ஐயையோஓ.... இந்த நாயத்த கேக்குறதுக்கு யாருமில்லையா...?
//ஏன் கபாலி அழுறா..//
வா ராஜா வா உட்காரு..
//என்னது கால்ல கட்டு..//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா
//தங்கச்சிக்கு நாய் கட்சா நீ ஏன்யா கால்ல கட்டு போட்ருக்க//
அதாம்பா சொல்றேன் தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..
//ஏன் கபாலி அழுறா..//
வா ராஜா வா உட்காரு..
//என்னது கால்ல கட்டு..//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா
//தங்கச்சிக்கு நாய் கட்சா நீ ஏன்யா கால்ல கட்டு போட்ருக்க//
அதாம்பா சொல்றேன் தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..
குட்சயாண்ட போனேன் .. ஓஒன்னு அய்துகினிருந்தா.. அண்ணாத்த கீழாண்ட நாய் கட்சிட்டிச்சின்னு.. இன்னாம்மா இது சொல்லிக்கினு.. இன்னா எனக்கு அர்த்தம் புரியலியேன்னேன்.. உட்னே காலாண்ட நாய் கட்சிட்சின்னா.. அண்ணாத்த நில்லுன்னு... நம்சு ஸ்கான இஸ்துகினு... நேர சூளமேடு வைத்தியர்கிட்ட போனேன்.. வைதியரே வைதியரே தங்கச்சிய நாய் கட்சிட்சி தங்கச்சிய இட்டார்டானு கேட்டா.. அவன் சொல்லிகிறான்பா நாய இட்டான்னுகினான்.. எனக்கு கோவம் வந்துகினு இன்னா வைதியரே சொலிகின நீநு கேட்டுகிநிருக்க அவன் சொல்றான்.... அது பித்தம் புட்ச நாயா.......... பித்தம் புடிக்காத நாயா...... வெறி புட்ச நாயா.... வெறி புடிக்காத நாயா....... நா பாக்க வேணாமானு கேட்டுகுனான்..
நாயம் தானபா..?
//நாயம்தான்//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...
சரினு சொல்லிகினு நானும் துலுகானமும் மாரிதாசும் டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துக்கினு நேரா தங்கச்சி கிட்ட போனேன்..
தங்கச்சி தங்கச்சி எந்த நாய்மா உன்ன கட்சிதுனு கேட்டேன்... அவ கேட்டுகிரா ஒரு கேள்வி.. இன்னா அண்ணாத்த வெளாட்றியா... கட்ச நாய மூஞ்ச புட்சா பாக்கமுடியும்..?
நாயம்தானபா..?
//நாயம்தான்//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...
அது எந்த நாய் பார்துகிலாம்னு சொல்லிகினு நானும் துலுக்கானமும் மாரிதாசும்,டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துகினு கெளம்பினோம்.. பாதி வழில துலுக்கானம் சொல்லிகினான் எனக்கு மூட் அவுட் ஆய் போச்சி பொண்டாட்டி நாபகம் வர்து நான் கயடிக்கிரேன்னுகினான்..
மாரிதாசன் எனக்கு மண்ட வலிக்குது நான் கயட்டிக்கிரேனுகினான்..
நாயம் தானபா..?
//நாயம்தான்//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...
சரினு சொல்லிகினு நானும் துலுகானமும் மாரிதாசும் டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துக்கினு நேரா தங்கச்சி கிட்ட போனேன்..
தங்கச்சி தங்கச்சி எந்த நாய்மா உன்ன கட்சிதுனு கேட்டேன்... அவ கேட்டுகிரா ஒரு கேள்வி.. இன்னா அண்ணாத்த வெளாட்றியா... கட்ச நாய மூஞ்ச புட்சா பாக்கமுடியும்..?
நாயம்தானபா..?
//நாயம்தான்//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...
அது எந்த நாய் பார்துகிலாம்னு சொல்லிகினு நானும் துலுக்கானமும் மாரிதாசும்,டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துகினு கெளம்பினோம்.. பாதி வழில துலுக்கானம் சொல்லிகினான் எனக்கு மூட் அவுட் ஆய் போச்சி பொண்டாட்டி நாபகம் வர்து நான் கயடிக்கிரேன்னுகினான்..
மாரிதாசன் எனக்கு மண்ட வலிக்குது நான் கயட்டிக்கிரேனுகினான்..
டில்லி சொல்லிகினான் ஒம்பதாவது சுத்து நாபகம் வருது நானும் கயட்டிக்கிறேனு கயட்டிகினான்.. கட்சில... சரி போங்கடா கய்திங்கலான்னு அப்டியே பார்த்தம்பா.. மார்கழி மாசமா.. எல்லா நாய்களும் மஜால இருக்குதுபா...
சகஜம் தானபா
//சகஜம்தான்//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..
கட்சில அப்டியே பாத்துகினிருந்தம்பா.. ஒரு நாய் என்னியேஏ பார்த்துனிந்துது... இன்னாடா இது டிக்கா குடுக்குதேன்னு அப்டியே பாத்தம்பா.. லொல்னு கொற்சிதுபா... கட்சில இந்த நாய்தான் தங்கச்சிய கட்சிருக்கும்னு சொல்லி ஒரே அமுக்கு அமுக்குனம்பா...
அந்த நாய் என் காலையும் கட்சிட்சிப்பாஆ....
சகஜம் தானபா
//சகஜம்தான்//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..
கட்சில அப்டியே பாத்துகினிருந்தம்பா.. ஒரு நாய் என்னியேஏ பார்த்துனிந்துது... இன்னாடா இது டிக்கா குடுக்குதேன்னு அப்டியே பாத்தம்பா.. லொல்னு கொற்சிதுபா... கட்சில இந்த நாய்தான் தங்கச்சிய கட்சிருக்கும்னு சொல்லி ஒரே அமுக்கு அமுக்குனம்பா...
அந்த நாய் என் காலையும் கட்சிட்சிப்பாஆ....
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...!
முக்கிய குறிப்பு:
தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா....
________________________________________________________________________________
104 ஊக்கம்::
அவ்வ்வ்வ்...
=)). ங்கொய்யால சூப்பர் மொக்கன்னா இது!:)). தங்கச்சிய நாய் கட்சிட்சிபா..
/பித்தம் புடிக்காத நாயா...... வெறி புட்ச நாயா.... வெறி புடிக்காத நாயா/
சொறி புட்ச நாய்பா..அவ்வ்வ்.
