header photo

Tuesday, December 15, 2009

கவிதையில் மொக்கை காண்பதென்பது...

ஜடத்தின் உயிரோட்டம்
சிலாகிக்கும் மனம் 
உயிரின் செயற்கைத்தனம்
வெறுக்கும் செயல்
இயற்கைக்கு விரோதம்-ஆம்!


ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு
தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு...?!


இத்தால் நான் அறியத்தருவது யாதெனில்... அட ஒண்ணுமில்லீங்க...
_________________________________________________________________________


வழிப் போக்கனின்
வாள் காதறுத்த போதும் 
உடையில் தரித்த என் வாள்
அப்படியே இருக்கிறது

வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!


இதனால் அறியப்படும் நீதி  யாதெனில், என்னிடமும் ஒரு வோட்டு இருக்கிறது, அதை நேராகவும், மறையாகவும் பயன்படுத்த என்னால் இயலும்!  (அட  நல்ல புள்ளைக்கு இருந்து எத்தன நாள்தான் புல்லுருவிகளின் அட்டகாசத்தைப் பொறுத்துக்கிறதுங்க. பயங்கரவாதின்னு சொல்லிடுவாங்கன்னு அடக்கி வாசிச்சு குழிக்குள்ள போனதுதான் மிச்சமுங்க) மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம். >:)
________________________________________________________________________

81 ஊக்கம்::

vasu balaji said...

//"கவிதையில் மொக்கை காண்பதென்பது..."//

ம்கும். ஆரம்பமே அலப்பறயா. எதுக்கும் மீ த ஃபர்ஸ்ட் சொல்லிக்கறேன்.

vasu balaji said...

//ஜடத்தின் உயிரோட்டம்
சிலாகிக்கும் மனம்
உயிரின் செயற்கைத்தனம்
வெறுக்கும் செயல்
இயற்கைக்கு விரோதம்-ஆம்!//

ரைட்டு. :))

//ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு
தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு...?! //

வரலாறு தானே:-??

//இத்தால் நான் அறியத்தருவது யாதெனில்... அட ஒண்ணுமில்லீங்க... //

நம்பீட்டம்:)). கலகலாஆஆஆஆஆஆஆஆஆ

vasu balaji said...

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!//

கோழிய கேட்டு மஸாலா அரைக்க முடியுமா. நறுக்ஸ் தான்:))

// மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம். >:)//

இத பேசாம எல்லா பதிவிலும் டிஸ்கியா போடலாம்னு பார்க்கிறேன். காபி ரைட் இருந்தா அனுமதி குடும்மா=))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!//

ரொம்ப ரசித்தேன். 'மொக்கை' இத்தனை அழகாக வருமா?

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...

//"கவிதையில் மொக்கை காண்பதென்பது..."//

ம்கும். ஆரம்பமே அலப்பறயா. எதுக்கும் மீ த ஃபர்ஸ்ட் சொல்லிக்கறேன்.//

முடியல...

//வரலாறு தானே:-??//

வரலா - று

கலகலப்ரியா said...

//நம்பீட்டம்:)). கலகலாஆஆஆஆஆஆஆஆஆ//

இந்தக் காலத்ல உண்மைய யாருங்க நம்புறாங்க...

//கோழிய கேட்டு மஸாலா அரைக்க முடியுமா. நறுக்ஸ் தான்:))//

நீங்க தீபாவளிப் பட்டாசுக்கிடைல கொன்ன அந்தக் கோழியால... இப்டி டெரர் ஆய்ட்டீங்க... நாம எல்லாம் ரொம்ப சாது...

அது சரி(18185106603874041862) said...

//
வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!
//

இது நல்லாருக்கு...நச்!!!

கலகலப்ரியா said...

//காபி ரைட் இருந்தா அனுமதி குடும்மா=))//

காபி ராகம்தான் இருக்கு... தப்பு ரைட்டு எல்லாம் எனக்குத் தெரியாது... (:>)

அது சரி(18185106603874041862) said...

//
மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்:
//

இந்த இடுகைக்கு அதுக்குள்ள ஒரு மைனஸ் விழுந்துருக்கு....யாரோ வேணுமின்னே பண்ற மாதிரி இருக்கு....

கலகலப்ரியா said...

//ஜெஸ்வந்தி said...

