ஒரு பாழுங்கிணற்றின் அருகில் நின்று ஒருத்தி எண்ணிக் கொண்டிருந்தாள்...
238.... 238..... 238..... 238.......... 238......... 238........... 238.............238.......... 238........ 238.......
அதன் வழியே கடனே என்று நடந்து போய்க்கொண்டிருந்த ஒரு அப்பாவி ஆச்சரியத்துடன் கிட்டவந்து கிணற்றை எட்டிப்பார்த்தவாறே கேட்டான்... 238.... 238..... 238..... 238.......... 238......... 238........... 238.............238.......... 238........ 238.......
அப்படி கிணற்றில் என்னதான் எண்ணுகிறீர்கள்?
அவனைப் பிடித்து கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு... ச்சே ச்சே... தப்பு... அவனே ஆர்வத்தில் கிணத்தில் குதித்துவிட... இவள்...
239... 239.... 239..... 239......... 239............. 239.............. 239................239..............
//தாமோதர் சந்துரு said...
நாந்தான் 240. ஏதோ கதிரண்ண சொன்னதுக்காக குதிச்சிட்டோமுல்ல.//
240.... 240.... 240.... 240.... 240.... 240.... 240.... 240.... 240.... 240.... 240.... 240....
//
- 241வதா குதிச்சிட்டேன்!!!// 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241...
52 ஊக்கம்::
யோவ். 237 பேரு மேலயே குதிச்சா எப்புடிப்பா. தள்ளி குதிங்க. இப்படிக்கு 2
போச்சுடா...
முதல்ல பின்னூட்டம்
அப்புறம் ஓட்டு
இப்போ பாலோயரா?
நான்... 236ன்னு ரொம்ப நாளா கூவிக்கினு இருந்தேன்..
நேத்து ரெண்டு பேரு குதிச்சிட்டாய்ங்க
இருங்க... உங்களுக்கு ஆள் சேர்த்து விடுறேன்
ஏன்னா.. நீங்க வெளிநாட்டு அம்முனி ஆச்சுங்களே....
அட... வாங்கப்பா அல்லாரும்
வெளிநாட்டுக்காரங்க 239னு சொல்றாங்க
அப்போ யாரு 240....
ஒரு பாழுங்கிணற்றின் அருகில் நின்று ஒருத்தி எண்ணிக் கொண்டிருந்தாள் 238.. 238.. 238.. 238.. 238.... 238.. 238.. 238.. 238.... 238.. 238.. 238.. 238///
இது சொல்றது, எண்றதுன்னா 231.. 232.. 233.. 234.. 235.... 236.. 237.. 238..
இப்டி....
/ஒரு பாழுங்கிணற்றின் அருகில் நின்று ஒருத்தி எண்ணிக் கொண்டிருந்தாள்... //
ப்ரியா,
யாரந்த ஒருத்தி-ன்னு சொல்லிட்டா எச்சரிக்கையா இருப்போம்ல.
இன்னிக்காவது நான் எண் ‘ஒன்னா’ன்னு பாப்போம்.
ஹையா... நானும் கிணத்துல குதிச்சுட்டேனே...
எல்லாரு ஓட்டு போடுங்க... எண்ணிக்கை அதிகமா வரணும்..
அருமை...
”6 “ மனமே ஆறு.....
கலைவாணர் படத்தில் இது போன்று ஒரு காட்சி வரும். ஆனால் கொஞ்சம் வித்யாசம் இருக்கும்.
பெண்டாஸ்டிக்..
கலக்கல்..
பிரமாதம்...
சூப்பர்...
நன்று...
39, 39, 39, 39, 39 னு தானே எண்ணிக்கிட்டிருகறதா கேள்விப்பட்டேன்
ரொம்ப நல்ல எண்ணம்...
ம்ம்ம்ம்........
ஆஹா :) :) :)
ராஜ்ய சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது வரலாற்று சாதனையாகும் என்றும் இந்த மசோதாவை விரைவில் சட்டப்பூர்வமாக்கிட அனைத்துக்கட்சிகளும் குறுகிய எண்ணங்களுக்கு வழி கொடுக்காமல் முழு மனதோடு செயல்பட வேண்டும் என்றும் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இந்த மசோதா நிறைவேற்ற காரணமாக இருந்த மத்திய அரசு மற்றும் எதிர்கட்சிகளுக்கு மனதார பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்திலு<ம் மகளிருக்கு 33 சத இட ஒதுக்கீடு என்பது சுமார் 14 ஆண்டுகளாக வலியுறுத்தி வரப்பட்டது. இந்த சட்டமுன் வடிவு ராஜ்யசபாவில் ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும், நிறைவேற்றித்தந்த மத்திய அரசு மற்றும் எதிர்கட்சிகளை நான் பாராட்டியே ஆக வேண்டும்.