/ட்ச நாய மூஞ்ச புட்சா பாக்கமுடியும்..?/
அக்காங்மா. எங்கள 3 நாய் மூன்ச காட்டாமலே கட்சிட்சிம்மா:((..அவ்வ்வ்.
/தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா.... /
இடுகைய சுத்தி 40 ஓட்டு போட்ணும்னு சூளமேடு வைத்தியன் சொல்லிக்கிறாம்மா
யோவ். அண்ணாச்சி. திரும்ப வடைய சுட்டுட்டீரே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மணம் ஈஷிக் கொண்ட மொழி
மகளிர்க்கு மாற்று பெயர் தினத்தில் பிணி கொண்ட தூர்தர்ஷன் அங்காடி மிருகம் பிறை பார்த்து ஊமை வாய் கதறி சிந்திய எச்சில் ஒழுக்கு விஷம்
அதை தொண்டையில் யேந்துவதோ
ஊசி போட தலைப்பெழுத்து இல்லாதவர்க்கு தொப்புள் மட்டும் எப்படி இருக்கும் பாவமது
-----------------------------------
அப்புறம் இந்த நகைச்சுவை இடுகைக்கு அர்த்தம் புரியல
ஆமா எதுக்கு ஓட்டு போட வேணாம்னு சொல்றீங்க ?
ஒண்ணும் புரியல
இதனால் அறியப்படும் நீதி என்னவெனில்???
:0)))
கவிதை புரியுதோ புரியலையோ, நாங்க ஓட்டு போடத்தான் செய்வோம்.. இந்த ஜனநாயக நாட்டுல இதுக்கு கூட உரிமை இல்லையா என்ன :)
//ட்சயாண்ட போனேன் .. ஓஒன்னு அய்துகினிருந்தா.. அண்ணாத்த கீழாண்ட நாய் கட்சிட்டிச்சின்னு.. இன்னாம்மா இது சொல்லிக்கினு.. இன்னா எனக்கு அர்த்தம் புரியலியேன்னேன்.. உட்னே காலாண்ட நாய் கட்சிட்சின்னா.. அண்ணாத்த நில்லுன்னு..//
இத படிச்சு புரிஞ்சுக்கறதுக்குள்ள அந்த கவிதையே புரிஞ்சுடும்போல இருக்கு. :)
முக்கிய குறிப்பு:
தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா....
...........தங்கச்சிய நாய் கட்சிட்சிபா..
தங்கச்சிய நாய் கட்சிட்சிபா..
கடிக்கவரும் நாய்களையும்
கல்கொண்டு எறிந்திடத்தான்
துடிக்கும் மனம் ஏங்கிடவே
தடுக்கும் நல் தன்மானம்....
வேணாம் இதுக்கு மேல போச்சுன்னா தனி இடுகை...
கலக்கல்...
பிரபாகர்.
தங்கச்சிய நாய் கட்சிட்சிபா....
பாவம் தங்கச்சி மட்டுமல்ல.....
நாங்களுந்தான்....
இந்தக் குப்பைக்கெல்லாம் ஓட்டுப் போட்டு தமிழிஷில் பாப்புலராக்கவும் தமிழ்மணத்தில் மகுடம் சூட்டவும் என்னை என்ன உங்களிடம் கட்டிங் வாங்குபவன் என்று நினைத்தீரா???
(அப்புறம் அந்த பென்ஸ் கார் இன்னும் வந்து சேரலை...
என்னது அனுப்பிட்டீங்களா??) ஆஹா என்ன அருமைய்யா இந்த பதிவு..
அவ்வ்வ்வ்வ்வ்
அந்த முக்கிய குறிப்ப நான் மீறிட்டேன்க்கா :))
ஜனகராஜ் காமெடி வாரிசு பிரியா வாழ்க.
அல்ல்ல்ல்ல்ல்லோவ்
வானம்பாடி...
இன்ன்னா பிரிஞ்சுதுன்னு... இந்தா மொக்கு மொக்குறீகோ...
நாங்க ரெண்டாவது பிட் ஒடச் சொல்லி மோட்டிவேஷன் காட்டிக்கினிருக்கோம்...
அது மட்டும் வரட்டும் அப்புறம் பாரு.... தங்கட்சிய உட்டு நாய கடிக்க சொல்லி... நாய் வைத்தியராண்டு இட்டுக்கினு போக வைக்கிறோம்...
...ப்ப்ப்ப்பீ கேர்ர்ர்ர்ர்ர் ஃபுல் (அட என்னச் சொன்னேம்பா)
பாவம்ங்க அந்த நாயி.. :)
யக்கா, உன்னையும் நாய் கட்சிட்ச்சா?
எப்பா சாமி முடியல வயிறு வலிக்குது சிரிச்சி சிரிச்சி ..........
அடியேனின் வேண்டுகோள் அடுத்தது "காதலிய கறுப்பான்பூச்சி கட்சிட்சிமா" என்றொரு பதிவு போடவும் .......
ஹஹஹஹ....யக்கா மரணமொக்கை...... ஆனா சூப்பர் மொக்கை....
ஒரு மொக்கைக்கு இன்னொரு மொக்கையின் கைமாறு..ஓட்டு !
அம்மா பாரதியின் பரம விசிறியே , உங்க விசிறிங்களுக்கு நல்லாவே விசிறி விடுறீங்க அவங்களும் உங்களுக்கு சளைச்சவங்க இல்ல போல . என்னை நாய் கடிச்சா உங்ககிட்ட சொல்லமாட்டேன் அக்கா . உங்களையே நாய் கடிக்காம இருக்குபோது என்னபோய் கடிக்குமா ?
@ பிரபாகர்
//தங்கச்சிய நாய் கட்சிட்சிபா..
கடிக்கவரும் நாய்களையும்
கல்கொண்டு எறிந்திடத்தான்
துடிக்கும் மனம் ஏங்கிடவே
தடுக்கும் நல் தன்மானம்.... //
மிக்க நன்றி ஐயா .
//நசரேயன் said...
அவ்வ்வ்வ்...//
அவ்வ்வ்வ்வ்.....
|| வானம்பாடிகள் said...
=)). ங்கொய்யால சூப்பர் மொக்கன்னா இது!:)). தங்கச்சிய நாய் கட்சிட்சிபா..
/பித்தம் புடிக்காத நாயா...... வெறி புட்ச நாயா.... வெறி புடிக்காத நாயா/
சொறி புட்ச நாய்பா..அவ்வ்வ்.