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!//

ரொம்ப ரசித்தேன். 'மொக்கை' இத்தனை அழகாக வருமா?//

ரொம்ப நன்றி ஜெஸ்வந்தி... :)... உங்க கண்ணுக்கு அழகா தெரியுது... மொக்கை மற்றும் மொக்கையாளினி எனது புண்ணியம்..

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!
//

இது நல்லாருக்கு...நச்!!!//

நன்றி 'அது சரி..'... ம்ம்... bless you.. =))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்:
//

இந்த இடுகைக்கு அதுக்குள்ள ஒரு மைனஸ் விழுந்துருக்கு....யாரோ வேணுமின்னே பண்ற மாதிரி இருக்கு....//

இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய அது சரிக்கு அடுத்த பதிவர் மீடிங்க்ல ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் புக் கவர் கொடுக்கலாம்... =)) (இவ்ளோ நேரம் என்ன சொல்லிண்டிருக்கோம்...=))) ஆடும் வரை... அவர் ஆடட்டும்ம்ம்ம்... =))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய அது சரிக்கு அடுத்த பதிவர் மீடிங்க்ல ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் புக் கவர் கொடுக்கலாம்... =)) (இவ்ளோ நேரம் என்ன சொல்லிண்டிருக்கோம்...=))) ஆடும் வரை... அவர் ஆடட்டும்ம்ம்ம்... =))
//

புக்கு கவரா? அதை வச்சி நான் என்ன பண்ண?? பழைய பேப்பருக்கு கூட போட முடியாதே??

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய அது சரிக்கு அடுத்த பதிவர் மீடிங்க்ல ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் புக் கவர் கொடுக்கலாம்... =)) (இவ்ளோ நேரம் என்ன சொல்லிண்டிருக்கோம்...=))) ஆடும் வரை... அவர் ஆடட்டும்ம்ம்ம்... =))
//

புக்கு கவரா? அதை வச்சி நான் என்ன பண்ண?? பழைய பேப்பருக்கு கூட போட முடியாதே??//

பின்னே.. . தெரிஞ்ச மாட்டர திரும்பக் கண்டு புடிச்சு மட்டும் என்ன பண்றது.. =))...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இன்மை, மறுமை, தொன்மை - அருஞ்சொற்ப்பொருள் (சரியா ஸ்பெல்லிங் எழுதியிருக்கேனா?) தேவை. அப்புறமா கவிதையை மறுபடியும் படிச்சுப் பாக்கறேன்.

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!//

ஓ - அவங்களை மிரட்டுறீங்களா :) இப்படி எல்லாம் மிரட்டினால் அவங்க பயந்திருவாங்களா??? (சீரியஸாகத் தான் கேட்டிருக்கிறேன் :) )

யார் நெகடிவ் வோட் அளிப்பது என்று தெரிந்து கொள்ள முடியுமா?

புலவன் புலிகேசி said...

//மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம். >:)//

ஆமாம் ப்ரியா இந்த பதிவுக்கு விழுந்திருக்கும் மைனஸ் வோட்டு நீங்களே போட்டு கிட்டது தான??? ஹா ஹா ஹா...மொக்கையா?..நச்..

Anonymous said...

நீங்களே உங்களுக்கு மைனஸ் ஓட்டு போட்டுக்கிட்டீங்களா?
(கவிதை பத்தியெல்லாம் நமக்கு ஒண்ணும் தெரியாதுப்பா)

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ஹூம்......முடியல....வேண்டாம்.அழுதுருவேன்.........

Paleo God said...

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம் //

ரொம்ப கூறான மொக்கை!!?? :-)

VISA said...

//வாலையும் அறுக்கலாம் //

வால்பையன் கவனிக்க.....

VISA said...

//மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம்.//

ஏன் இந்த கொல வெறி திடீரென்னு.
மைனஸ் ஓட்டு போடுறவன மை வச்சு கண்டு புடிச்சு கொடுக்க நம்ம வசம் ஆளிருக்கு. ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபா...எலக்ஷன் டைம் ஆச்சா அதான் கொஞ்சம் ரேட் ஜாஸ்தி.

Chitra said...

கவிதை மிரட்டல் - புது மாதிரி உள்ளது.

balavasakan said...

ஹா...ஹா...

வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்

தமிழ் துள்ளி விளையாடுகிறது உங்கள் கைகளில்...

Cable சங்கர் said...

ஐ..லைக் இட்.. கவிதையும் போட்டுட்டு.. அதுக்கு விளக்கமும் கொடுத்து.. ம்ம்ம் என்னை கண் கலங்க வச்சிட்டீங்க.. நீவீர் வாழ்க.. உங்கள் புகழ் வளர்க..:)))))))

சீமான்கனி said...

//இத்தால் நான் அறியத்தருவது யாதெனில்... அட ஒண்ணுமில்லீங்க...//

ஒண்ணுமே இல்லன்னு இவ்ளோ இருக்கு...
ஆ!! என்னது மைனஸ் வோட்டா நான் ஆட்டத்துக்கு வரலை...கோ..

அண்ணாமலையான் said...

போட்டாச்சு போட்டாச்சு..(ஓட்டுதான்)

Unknown said...

//ஜடத்தின் உயிரோட்டம்
சிலாகிக்கும் மனம்
//

ஆ இது புரியுது. ஜடம்னு ஆனப்புறம் எங்க இருக்கு உயிரோட்டம். அப்படி இல்லாத உயிரோட்டத்தை சிலாகிக்கிற மனமும் அதாவது மொக்கைக் கவிதை எழுதினா கூட அருமை பிரமாதம் அப்பிடின்னு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுறவங்களோட செயலும்,

//உயிரின் செயற்கைத்தனம்
வெறுக்கும் செயல்//

உயிர் அப்பிடின்னு சொன்னப்புறம் அது இருக்குறதா ஆகிடுது. அந்த உயிரில இல்லாத செயற்கையை இருக்குறதா எடுத்துக்கிட்டு அதை வெறுக்குற செயல் அதாவது நல்ல ஒரு இடுகைல கூட நுண்ணிய அரசியலை நோண்டிப் பாக்குறவங்களோட செயலும்

//இயற்கைக்கு விரோதம்//

இயற்கைக்கு விரோதமானவை.

//-ஆம்!//
இனிமே இதையெல்லாம் செய்யாதிங்க. இத்தோட நிறுத்திக்குங்க. ஆமா.

//ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு//

நாம எல்லாரும் மறந்து போன பழைய விசயங்கள் இன்னைக்கு வரலாற்றுப் புத்தகத்துல தூங்குது - அதாவது அனுபவத்த எழுதுற எல்லா இடுகைகளும் ஹிஸ்டரி புக் மாதிரி. நாய் கூட சீண்டாது.

//தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு...?!//
தன்னலம் சிறிதும் இல்லாத (பதிவர் முகிலனைப் போன்றவர்கள்) ஆட்களின் இன்று நாளை என்னவாகும்? அந்த மாதிரி பதிவர்களின் பதிவு தான் காலாகாலத்துக்கும் நிக்கும்.

இத்தால் நான் அறியத்தருவது யாதெனில் - அருஞ்சொற்பொருள் போடாம புரியாத கவிதை எழுதினா எனக்குப் புரியிறத வச்சி எதையாவது எழுதுவேன்

ரெண்டாவது கவிதை சூப்பர். எனக்கு நல்லாப் புரிஞ்சிச்சி.

சங்கர் said...

நாங்கல்லாம் மொக்கையிலே கவித தேடறவங்க,

நிச்சயமா அது நான் இல்லை

ஈரோடு கதிர் said...

இதெல்லாம் படிக்காமையே நம்ம பேருக்காக விழுகிற மைனஸ்ங்க...

சக பதிவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள், வாக்கு போடுபவர்களைத் தாண்டி பல மடங்கு..... பின்னூட்டம், வாக்கு என்பது தெரியாமலே நம் இடுகைகளை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்...

நம் மனத் திருப்திக்கு எழுதுவோம்... மைனஸ் போடுறவன் போட்டுட்டு போறான்

ஈரோடு கதிர் said...

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம் //

அதவிட ’வாளை’ நறுக்கிடலாம்... அது தான் பெட்டர்

அன்பேசிவம் said...

//மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம். >:)//

இது என்ன ஏதோ திட்டுவது மாதிரி இருக்கு.....
புரியலையே?

ஆ.ஞானசேகரன் said...

