாது)...

ஜூட்!

பிரபாகர்.//

tadpole ku tamil sollik koduththa annaa vazhga... =))... ean thalaippirattai vaal kooda irakkaatho..? =))

நன்றிண்ணா... பஞ்சு தூளு... =))

கலகலப்ரியா said...

// பித்தனின் வாக்கு said...

பிறக்கும் போது வாலும், பின் வால் இல்லாமல் போவது தவளை தான், ஒரு விசயத்தை கூறுவது போல கூறி, மறைப்பது போல மறைத்தும் இருக்கின்றிர்கள். இது எல்லாம் பொது விமர்சனம் என்று நம்புகின்றேன். வழக்கம் போல நகைச்சுவை கலர்ந்து அருமை. நன்றி.

உங்க இடுகையும், 78 பின்னூட்டமும் படிக்கவே உங்களுக்கு நேரம் இருக்காது, எங்க மாதிரி சின்னப் பசங்க இடுகை எல்லாம் படிக்க நேரம் இருக்காது, நேரம் கிடைச்சா ஆடிக்கொருக்கா, அம்மாவசைக்கு ஒரு தரமாவது எட்டிப் பாருங்க. நன்றி.//

நன்றி பித்தன்... எட்டிப் பார்க்கறேன் ஐயா... அவ்வ்வ்வ்... என்னா நக்கலு...

கலகலப்ரியா said...

//puliangudi said...

மற்றவர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவுக்கு "எடை" குறைந்தவர்களாக இருந்தால், வன்மத்தில் விமர்சனங்கள் எழுவதைக்கூட தவிர்க்க முடியும்தானே?//

அப்டிங்களா... அப்போ தமிழ் சினிமால வர்ற கதாநாயகிங்க இவ்ளோ எடைகுறைவா இருந்தும்... விமர்சனத்தில இருந்து தப்பிக்க முடியலீங்களே...

கலகலப்ரியா said...

//வி.என்.தங்கமணி, said...

moderation லே கட் பண்ணா மற்றவருக்குத் தான் தெரியாது. உங்க மண்டைலே கொட்டு விழும் தானே. அருமைங்க... பதிவுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.//

என் மண்டைல விழுந்தா எண்ணெய் தேய்ச்சிட்டு... கூலா போவோம்ல... ஹிஹி... நன்றிங்க...

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

//நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க... எதுக்கும் நம்மளுக்கு ஆரோக்யமா நாலு விமர்சனம் போட்டு போங்க... //

போட்டாச்சு...//
நன்றி ஞானசேகரன்..=))

//எனக்குதான் புரியல ப்ரியா//

அட கடவுளே... இதில என்ன புரியல...

கலகலப்ரியா said...

//க.பாலாசி said...

//ஆனா புகைப்படங்கள்ல பார்த்து ரசிச்சிருக்கேன்//

அப்டியா பாட்டி....

//ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட '//

ஆமா...இது யாரப்பத்தி.....//

ஆமாம் பேராண்டி...

என்னைப் பத்திதான்...

நன்றிப்பா... =))

R.Gopi said...

வானம்பாடிகள் மற்றும் ராகவன் நைஜீரியா இன்னிக்கு ஃபுல் ஃபார்ம்ல இருக்காங்க டோய்......

புலவன் புலிகேசி said...

//இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

புல்லரிக்குதுங்க...! அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! (வேணாம் சமாதானமா போய்டலாம் என்னாச்சு இப்போ..?!)
//

இதெல்லாம் ரொம்ப நக்கலு...தலைப்ப ஒரு மாதிரி வச்சி குழப்பிட்டீங்களே ப்ரியா...விமர்சணம் நிச்சயம் ஒரு கலைஞனுக்கு ஊன்று கோல்...நல்ல பதிவுதான்.

கலகலப்ரியா said...

//R.Gopi said...

வானம்பாடிகள் மற்றும் ராகவன் நைஜீரியா இன்னிக்கு ஃபுல் ஃபார்ம்ல இருக்காங்க டோய்......//

athu neththu..? or avanga dayamukku innikko...!

கலகலப்ரியா said...

// புலவன் புலிகேசி said...

//இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

புல்லரிக்குதுங்க...! அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! (வேணாம் சமாதானமா போய்டலாம் என்னாச்சு இப்போ..?!)
//

இதெல்லாம் ரொம்ப நக்கலு...தலைப்ப ஒரு மாதிரி வச்சி குழப்பிட்டீங்களே ப்ரியா...விமர்சணம் நிச்சயம் ஒரு கலைஞனுக்கு ஊன்று கோல்...நல்ல பதிவுதான்.//

நன்றி புலிகேசி...!

☀நான் ஆதவன்☀ said...

அநேகமா இந்த பின்னூட்டம் கடல்ல போடுற பெருங்காயம்னு நினைக்கிறேன். கொஞ்சம் லேட்டா வந்தா நூறை தாண்ட்டிருச்சு :)


//ஜேசுதாஸ் //

கே.ஜே.யேசுதாஸ் இல்ல?

கலகலப்ரியா said...

//நான் ஆதவன்☀ said...