/ட்ச நாய மூஞ்ச புட்சா பாக்கமுடியும்..?/
அக்காங்மா. எங்கள 3 நாய் மூன்ச காட்டாமலே கட்சிட்சிம்மா:((..அவ்வ்வ்.
/தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா.... /
இடுகைய சுத்தி 40 ஓட்டு போட்ணும்னு சூளமேடு வைத்தியன் சொல்லிக்கிறாம்மா||
இன்னா சார்... காமெண்டு இது.... இன்னான்னமோ சொல்லிகினு...
||வானம்பாடிகள் said...
யோவ். அண்ணாச்சி. திரும்ப வடைய சுட்டுட்டீரே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்||
அகெய்ன்... ஒரு அவ்வ்வ்வ்வ்....
||நேசமித்ரன் said...
மணம் ஈஷிக் கொண்ட மொழி
மகளிர்க்கு மாற்று பெயர் தினத்தில் பிணி கொண்ட தூர்தர்ஷன் அங்காடி மிருகம் பிறை பார்த்து ஊமை வாய் கதறி சிந்திய எச்சில் ஒழுக்கு விஷம்
அதை தொண்டையில் யேந்துவதோ
ஊசி போட தலைப்பெழுத்து இல்லாதவர்க்கு தொப்புள் மட்டும் எப்படி இருக்கும் பாவமது
-----------------------------------
அப்புறம் இந்த நகைச்சுவை இடுகைக்கு அர்த்தம் புரியல
ஆமா எதுக்கு ஓட்டு போட வேணாம்னு சொல்றீங்க ?
ஒண்ணும் புரியல||
நேசமித்ரா நன்றிபா... இன்னா கவுஜ இது... எனக்கும் ஒன்னியும் புரியல...
||அது சரி said...
இதனால் அறியப்படும் நீதி என்னவெனில்???
:0)))||
மொக்கை போடலைன்னா... நாய் கட்சிடும்னு தெர்துபா...
||சின்ன அம்மிணி said...
கவிதை புரியுதோ புரியலையோ, நாங்க ஓட்டு போடத்தான் செய்வோம்.. இந்த ஜனநாயக நாட்டுல இதுக்கு கூட உரிமை இல்லையா என்ன :)||
உங்க சுதந்திர உணர்வு சிலிர்க்க வைக்குதுங்கோ அம்மிணி.... இப்டி ப்ரீயா இருக்க கோர்ஸ் ஏதாவது உண்டா...
||சின்ன அம்மிணி said...
//ட்சயாண்ட போனேன் .. ஓஒன்னு அய்துகினிருந்தா.. அண்ணாத்த கீழாண்ட நாய் கட்சிட்டிச்சின்னு.. இன்னாம்மா இது சொல்லிக்கினு.. இன்னா எனக்கு அர்த்தம் புரியலியேன்னேன்.. உட்னே காலாண்ட நாய் கட்சிட்சின்னா.. அண்ணாத்த நில்லுன்னு..//
இத படிச்சு புரிஞ்சுக்கறதுக்குள்ள அந்த கவிதையே புரிஞ்சுடும்போல இருக்கு. :)||
பாருபா... இப்டி மொக்கை மொக்கையா போட்டாதான்... நம்ம கவுஜ அர்ம புர்யுது.... சும்மாவா சொன்னாங்க... நிலலின் அர்ம வெய்ல்ல தெர்துன்னு...
||Chitra said...
முக்கிய குறிப்பு:
தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா....
...........தங்கச்சிய நாய் கட்சிட்சிபா..||
யக்கா..... நீங் வேற எதுக்குகா புலம்பிக்கினு...
||பிரபாகர் said...
தங்கச்சிய நாய் கட்சிட்சிபா..
கடிக்கவரும் நாய்களையும்
கல்கொண்டு எறிந்திடத்தான்
துடிக்கும் மனம் ஏங்கிடவே
தடுக்கும் நல் தன்மானம்....
வேணாம் இதுக்கு மேல போச்சுன்னா தனி இடுகை...
கலக்கல்...
பிரபாகர்.||
அண்ணாத்த இன்னா டமில்பா இது... ஒரே பேஜாராகீதே... நெக்ஸ்ட் டைம் புர்யற மாதிரி எய்துங்னா...
|| Sangkavi said...
தங்கச்சிய நாய் கட்சிட்சிபா....
பாவம் தங்கச்சி மட்டுமல்ல.....
நாங்களுந்தான்....||
யாரயும் வுட்டு வைக்கலியாபா... அவ்வ்வ்..
||முகிலன் said...
இந்தக் குப்பைக்கெல்லாம் ஓட்டுப் போட்டு தமிழிஷில் பாப்புலராக்கவும் தமிழ்மணத்தில் மகுடம் சூட்டவும் என்னை என்ன உங்களிடம் கட்டிங் வாங்குபவன் என்று நினைத்தீரா???
(அப்புறம் அந்த பென்ஸ் கார் இன்னும் வந்து சேரலை...
என்னது அனுப்பிட்டீங்களா??) ஆஹா என்ன அருமைய்யா இந்த பதிவு..
அவ்வ்வ்வ்வ்வ்||
சைக்கிள் ரிக்சாக்கு வழியில்லாம உக்காந்துகினு இருக்கேன்... பென்ஸு காரு கேக்குதா... ஓட்டு போட வேணா.. வேணான்னு சொன்னதுக்கப்பாலியும் ஓட்டுப் போட்டதுக்கு.... நம்ம ஊரு ஆட்டோ மீட்டரு சுடச்சுட அனுப்பி வைக்கிறேன்.. இருபா...
||சைவகொத்துப்பரோட்டா said...
அந்த முக்கிய குறிப்ப நான் மீறிட்டேன்க்கா :))||
ஸ்ஸ்ஸபா... ஸ்ஸ்ஸ்ஸொன்னா யாரு கேக்குறா... இன்னமோ பண்ணுங்கயா...
||பித்தனின் வாக்கு said...
ஜனகராஜ் காமெடி வாரிசு பிரியா வாழ்க.||
நன்றிங்னா....
||ஈரோடு கதிர் said...
அல்ல்ல்ல்ல்ல்லோவ்
வானம்பாடி...
இன்ன்னா பிரிஞ்சுதுன்னு... இந்தா மொக்கு மொக்குறீகோ...
நாங்க ரெண்டாவது பிட் ஒடச் சொல்லி மோட்டிவேஷன் காட்டிக்கினிருக்கோம்...
அது மட்டும் வரட்டும் அப்புறம் பாரு.... தங்கட்சிய உட்டு நாய கடிக்க சொல்லி... நாய் வைத்தியராண்டு இட்டுக்கினு போக வைக்கிறோம்...