ஆரம்பமே அதிருது...

sathishsangkavi.blogspot.com said...

//ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு
தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு...?! //

இவ்வளவு அழகான வரிகளுக்கு உங்க ஊர்ல மொக்கைனு பேரோ...............

பூங்குன்றன்.வே said...

மொக்கை கூட அழகா இருக்குங்க கலா.

க.பாலாசி said...

//பயங்கரவாதின்னு சொல்லிடுவாங்கன்னு//

யப்பா.....

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்//

நல்ல வரிகள்...

S.A. நவாஸுதீன் said...

மொக்கை என்று சொன்னதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நல்லாத்தான்பா இருக்கு

கலையரசன் said...

நான் கூட இதே கொலவெறியிலதான் நேத்து அலைஞ்சேன்!!

Don’t be anxious this elapse!
இதுவும் கடந்து போகும்...
போனாலும் அவனை விடமாட்டேன்டா!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

<>
really super akkaa

☀நான் ஆதவன்☀ said...

+ :)

கலகலப்ரியா said...

//எல் போர்ட் said...

இன்மை, மறுமை, தொன்மை - அருஞ்சொற்ப்பொருள் (சரியா ஸ்பெல்லிங் எழுதியிருக்கேனா?) தேவை. அப்புறமா கவிதையை மறுபடியும் படிச்சுப் பாக்கறேன்.

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!//

ஓ - அவங்களை மிரட்டுறீங்களா :) இப்படி எல்லாம் மிரட்டினால் அவங்க பயந்திருவாங்களா??? (சீரியஸாகத் தான் கேட்டிருக்கிறேன் :) )

யார் நெகடிவ் வோட் அளிப்பது என்று தெரிந்து கொள்ள முடியுமா?//

ஐயையோ சந்தனா... அவங்கள எல்லாம் பயமுறுத்தறது என்னோட நோக்கமில்ல... தெரியணுமில்ல... நம்மளாலயும் முடியும்னு...

அப்புறம்... முயன்றால் முடியாதது எதுவுமில்லையே... =))

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

//மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம். >:)//

ஆமாம் ப்ரியா இந்த பதிவுக்கு விழுந்திருக்கும் மைனஸ் வோட்டு நீங்களே போட்டு கிட்டது தான??? ஹா ஹா ஹா...மொக்கையா?..நச்..//

ஆமாம் புலிகேசி... இனிமே இடுகை போட்ட கையோட எனக்கு நானே மைனஸ் போடலாமின்னு இருக்கேன்...! (அப்ப என்ன செய்வாங்க... அப்ப என்ன செய்வாங்க..=)))..

கலகலப்ரியா said...

//சின்ன அம்மிணி said...

நீங்களே உங்களுக்கு மைனஸ் ஓட்டு போட்டுக்கிட்டீங்களா?
(கவிதை பத்தியெல்லாம் நமக்கு ஒண்ணும் தெரியாதுப்பா)//

புலிகேசிக்கு சொன்ன பதில பாருங்கோ..=))... (கவிதை எனக்கு மட்டும் தெரியுமா என்ன..=)))

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

ம்ஹூம்......முடியல....வேண்டாம்.அழுதுருவே//

=))... சரி சரி... இனிமே பார்த்துக்கறேன்...

கலகலப்ரியா said...

//பலா பட்டறை said...

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம் //

ரொம்ப கூறான மொக்கை!!?? :-)//

நன்றி பலா...

கலகலப்ரியா said...

// VISA said...

//வாலையும் அறுக்கலாம் //

வால்பையன் கவனிக்க.....//

:O:O:O... இப்டி ஒரு மாட்டர் இருக்கோ... ஐயோ அது நீங்க இல்லீங்கோ வால்பையன்... (எனக்கே கூட வெடிவாலுன்னு ஒரு பேருண்டு..)

கலகலப்ரியா said...

//VISA said...

//மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம்.//

ஏன் இந்த கொல வெறி திடீரென்னு.
மைனஸ் ஓட்டு போடுறவன மை வச்சு கண்டு புடிச்சு கொடுக்க நம்ம வசம் ஆளிருக்கு. ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபா...எலக்ஷன் டைம் ஆச்சா அதான் கொஞ்சம் ரேட் ஜாஸ்தி.//

ச்சே ச்சே... இதெல்லாம் சீப் ஐடியா விசா... மை எல்லாம் சப்ப மாட்டரு..! கண்ணிவெடிதான் இவங்களுக்கு லாயக்கு..!