அநேகமா இந்த பின்னூட்டம் கடல்ல போடுற பெருங்காயம்னு நினைக்கிறேன். கொஞ்சம் லேட்டா வந்தா நூறை தாண்ட்டிருச்சு :)


//ஜேசுதாஸ் //

கே.ஜே.யேசுதாஸ் இல்ல//

நம்மளுக்கு முத்துக்குளிக்க தெரியும் ஆதவன்..!

ஓ..! அப்போ ஜேசுதாஸ் இல்லையோ... யேசுவா.. ஜேசுவா... யாராவது சொல்லுங்கப்பா...

vasu balaji said...

கலகலப்ரியா said...
/ஓ..! அப்போ ஜேசுதாஸ் இல்லையோ... யேசுவா.. ஜேசுவா... யாராவது சொல்லுங்கப்பா.../
ரெண்டும் சரிதான். ஆனா அவர் வலைமனையில் அவரே யேசுதாஸ்னு போட்டிருக்கார். அப்படியே போடும்மா.
http://www.yesudas.com/

மணிப்பக்கம் said...

பிரியாவோட கவிதை கூட எனக்கு புரியது,
ஆணால் இது .. நடக்கட்டும்! ;)

பாலா said...

////இவ யாரையோ சொல்றான்னு நினைக்கிறதால////

ஹோ... அப்ப நீங்க யாரையோ சொல்ல வந்தீங்களா. ரைட்டு! இது புரிஞ்சிடுச்சி.

ஆமா....! யாரை? :)

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/ஓ..! அப்போ ஜேசுதாஸ் இல்லையோ... யேசுவா.. ஜேசுவா... யாராவது சொல்லுங்கப்பா.../
ரெண்டும் சரிதான். ஆனா அவர் வலைமனையில் அவரே யேசுதாஸ்னு போட்டிருக்கார். அப்படியே போடும்மா.
http://www.yesudas.com///

maathtiduvom..! nanri nanri..

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

பிரியாவோட கவிதை கூட எனக்கு புரியது,
ஆணால் இது .. நடக்கட்டும்! ;)//

ean ithukkenna...:o... nalla vishayam sonnaa keattukkida maattangale..

கலகலப்ரியா said...

//ஹாலிவுட் பாலா said...

////இவ யாரையோ சொல்றான்னு நினைக்கிறதால////

ஹோ... அப்ப நீங்க யாரையோ சொல்ல வந்தீங்களா. ரைட்டு! இது புரிஞ்சிடுச்சி.

ஆமா....! யாரை? :)//

அடக் கடவுளே... என்னை... உங்களை... எல்லாரையும்தான்...

முனைவர் இரா.குணசீலன் said...

//வன்மத்தில் விளைந்த விமர்சனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடும். அதற்கு வேலை மெனக்கெட்டு பக்கம் பக்கமாக விரிவுரையாற்ற வேண்டியதில்லை... அலட்சியப்படுத்தி விடலாம்... அல்லது ஒரு புன்னகையைப் பதிலாக்கலாம்.//

அட!!
நல்ல யோசனையா இருக்கே...

கலகலப்ரியா said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

//வன்மத்தில் விளைந்த விமர்சனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடும். அதற்கு வேலை மெனக்கெட்டு பக்கம் பக்கமாக விரிவுரையாற்ற வேண்டியதில்லை... அலட்சியப்படுத்தி விடலாம்... அல்லது ஒரு புன்னகையைப் பதிலாக்கலாம்.//

அட!!
நல்ல யோசனையா இருக்கே...//

அப்டியா... ரொம்ப நன்றிங்க...

ஈரோடு கதிர் said...

இப்போதான் உங்க இடுகைய பார்த்தேன்

படிச்சிட்டு வர்றேன்

ஈரோடு கதிர் said...

இப்போதான் உங்க இடுகைய பார்த்தேன்

படிச்சிட்டு வர்றேன்

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

இப்போதான் உங்க இடுகைய பார்த்தேன்

படிச்சிட்டு வர்றேன்//

அது சரி.. இதெல்லாம் கண்ணில படாதே...! பீர்-னா உடன பட்டுடும்...

ஈரோடு கதிர் said...

//நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா //

சரி... சரி

//இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... //

க்கும் நாம என்ன சுப்புடுவா...

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா //

சரி... சரி

//இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... //

க்கும் நாம என்ன சுப்புடுவா...//

ச்சே ச்சே... நோ சுப்புடு... தாத்தா ஒன்லி.. !

பா.ராஜாராம் said...

பிறக்கும் போது வால் இல்லை.எழுதும் போது வால் உண்டு.அது யார்?

சுப்புடு..பற்றி பகிரும் வாலுக்கு..என்னாங்க வயசு?

கிரேட்!keep rocking!

கலகலப்ரியா said...

//பா.ராஜாராம் said...

பிறக்கும் போது வால் இல்லை.எழுதும் போது வால் உண்டு.அது யார்?

சுப்புடு..பற்றி பகிரும் வாலுக்கு..என்னாங்க வயசு?

கிரேட்!keep rocking!//

என்றும் பதின்வாலு... ஐ மீன் நாலு...

துபாய் ராஜா said...

:))

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

:))//

:D