...ப்ப்ப்ப்பீ கேர்ர்ர்ர்ர்ர் ஃபுல் (அட என்னச் சொன்னேம்பா)||
யாருபா இது... சைக்கிள் கேப்ல.. மாட்டு வண்டி ஓட்டுறது... அட... நம்ம கதிரு... வணக்கம்பா...
//மதார் said...
அம்மா பாரதியின் பரம விசிறியே , உங்க விசிறிங்களுக்கு நல்லாவே விசிறி விடுறீங்க அவங்களும் உங்களுக்கு சளைச்சவங்க இல்ல போல . என்னை நாய் கடிச்சா உங்ககிட்ட சொல்லமாட்டேன் அக்கா . உங்களையே நாய் கடிக்காம இருக்குபோது என்னபோய் கடிக்குமா ? //
அம்மா அனானி விசிறி... உங்க இடுகையில மற்ற பதிவர்கள் இடுகைய லிங்க் கொடுத்து அனானி கும்முனு உங்களுக்கு குளுகுளுன்னு இருக்குதோ....
அதை மட்டறுக்க பக்குவம் இல்லாம ஊதி விட்டுட்டு... இங்க வந்து விசிறி விடுங்க... இன்னும் கொஞ்சம் எரியட்டும்...
தங்கச்சி (அக்கா) முள்ளுல சேலை விழுந்தாலும்...சேலையில முள்ளு விழுந்தாலும்.......(இதோட நல்ல வசனமா டி.ஆர் எழுதலைங்க)
|| எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
பாவம்ங்க அந்த நாயி.. :)||
யேன் சந்து.... தங்கச்சிய கட்ச நாய் செத்துப்பூட்சா...
என்னங்க ப்ரியா இது? ஒண்ணியும் பிரியலை
||சங்கர் said...
யக்கா, உன்னையும் நாய் கட்சிட்ச்சா?||
அத யேம்பா கேக்குறா...
||இராஜ ப்ரியன் said...
எப்பா சாமி முடியல வயிறு வலிக்குது சிரிச்சி சிரிச்சி ..........
அடியேனின் வேண்டுகோள் அடுத்தது "காதலிய கறுப்பான்பூச்சி கட்சிட்சிமா" என்றொரு பதிவு போடவும் .......||
டாங்ஸ்பா.... டைட்டில் சோக்காகீதுபா.. மாட்டரு கெட்சா... மொக்க போட்டுட மாட்டோம்...
||நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹஹ....யக்கா மரணமொக்கை...... ஆனா சூப்பர் மொக்கை....||
டாங்ஸ்பா நாஞ்சிலு... மர்ணமொக்கன்னு லேபல் போட இடம் பத்தலபா...
/மதார் said...
அம்மா பாரதியின் பரம விசிறியே , உங்க விசிறிங்களுக்கு நல்லாவே விசிறி விடுறீங்க அவங்களும் உங்களுக்கு சளைச்சவங்க இல்ல போல//
இது எப்ப. எனக்கு காத்தே வரல. எனக்கே காத்து வரல நான் யாருக்கு விசிறபோறேன். எனக்கு முகமூடி கூட இல்லையே விசிற..அவ்வ்வ்.
|| தண்டோரா ...... said...
ஒரு மொக்கைக்கு இன்னொரு மொக்கையின் கைமாறு..ஓட்டு !||
இன்னா மணிஜி... நீங்களும் மொக்கையா.... அதுதான் உங்க எழுத்து அப்டியே பச்சக்குன்னு மனசில ஒட்டிக்குதா... சேம் ப்ளட்டுபா... அவ்வ்வ்வ்.... ஓட்டுப்போட வேணாம்னா கேக்குறாங்களா... பாசக்காரங்கபா...
||வெள்ளிநிலா ஷர்புதீன் said...
:)||
ஹிஹி... அயகா சிர்க்கறீங்கோ... அர்த்தம் பிரியல... ஒரு விளக்க உரை போட்டீங்கன்னா... நான் என்னோட கவுஜக்கு விளக்க உரை போடுறேன்... டீல் ஓகேயா...
||மதார் said...
அம்மா பாரதியின் பரம விசிறியே , உங்க விசிறிங்களுக்கு நல்லாவே விசிறி விடுறீங்க அவங்களும் உங்களுக்கு சளைச்சவங்க இல்ல போல . என்னை நாய் கடிச்சா உங்ககிட்ட சொல்லமாட்டேன் அக்கா . உங்களையே நாய் கடிக்காம இருக்குபோது என்னபோய் கடிக்குமா ?||
யக்கா வாக்கா... மொத மொதல்ல வந்திருக்கீங்கங்காட்டியும்... யக்கா என்னியும் நாய் கட்சிச்சுக்கா.... உங்கள கட்சா வுட்றுவமா... வூடு கட்டி அடிக்க மாட்டோம்... இன்னாக்கா நீயி... இப்டி பேசிப்புட்டியே... அவ்ளோ பாசமில்லாதவகளா நாம...
||@ பிரபாகர்
//தங்கச்சிய நாய் கட்சிட்சிபா..
கடிக்கவரும் நாய்களையும்
கல்கொண்டு எறிந்திடத்தான்
துடிக்கும் மனம் ஏங்கிடவே
தடுக்கும் நல் தன்மானம்.... //
மிக்க நன்றி ஐயா .||
பாசக்காரங்க... இப்டிதான் கவுஜயா எழுதி தீர்த்துக்குவாங்க... வுட்ருங்கக்கா...
//Hi Kalakalapriya,
Congrats!
Your story titled 'தங்கச்சிய நாய் கட்சிட்சிபா....' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th March 2010 06:00:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/201414
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
யோ... டமிலிசு... நீயுமாபா... நேரம்காலம் தெரியாம... அவ்வ்வ்வ்... பாசக்காரனுங்கபா...
||க.பாலாசி said...
தங்கச்சி (அக்கா) முள்ளுல சேலை விழுந்தாலும்...சேலையில முள்ளு விழுந்தாலும்.......(இதோட நல்ல வசனமா டி.ஆர் எழுதலைங்க)||
ஐயயோ... ஆறுதலா ஒரு வார்த்த சொல்லச் சொன்னா பீதிய கெளப்புறியே ராசா... நல்லாருப்பா...
||முரளிகுமார் பத்மநாபன் said...