கலகலப்ரியா said...

//Chitra said...

கவிதை மிரட்டல் - புது மாதிரி உள்ளது.//

மிரட்டலாவா இருக்கு..? வேணாம் விட்டுடுன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு.. ;)

கலகலப்ரியா said...

//Balavasakan said...

ஹா...ஹா...

வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்

தமிழ் துள்ளி விளையாடுகிறது உங்கள் கைகளில்...//

ரொம்ப ரொம்ப நன்றி வாசு...

கலகலப்ரியா said...

oops.. hv to run... brb makkale.. :((:..

Jerry Eshananda said...

நெசமாவே "மொக்க தாங்க."

நேசமித்ரன் said...

நல்லாருக்கு

ரசித்தேன்..

மொக்கைன்னு சொல்றது தன்னடக்கம் தானே

:)

துபாய் ராஜா said...

அறைகூவல் அருமை ப்ரியா.

கலகலப்ரியா said...

//Cable Sankar said...

ஐ..லைக் இட்.. கவிதையும் போட்டுட்டு.. அதுக்கு விளக்கமும் கொடுத்து.. ம்ம்ம் என்னை கண் கலங்க வச்சிட்டீங்க.. நீவீர் வாழ்க.. உங்கள் புகழ் வளர்க..:)))))))//

நன்றி நன்றி நன்றி... (ரொம்பப் புகழாதீங்க... எனக்கு கூச்சமா இருக்கு..=)))

கலகலப்ரியா said...

// seemangani said...

//இத்தால் நான் அறியத்தருவது யாதெனில்... அட ஒண்ணுமில்லீங்க...//

ஒண்ணுமே இல்லன்னு இவ்ளோ இருக்கு...
ஆ!! என்னது மைனஸ் வோட்டா நான் ஆட்டத்துக்கு வரலை...கோ..//

ம்ம்... ரொம்பப் பேரு இருக்காய்ங்க போலயே.... பாதிக்கப்பட்டவங்க...

கலகலப்ரியா said...

//அண்ணாமலையான் said...

போட்டாச்சு போட்டாச்சு..(ஓட்டுதான்)//

plus or minus? .. =))

கலகலப்ரியா said...

//முகிலன் said...


இத்தால் நான் அறியத்தருவது யாதெனில் - அருஞ்சொற்பொருள் போடாம புரியாத கவிதை எழுதினா எனக்குப் புரியிறத வச்சி எதையாவது எழுதுவேன்

ரெண்டாவது கவிதை சூப்பர். எனக்கு நல்லாப் புரிஞ்சிச்சி.//

நன்றி முகிலன்... (இரண்டாவது புரிஞ்சுக்கிட்டதுக்கு..)... உங்க திருப்பாதங்கள் எங்கே..? இவ்ளோ அருமையா விளக்கம் கொடுத்துட்டு... எவ்ளோ தன்னடக்கம்... =))... அப்டியே அந்த அக்டோபஸ் கவிதைக்கும் அரும்பொருள் சொல்லிடுங்க... லிங்க் வேணும்னா கொடுக்கிறேன்...

கலகலப்ரியா said...

//சங்கர் said...

நாங்கல்லாம் மொக்கையிலே கவித தேடறவங்க,

நிச்சயமா அது நான் இல்லை//

=))... நன்றி சங்கர்... (சுய விளக்கத்துக்கு..)

கலகலப்ரியா said...

// ஈரோடு கதிர் said...

இதெல்லாம் படிக்காமையே நம்ம பேருக்காக விழுகிற மைனஸ்ங்க...//

கரீட்டு...

//சக பதிவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள், வாக்கு போடுபவர்களைத் தாண்டி பல மடங்கு..... பின்னூட்டம், வாக்கு என்பது தெரியாமலே நம் இடுகைகளை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்...//

யா யா யா யா...

//நம் மனத் திருப்திக்கு எழுதுவோம்... மைனஸ் போடுறவன் போட்டுட்டு போறான்//

விட்டுடலாம்னு சொல்லுறியளா...