என்னங்க ப்ரியா இது? ஒண்ணியும் பிரியலை||
உங்களுக்கு நான் கவுஜ எயுதிதான் புர்யலன்னு பார்த்தாக்க... இதுவும் இப்டியா... அவ்வ்வ்...
சொன்ன பேச்ச கேட்டுகினு ஓட்டு போடாம வுட்டதுக்கு டாங்ஸ்பா... முர்ளி...
//வானம்பாடிகள் said...
/மதார் said...
அம்மா பாரதியின் பரம விசிறியே , உங்க விசிறிங்களுக்கு நல்லாவே விசிறி விடுறீங்க அவங்களும் உங்களுக்கு சளைச்சவங்க இல்ல போல//
இது எப்ப. எனக்கு காத்தே வரல. எனக்கே காத்து வரல நான் யாருக்கு விசிறபோறேன். எனக்கு முகமூடி கூட இல்லையே விசிற..அவ்வ்வ்.//
அட யேன் சார் வருத்தப்பட்டுகினு.... ஒரு விக் வச்சு அட்யஸ்ட் பண்ணுங்க சார்...
||ஈரோடு கதிர் said...
//மதார் said...
அம்மா பாரதியின் பரம விசிறியே , உங்க விசிறிங்களுக்கு நல்லாவே விசிறி விடுறீங்க அவங்களும் உங்களுக்கு சளைச்சவங்க இல்ல போல . என்னை நாய் கடிச்சா உங்ககிட்ட சொல்லமாட்டேன் அக்கா . உங்களையே நாய் கடிக்காம இருக்குபோது என்னபோய் கடிக்குமா ? //
அம்மா அனானி விசிறி... உங்க இடுகையில மற்ற பதிவர்கள் இடுகைய லிங்க் கொடுத்து அனானி கும்முனு உங்களுக்கு குளுகுளுன்னு இருக்குதோ....
அதை மட்டறுக்க பக்குவம் இல்லாம ஊதி விட்டுட்டு... இங்க வந்து விசிறி விடுங்க... இன்னும் கொஞ்சம் எரியட்டும்...||
ஐய்யயோ... இன்னாபா சொல்லுறீங்க... சரி விடுங்கப்பா... விசிறி எரிஞ்சா... நாம குளிருக்கு இதமா குளிர் காய்வோமில்ல.... நமக்கெதுக்குபா.. இந்த யாவாரமெல்லாம்..
நான் இரண்டு இடுகைகளையும் படித்ததால் இங்கு என் மாற்று கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
===
இந்த இடுகையின் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன..?
அல்லது இதிலும் வழக்கம்போல் கும்மியடிக்கும் உங்கள் நண்பர்கள் அந்த பதிவில் புரிந்து கொண்ட்து என்ன?
இது போன்ற கிண்டல்கள் தேவைதானா?
நான் அங்கும் தனிநபர் தாக்குதல் குறித்த பின்னூட்டங்களை கண்டித்திருக்கிறேன்.
நட்புக்காக ஓட்டா? இல்லை பதிவின் தரத்துக்காக ஓட்டா ? என்பதுதான் அவரின் பதிவில் நான் புரிந்து கொண்டது. பின்னூட்டத்தில் முகமூடிகளின் நிலையை நான் ஆதரிக்கவில்லை.
உங்களின் இது போன்ற கிண்டல் பதிவுகள் அவரின் தொடர்ந்து பதிவு எழுதும் ஆர்வத்தை குறைக்க கூடும்.
உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.
நன்றி
ஃபாலோ அப் காக
:)
கடியோ கடி... சுவையோ சுவை...
கலக்குங்க...
-
DREAMER
good
//
இது எப்ப. எனக்கு காத்தே வரல.//
ஐ எனக்கும் காத்தே வரல...
//தங்கச்சி (அக்கா) முள்ளுல சேலை விழுந்தாலும்...சேலையில முள்ளு விழுந்தாலும்.......//
ஏன் எப்பவுமே சேலை தான் விழணுமா துப்பட்டா ஸ்கர்ட் ஜீன்ஸ் இதெல்லாம் விழ கூடாதா. டி.ஆர். வசனத்தையே கொஞ்சம் மார்டனா திங் பண்ணுங்கப்பா.....
thangachinnu onnu iruntha nayinnu onnu irukkum. kadikkum. ninga kadikkalaya! idhapoyi perusa mokkai podaringa! oru sangali vangi thangachiya katti vayunga!
ஆஹா இத(கலகலாவ ) யாரோ வேற்று கிரகத்துல இருந்து நம்ம ஊருக்கு செய்வன செய்ய அனுபிருக்கானுகடா , ஊர் பஞ்சாயத்த கூட்டுங்கடா , சீட்டு குலுக்கி போட்டு ஒரு கண்ணி நாயா செலக்ட் பண்ணி நாடு ராத்திரில இந்த கலகலாவ கடிக்க விட்டம்னா , இது அவுக கிரகத்துக்கே ஓடிடும்டா
/தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா./
- ok? :(((
ம்ம்ம்......அவ்வ்வ்வ்......ம்ம்ம்ம்ம்
சாவனும்ன்னு நினச்சுத்தான தங்கச்சிய கட்சிக்கீது.. :)
ஏதாச்சும் கருத்து ?? வச்சு மொக்கைய போட்டி்ருந்தா, புரியாம பின்னூட்டம் போட்டதுக்கு மன்னிச்சுப்போடுங்க ப்ரியா..
ஒரு வாரம் லக லக ஒரு வாரம் கல கல னு இருப்பீங்களோ? :))
வெயிட்டீஸ்.. தல மறுபடியும் சுத்துது ப்ரியா.. :))
என்னன்னே புரியாம ரெண்டு வாட்டி எழுதிட்டேன்.. வாபஸ்.. வாபஸ்.. முழுசும் புரிஞ்ச பின்னாடி முடிஞ்சா ??மறுபடியும் வர்றேன்.. :))
தங்கிச்சிய மட்டுமா நாய் கச்சிச்சு ,என்னியும் தான் கச்சிச்சு...
இந்தப் பதிவுக்கு நானும் ஒரு ஊசி, மன்னிக்கணும், ஒரு ஓட்டுப் போட்டுட்டேன்.
//கண்ணா.. said...//
எனக்கு அவ்ளோ டீசண்டா பேச வராது.... ஆனாலும் ட்ரை பண்றேன்...
//நான் இரண்டு இடுகைகளையும் படித்ததால் இங்கு என் மாற்று கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.//
எந்த இரண்டு இடுகை...? என்ன மாற்றுக் கருத்து..?
===
//இந்த இடுகையின் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன..? //
இந்த இடுகை... ஜனகராஜ் அவர்களின் ஒரு காமெடி ஸீன்... ஜனங்க படிச்சு... கொஞ்சம் சிரிச்சு சந்தோஷமா இருக்கட்டும்னு போட்டேன்... நீங்க கேட்பது என்ன..? புரியலை...
//அல்லது இதிலும் வழக்கம்போல் கும்மியடிக்கும் உங்கள் நண்பர்கள் அந்த பதிவில் புரிந்து கொண்ட்து என்ன?//
என்னுடைய நண்பர்கள் என்னுடன் பேசுவதுக்குப் பெயர் கும்மி என்றால்... உலகத்தில் எல்லாரும் தினமும் கும்மி அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா...? அந்த பதிவில்...? என்னுடைய நண்பர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்று நானே அவர்களைக் கேட்கவில்லை....!
//இது போன்ற கிண்டல்கள் தேவைதானா?//
இதில என்ன கிண்டல் சார்...? புரியல...
//நான் அங்கும் தனிநபர் தாக்குதல் குறித்த பின்னூட்டங்களை கண்டித்திருக்கிறேன். //
எங்கும்... அண்ட்... இங்க எங்க தனிநபர் தாக்குதல் இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...? லேபல்..? இடுகை..?
//நட்புக்காக ஓட்டா? இல்லை பதிவின் தரத்துக்காக ஓட்டா ? என்பதுதான் அவரின் பதிவில் நான் புரிந்து கொண்டது. பின்னூட்டத்தில் முகமூடிகளின் நிலையை நான் ஆதரிக்கவில்லை. //
எவரின் பதிவில்...? நான் எந்தப் பதிவும் படிக்கவில்லை... யாரோ என் பேருக்கு டிடிடி அனுப்பிசிருக்காங்கன்னு சொன்னாங்க... எட்டிப் பார்த்தேன்... வீணாப் போன விஷயத்துக்கெல்லாம்... பதில் சொல்ல முடியும்தான்... டைம் போதலையே... எதுக்கு...
//உங்களின் இது போன்ற கிண்டல் பதிவுகள் அவரின் தொடர்ந்து பதிவு எழுதும் ஆர்வத்தை குறைக்க கூடும். //
யாரோட ஆர்வம்...? இப்போ எனக்குக் கூடத்தான் ஆர்வம் கம்மியா இருக்கு... அதுக்கு நான் உங்களைக் கை காட்ட முடியுமா? உங்களால்தான் எனக்கு ஆர்வம் குறைஞ்சிடுத்துன்னு...? அவரவர் வினைக்கு அவரவரே பொறுப்பு.... இங்கு குழந்தைகள் பதிவிட்டால்... பெற்றவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு பஞ்சாயத்து பண்ணுங்கள்....
//இது போன்ற பதிவுகள்..// << எது போன்ற பதிவுகள்...? நான் இங்க சமூக அக்கறையுடன்... உலகமயமாக்கல்.... ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுதல்.... ஆறுகளில் கழிவுநீரைக் கரைத்தல்.... இதெல்லாம் எழுதிக் கொண்டிருக்கவில்லை.... எனக்கு இதைத் தவிர நிறைய... நிஜம்மாவே நிறைய வேலை இருக்கு சார்... எனக்கு ஜலதோஷம்... தும்மல்.... இன்னைக்கு ஐயப்பன் கோயில்ல அவியல் சாப்ட்டேன்... உப்பு கம்மியா இருந்திச்சு.... கவுண்டமணி காமெடி பண்றாரு பாருங்க... இப்டித்தான் என்னால பதிவு போட முடியும்... யாரையும் போய்... வந்து பாருங்கன்னு அழைக்கலை... என்னோட நண்பர்கள் வராங்க... அது கும்மியோ... பாரதநாட்டியமோ.... நாம பாத்துக்கிறோமே... இதனால சுற்றுச் சூழலுக்கு மாசு நேர்ந்தா... சொல்லி அனுப்புங்க... கும்மி அடிச்சே... தீர்வு காண ட்ரை பண்றோம்...
//உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.//
இல்லை... எனக்கு புரியலை... ! சாதாரணமா ஒரு காமெடி... அத வேலை மெனக்கெட்டு உக்காந்து... ஸ்கிரிப்ட் எழுதிப் போட்டா... சிரிக்கக் கூட முடியாம பண்ணது என்ன..? ஏற்கனவே இருக்கிற தலைவலி போதும்....! யாரோ அந்தமான் தீவில உடும்பு புடிச்சா... நீங்க இங்க வந்து பஞ்சாயத்து வைக்கறீங்க... அதுக்கு நான் பொறுப்பா பதில் சொல்லனும்னு எதிர்பார்த்தா... ரொம்ப ஸாரி... என்னால முடியாது... பொறுப்பற்ற பதிவர் நான்...! யாருக்காவது உலகம் பற்றிய அக்கறை இருந்தா... அவங்க என்னோட பதிவைப் படிக்க மாட்டாங்க... நீங்க ஏன் சார்.. முடிஞ்சா என்னோட பதிவில ஏதாவது நல்ல மாதிரி இருக்கான்னு பாருங்க... இல்லேன்னா விட்டுடுங்க... உங்க மூக்கில என் கை பட்டிச்சின்னா... என் மூக்கில நீங்க குத்தலாம்... மத்தபடி... இங்க இந்த காமெடில... நான் நாய்... நான் தங்கச்சி... நான் டில்லி... நான் அண்ணாத்த.... அப்டின்னு கற்பனை பண்ணிக்கிட்டு புலம்பரவங்களுக்கு... நீங்க சூளமேட்டு வைத்தியருன்னு நினைச்சுக்கிட்டு மருத்துவம் பார்த்தா நான் என்னதான் பண்ண முடியும்...? நாளைக்கே என் தாத்தாவுக்கு பல்லு விழுந்திடிச்சின்னு பதிவு போடுவேன்... அதுக்கும் யாராவது வருவாங்க பஞ்சாயத்து வைக்க.... அதுக்கும் இப்டி பக்கம் பக்கமா பதில் சொல்றேனே...?
கும்மின்னு கேவலமா சொல்ற உங்களுக்கு இந்த பஞ்சாயத்து எப்டிப் படுது..? எனக்குன்னா... தேவையில்லாம... என்னை பேச்சுக்கு இழுக்கிற மாதிரி இருக்கு...! இதெல்லாம்... சப்பைக்கட்டு.... முழுப்பூசினிக்கா சோத்தில... இப்டி எல்லாம் நினைச்சா.... ஸாரி... அதுக்கும் நீங்களே பொறுப்பு....