//ஈரோடு கதிர் said...

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம் //

அதவிட ’வாளை’ நறுக்கிடலாம்... அது தான் பெட்டர்//

ச்சே ச்சே... நான் கொஞ்ச நாளைக்கு வாள் யூஸ் பண்ணலாமின்னு இருக்கேன்... =))

கலகலப்ரியா said...

// முரளிகுமார் பத்மநாபன் said...

//மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம். >:)//

இது என்ன ஏதோ திட்டுவது மாதிரி இருக்கு.....
புரியலையே?//

இது ரொம்ப ரொம்ப ஓவர் முரளி... =))

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

ஆரம்பமே அதிருது...//

நன்றி ஞானசேகரன்... =))

கலகலப்ரியா said...

//Sangkavi said...

//ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு
தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு...?! //

இவ்வளவு அழகான வரிகளுக்கு உங்க ஊர்ல மொக்கைனு பேரோ...............//

ஆகா... நன்றி சங்கவி... ஒரு தற்பாதுகாப்புக்குதான் மொக்கைன்னு...

கலகலப்ரியா said...

// பூங்குன்றன்.வே said...

மொக்கை கூட அழகா இருக்குங்க கலா.//

நன்றி பூங்குன்றன்... அவ்வ்வ்வ்... கலாதான் வலிக்குது... ப்ரியா இஸ் பெட்டர்... =))

கலகலப்ரியா said...

//க.பாலாசி said...

//பயங்கரவாதின்னு சொல்லிடுவாங்கன்னு//

யப்பா.....

//வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்//

நல்ல வரிகள்...//

நன்றி பாலாசி...

கலகலப்ரியா said...

// S.A. நவாஸுதீன் said...

மொக்கை என்று சொன்னதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நல்லாத்தான்பா இருக்கு//

நன்றி நவாஸுதீன்... ஹிஹி... சும்மாதான்... மொக்கைன்னு...

கலகலப்ரியா said...

//கலையரசன் said...

நான் கூட இதே கொலவெறியிலதான் நேத்து அலைஞ்சேன்!!

Don’t be anxious this elapse!
இதுவும் கடந்து போகும்...
போனாலும் அவனை விடமாட்டேன்டா!!//

:-ssss... er... நேக்கு பயமா கீதுபா...

கலகலப்ரியா said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...

<>
really super akkaa//

thank you krishna...

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

+ :)//

ty... +..

கலகலப்ரியா said...

//ஜெரி ஈசானந்தா. said...

நெசமாவே "மொக்க தாங்க."//

உங்க நேர்மை... =))... நன்றி ஜெரி...

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...

நல்லாருக்கு

ரசித்தேன்..

மொக்கைன்னு சொல்றது தன்னடக்கம் தானே

:)//

தோடா... தன்னடக்கம் வர்ற அளவுக்கு என்ன இருக்காம்..=))... சங்கவிக்கு சொன்ன மாதிரி... ஒரு தற்பாதுகாப்புக்குதான் =))

கலகலப்ரியா said...

// துபாய் ராஜா said...

அறைகூவல் அருமை ப்ரியா.//

வாங்க ராஜா... நீங்க வேற... சும்மா கத்துறதுதான்... =))))... அறையாவது... கூவலாவது... மைனஸ் பார்ட்டி... அது நான் இல்லை சாமி/சாமியாரிணி...=))

பிரபாகர் said...

வழிப் போக்கனின்
வாள் காதறுத்த போதும்
உடையில் தரித்த என் வாள்
அப்படியே இருக்கிறது
//

இன்னா செய்தாரை? மறு கன்னம்? அதெல்லாம் இந்த காலகட்டத்துக்கு ஒத்துவராது சகோதரி.

வழி போக்கனின்
வாள் காதறுக்க நினைக்க
உடையில் தரித்த என் வாள்
உடன் செய்தது....

இது எப்படி இருக்கு?

பிரபாகர்.

Unknown said...

//அப்டியே அந்த அக்டோபஸ் கவிதைக்கும் அரும்பொருள் சொல்லிடுங்க... லிங்க் வேணும்னா கொடுக்கிறேன்...
//

அனுப்புங்க அனுப்புங்க. அதையும் ஒரு வழி பண்ணிடலாம். வேற என்ன வேலை. (எப்பிடியோ ஒரு இடுகை தேத்திடலாம்.)