//நன்றி//
இனிமே இப்படி தேவையில்லாத பஞ்சாயத்து பண்ண மாட்டீங்கன்னு நம்பறேன்.... நன்றி..!
மற்ற நண்பர்களுக்கு.... அப்புறம் பதில் சொல்றேனே ப்ளீஸ்...... சாரிம்மா... கொஞ்சம் வேலை....
இது எதுக்கு எதிர்ப்பதிவுன்னு தெரியுல..ஆனா நீங்கள் எழுதியிருக்கும் விதம் ரசிக்கும்படியாக உள்ளது..:)
//gulf-tamilan said...
/தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா./
- ok? :(((//
தம்பி... மைனஸ் ஓட்டுப் போட்டா என்ன... போடலைன்னா என்ன... அது நமக்கு கணக்கே இல்லை.... பத்து பேரு ஓட்டுப் போடுராங்கன்னா... அவங்கதான் கணக்கு...!
யக்கா....
எனக்கு எங்கயும் போய் பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. ஏன்னா எனக்கு என் பஞ்சாயத்தே பெரிய பஞ்சாயத்தா இருக்கு..
//இனிமே இப்படி தேவையில்லாத பஞ்சாயத்து பண்ண மாட்டீங்கன்னு நம்பறேன்.... நன்றி..!//
நான் பண்ணமாட்டேன்னு நம்புறதுக்கு நீங்க யாரு.....???!!!!
//கண்ணா.. said...
யக்கா....
எனக்கு எங்கயும் போய் பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. ஏன்னா எனக்கு என் பஞ்சாயத்தே பெரிய பஞ்சாயத்தா இருக்கு..//
அப்டின்னா அதைக் கவனிக்கலாமே தம்பி...
//இனிமே இப்படி தேவையில்லாத பஞ்சாயத்து பண்ண மாட்டீங்கன்னு நம்பறேன்.... நன்றி..!//
நான் பண்ணமாட்டேன்னு நம்புறதுக்கு நீங்க யாரு.....???!!!!//
அட தம்பி... உங்க அறிவைப் பார்த்தா எனக்கு மெய் சிலிர்க்கத்தான் செய்றது.... நீங்க வேற எங்காவது ஆல மரத்து கீழயோ... அரச மரத்து கீழயோ யாரையாவது கூப்டு பஞ்சாயத்து வச்சா நான் வந்து என்னபா தம்பி வீணாப் போன வேலை... வீட்டுக்கு போயி கஞ்சிய குடின்னு சொல்ல மாட்டேன்...
ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு... எனக்குப் பஞ்சாயத்துப் பண்ண நீ யாருயா...? பதினெட்டுப் பட்டி இல்ல ... பத்தொன்பது பட்டிக்கே தலிவரா இருந்துக்கோ ராசா... ஆனா அந்தப் பட்டில எல்லாம் நான் இல்லை.... இங்க வந்து பஞ்சாயத்து பண்ணதும் இல்லாம... கேள்வி வேற கேக்க முடியறதா....! இனிமே இங்க உங்களுக்கு வேல இல்ல தம்பி....!!!!!!!!!!
makkaa... enakku kanji sapdara time aaiduthu.... nithanama parthukkaren... yarukkavathu kummi adikkanumnu aarvam na.... sms anuppunga ....
இன்னாமே!மூச்ச புட்சிகினி கூவிக்கிறபா!
மெட்ராசுல கேட்டதுபா:)
//இனிமே இங்க உங்களுக்கு வேல இல்ல தம்பி....!!!!!!!!!!//
அப்ப வேற யாருக்கு வேல இருக்கு சொல்லுங்க....?
நீங்கதான் எல்லாருக்கும் வேல கொடுத்துகிட்டு இருக்கீங்களா...
எதுக்கு இந்த மாதிரி தேவையில்லாத கோவம்..?????!!!!!!
கொசுக்கடி தாங்கல நாராயணா.....
DREAMER said...
கடியோ கடி... சுவையோ சுவை...
கலக்குங்க...
-
DREAMER//
டாங்க்ஸ் பா....
// யாதவன் said...
good//
ty...
// VISA said...
//
இது எப்ப. எனக்கு காத்தே வரல.//
ஐ எனக்கும் காத்தே வரல...//
புர்லபா...
//VISA said...
//தங்கச்சி (அக்கா) முள்ளுல சேலை விழுந்தாலும்...சேலையில முள்ளு விழுந்தாலும்.......//
ஏன் எப்பவுமே சேலை தான் விழணுமா துப்பட்டா ஸ்கர்ட் ஜீன்ஸ் இதெல்லாம் விழ கூடாதா. டி.ஆர். வசனத்தையே கொஞ்சம் மார்டனா திங் பண்ணுங்கப்பா.....//
அது... அப்டி கேளுபா....
// Palani velu said...
thangachinnu onnu iruntha nayinnu onnu irukkum. kadikkum. ninga kadikkalaya! idhapoyi perusa mokkai podaringa! oru sangali vangi thangachiya katti vayunga!//
thangachiya kanomunga...
// மங்குனி அமைச்சர் said...
ஆஹா இத(கலகலாவ ) யாரோ வேற்று கிரகத்துல இருந்து நம்ம ஊருக்கு செய்வன செய்ய அனுபிருக்கானுகடா , ஊர் பஞ்சாயத்த கூட்டுங்கடா , சீட்டு குலுக்கி போட்டு ஒரு கண்ணி நாயா செலக்ட் பண்ணி நாடு ராத்திரில இந்த கலகலாவ கடிக்க விட்டம்னா , இது அவுக கிரகத்துக்கே ஓடிடும்டா//
அமைச்சரே..... ஆவன செய்யவும்.....
//ஆரூரன் விசுவநாதன் said...
ம்ம்ம்......அவ்வ்வ்வ்......ம்ம்ம்ம்ம்//
அவ்வ்வ்வ்......
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
சாவனும்ன்னு நினச்சுத்தான தங்கச்சிய கட்சிக்கீது.. :)
ஏதாச்சும் கருத்து ?? வச்சு மொக்கைய போட்டி்ருந்தா, புரியாம பின்னூட்டம் போட்டதுக்கு மன்னிச்சுப்போடுங்க ப்ரியா..
ஒரு வாரம் லக லக ஒரு வாரம் கல கல னு இருப்பீங்களோ? :))//
அத ஏன் கேக்குறீங்க சந்து... அது நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக்கிட்டே இருக்கும்... அவ்வ்வ்வ்....
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
வெயிட்டீஸ்.. தல மறுபடியும் சுத்துது ப்ரியா.. :))
என்னன்னே புரியாம ரெண்டு வாட்டி எழுதிட்டேன்.. வாபஸ்.. வாபஸ்.. முழுசும் புரிஞ்ச பின்னாடி முடிஞ்சா ??மறுபடியும் வர்றேன்.. :))//
சொன்னா நம்பனும்... ஒன்னும் புரியறதுக்கில்ல.... ஒரு காமெடி போட்டா ரசிக்காம என்ன ஆராய்ச்சி இது... =))... யு டூ சந்தனா... =))
அண்ணாத்தே! இன்னாதிது! ஒரே அழுவாச்சி.... லூஸ்ல வுடு ! லூஸ்ல வுடு.... எனிக்கி ஒன்ணியும் புரியல ஆனா பாலா சாருக்கு மட்டும் அல்லாமு புரியுது.. இந்த தபா கூட என்னா சோக்கா சிரிக்காரு பாரு.. ஆமா தலீவீ கபாலிய கைமா பண்ண நாய்க்கு என்னாச்சி ... நாய்க்கு என்னாச்சி.... !
/தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா.... /
செய்யாதேன்னு சொன்னாங்காட்டி .....
// இந்திராகிசரவணன் said...
தங்கிச்சிய மட்டுமா நாய் கச்சிச்சு ,என்னியும் தான் கச்சிச்சு..//
அவ்வ்வ்வ்... ஊரையே கட்சிட்சின்னு சொல்லாத வரைக்கும் ஓகே...
// சேட்டைக்காரன் said...
இந்தப் பதிவுக்கு நானும் ஒரு ஊசி, மன்னிக்கணும், ஒரு ஓட்டுப் போட்டுட்டேன்.//
சொன்னா யாருபா கேக்குறாங்க.... எனக்கு பதவி ஆச எல்லாம் இல்லபா.... நான் வேட்பாளரா நிக்கலபா... சொன்ன கேளுங்கபா ...
//வினோத்கெளதம் said...
இது எதுக்கு எதிர்ப்பதிவுன்னு தெரியுல..ஆனா நீங்கள் எழுதியிருக்கும் விதம் ரசிக்கும்படியாக உள்ளது..:)//
உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு கௌதம்.....
//ராஜ நடராஜன் said...
இன்னாமே!மூச்ச புட்சிகினி கூவிக்கிறபா!
மெட்ராசுல கேட்டதுபா:)//
அய்ய்ய்ய்........ உய்ய்ய்ய்..... ஓய்ய்ய்ய்..... இன்னா சவுண்டு....
//கயல் said...
அண்ணாத்தே! இன்னாதிது! ஒரே அழுவாச்சி.... லூஸ்ல வுடு ! லூஸ்ல வுடு.... எனிக்கி ஒன்ணியும் புரியல ஆனா பாலா சாருக்கு மட்டும் அல்லாமு புரியுது.. இந்த தபா கூட என்னா சோக்கா சிரிக்காரு பாரு.. ஆமா தலீவீ கபாலிய கைமா பண்ண நாய்க்கு என்னாச்சி ... நாய்க்கு என்னாச்சி.... !
/தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா.... /
செய்யாதேன்னு சொன்னாங்காட்டி .....//
வா புள்ள கயலு.... லூஸ்ல வுடு... லூஸ்ல வுடுன்னா யாரும் சொன்னா பேச்ச கேக்கமாட்டேனுகிரானுவ.... நாய்க்கு என்னாச்சின்னு தெர்ல கயலு.... ஒரு முப்பது நாளாச்சும் அத லுக்கு விடனும்... நடவடிக்கைய கண்காணிக்கனும்னு வைதியரு சொன்னாரு கயலு.... தங்கச்சிய கடிச்ச நாய் பொழைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்ல கயலு.... கைல கிடைச்சா மரமஞ்சளாவது அரைச்சு குடுக்கலாம் கயலு... இப்டி புலம்ப வுட்டுடிசே.... அவ்வ்வ்வ்...
கலகல..
இது எதற்கான எதிர்ப்பதிவு என்பதற்கு லின்க் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கலகல..
இது எதற்கான எதிர்ப்பதிவு என்பதற்கு லின்க் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..!//
நீங்களுமா உண்மைத்தமிழன் சார்.... ஐயோ இது தமாஷ் ஒன்லி பதிவுங்க.... நம்புங்க.... என்னைய யாரும் நம்ப மாட்டேங்கிறாங்களே..... அவ்வ்வ்வ்....
இன்னா நடக்குது இங்க.யார் தங்கச்சியை நாய் கடிச்சது? ஒன்னும் பிரியலையே...
/தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா.... /
ஆகா, இதுதான் மேட்டரா? நானும் அனியாயத்துக்கு முதல்ல இருந்தே படிச்சுட்டு வந்தேனே அவ்வவ்
ர்ர்ர்ர்ர்ர்ர்......
//தண்டோரா ...... said...
இன்னா நடக்குது இங்க.யார் தங்கச்சியை நாய் கடிச்சது? ஒன்னும் பிரியலையே...//
ஐயையோ.... இத இவ்ளோ லேட்டாவா கேப்பாங்க... நம்ம சனகராசு அண்ணாத்த தங்கச்சிய நாய் கட்சிட்சு மணிஜி....
//Subankan said...
/தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா.... /
ஆகா, இதுதான் மேட்டரா? நானும் அனியாயத்துக்கு முதல்ல இருந்தே படிச்சுட்டு வந்தேனே அவ்வவ்//
ச்சே ச்சே... இதுவும் மேட்டரு....
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ர்ர்ர்ர்ர்ர்ர்......//
ஆ.... எஸ்கேப்பு.... தங்கச்சி...... காப்பாத்துமா....
:D me the 100th..........
இன்னாமே தலிவரு படத்து மொக்கையை போட்டுட்ட...லகலகாவ நாய் கட்சிருச்சிப்பா...
உங்கள கடிச்ச நாய்க்கு என்ன ஆச்சி?
ஒவ்வொரு தபா வரங்காட்டியும் ஏதாவது ஒரு தாவா .... நடக்கட்டும்! ;)
புலிகேசி... சஞ்சய்... மணி... நன்றிங்கோ... வருகைக்கு...
Post a Comment