Unknown said...

//அப்டியே அந்த அக்டோபஸ் கவிதைக்கும் அரும்பொருள் சொல்லிடுங்க... லிங்க் வேணும்னா கொடுக்கிறேன்...
//

அனுப்புங்க அனுப்புங்க. அதையும் ஒரு வழி பண்ணிடலாம். வேற என்ன வேலை. (எப்பிடியோ ஒரு இடுகை தேத்திடலாம்.)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தமிழ் டிக்‌ஷ்னரி லின்க் எதாவது இருந்தா கொடுங்க. நானே முயன்று புரிஞ்சுக்கறேன் :)சும்மா சொன்னேன்.

அப்ப யாருன்னு கண்டுபுடிச்சுட்டீங்கன்னு சொல்லுங்க. (இப்படி சொல்லி வச்சாவாது போடாம இருப்பாங்கல்ல :) )

Unknown said...

இந்தப் பதிவுக்கு பயங்கர வரவேற்பு போல அஞ்சி மைனஸ் ஓட்டு விழுந்திருக்கு.

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

வழிப் போக்கனின்
வாள் காதறுத்த போதும்
உடையில் தரித்த என் வாள்
அப்படியே இருக்கிறது
//

இன்னா செய்தாரை? மறு கன்னம்? அதெல்லாம் இந்த காலகட்டத்துக்கு ஒத்துவராது சகோதரி.

வழி போக்கனின்
வாள் காதறுக்க நினைக்க
உடையில் தரித்த என் வாள்
உடன் செய்தது....

இது எப்படி இருக்கு?

பிரபாகர்.//

முடியல... =))... நன்றிண்ணா...

கலகலப்ரியா said...

// முகிலன் said...

//அப்டியே அந்த அக்டோபஸ் கவிதைக்கும் அரும்பொருள் சொல்லிடுங்க... லிங்க் வேணும்னா கொடுக்கிறேன்...
//

அனுப்புங்க அனுப்புங்க. அதையும் ஒரு வழி பண்ணிடலாம். வேற என்ன வேலை. (எப்பிடியோ ஒரு இடுகை தேத்திடலாம்.)//

http://kalakalapriya.blogspot.com/2009/10/blog-post_20.html (all the best mukhilan..=)))

கலகலப்ரியா said...

//எல் போர்ட் said...

தமிழ் டிக்‌ஷ்னரி லின்க் எதாவது இருந்தா கொடுங்க. நானே முயன்று புரிஞ்சுக்கறேன் :)சும்மா சொன்னேன்.

அப்ப யாருன்னு கண்டுபுடிச்சுட்டீங்கன்னு சொல்லுங்க. (இப்படி சொல்லி வச்சாவாது போடாம இருப்பாங்கல்ல :) )//

ம்ம்... பார்ப்போம்... =))

கலகலப்ரியா said...

//முகிலன் said...

இந்தப் பதிவுக்கு பயங்கர வரவேற்பு போல அஞ்சி மைனஸ் ஓட்டு விழுந்திருக்கு.//

இல்லைன்னாதான் அதிசயம்...

மணிப்பக்கம் said...

கவிதை நல்லா இருக்கிற மாதிரிதான் தெரியுது வார்த்தை எல்லாம் பார்த்தா ...! ;)

பிரியாவோட கவிதையே (2வது) புரிய ஆரம்பிச்சிடுச்சு, ஆணால் இந்த பின்னூட்ட உள்குத்து வெளிகுத்து எல்லாம் படிக்க காட்டியும் ... அவ்வ்வ்...... முடியல.....

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

கவிதை நல்லா இருக்கிற மாதிரிதான் தெரியுது வார்த்தை எல்லாம் பார்த்தா ...! ;)

பிரியாவோட கவிதையே (2வது) புரிய ஆரம்பிச்சிடுச்சு, ஆணால் இந்த பின்னூட்ட உள்குத்து வெளிகுத்து எல்லாம் படிக்க காட்டியும் ... அவ்வ்வ்...... முடியல.....//

ஆஹா... என்ன சொல்லுதீய... ம்ம்.. ஒண்ணும் புரியலையே... இதுக்கு என்னோட கவிதையே பெட்டர் போலயே...=))