புராணங்கள் நமக்கு போதிக்கின்றன: இந்திய மரபு வழி பழக்க வழக்கங்கள், ஆண், பெண் இருபாலாரையும் எப்பொழுதும் சமமாகவே கருதுகிறது. இந்து மதத்தின் மிக உயர்ந்த கடவுள் அர்த்தநாரீஸ்வரராக, அதாவது பாதி பெண், பாதி ஆணாக சித்தரிக்கப்படுகிறார். சக்தி, சிவம் ஆகியவை ஒரு முழுப்பொருளின் முக்கிய இரு பகுதிகள் என புராணங்கள் நமக்கு போதிக்கின்றன.தத்துவ மேதைகளாகவும், மகாராணிகளாகவும், குலத் தலைவிகளாகவும் இருந்த பெண்கள், ஆண்களுக்கு சமமாகவோ அல்லது ஆண்களை விட சிறப்பானவர்களாகவோ தான் விளங்கினார்கள் என்று இந்திய வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1960 களிலேயே ஒரு பெண்மணியை இந்தியப் பிரதமராக்கி நாம் பெருமைப்படுத்தினோம். இன்றைக்குக் கூட, ஒரு பெண்மணி தான் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். முரண்பாட்டை சரிசெய்யும் வகையிலும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நடவடிக்கையே பெண்கள் இடஒதுக்கீடு சட்டம்.
வரலாற்று முக்கியத்துவம் : மாநிலங்கள் அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பது சிறியதொரு படியாக இருந்தாலும், இந்த மசோதா கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையே. இந்த மசோதா சட்டமாவதற்கு முன்பு நாடாளுமன்ற மக்கள் அவையில் நிறைவேற்றப்பட வேண்டும். நம் நாட்டில் உள்ள 28 மாநிலச் சட்டமன்றப் பேரவைகளில் குறைந்தபட்சம் 14 சட்டமன்றப் பேரவைகளில் இந்தச் சட்டத்திற்கு பின்னேற்பு வழங்கப்பட வேண்டும். இந்தத் தருணத்தில், குறுகிய எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு, மேலும் காலதாமதமின்றி இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் முதல்வராக இருந்த போது.., : நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, மகளிருக்கு கிடைக்க வேண்டிய பங்கினை உறுதி செய்ய பாடுபட்டேன். தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஏற்பட நான் முக்கிய காரணமாக இருந்தேன். தாயின் பெயரையும் தலைப்பெழுத்தாக வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டேன். ஆணாதிக்கம் நிறைந்த சமூக-அரசியல் அமைப்பில், மகளிருக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வது முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
பெண்களுக்கு அ. தி.மு.க., பயிற்சி : எதிர்காலத்தில் பெண்கள் அரசியலில் ஆக்கப்பூர்வமான பங்கினை வகிக்கும் வகையில் தங்களை வளர்த்துக் கொள்ளவும், பண்படுத்திக் கொள்ளவும், பெண்களுக்கு பயிற்சி அளிக்க அ.தி.மு.க. தேவையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. மகளிருக்கு அதிகாரம் அளித்தல், பாலின சமத்துவம், வலுவான மற்றும் நீள்மீட்சி இந்தியா ஆகியன அ.தி.மு.க.வின் நோக்கங்கள் ஆகும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
யக்கா ! போதும் முடியல நாலு நாளா கமெண்டு போட்டு கமெண்டு போட்டு கை கால் எல்லாம் கலந்து போயி கெடக்குது மறுபடியும் மொதல்ல இருந்தா .... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
ippadi kuda pathivu podalama? thitta mattangalaa? nalla idea va than iruku akka..
நாந்தான் 240. ஏதோ கதிரண்ண சொன்னதுக்காக குதிச்சிட்டோமுல்ல.
எல்லாம் ஒரு மார்கமாதான்ய இருக்காங்க , இன்னும் ஒரு 761 பேர தள்ளுங்க....சே சே தவறி விழ வைங்க, 1000 ஆளை தள்ளிய அபூர்வ கலகலன்னு ஒரு பட்டம் குடுத்திடலாம் .
:) ஙே ....!
ஆள் சேத்து விட்டா கட்டிங் குடுப்பீங்களா?
Post updated.... 240... 240... 240... 240... 240... 240... 240...
//வெள்ளிநிலா ஷர்புதீன் said...
:)//
.. is this called 'follow up'..? hihi.. nallaarunga nallaarunga...
13...14
ஜெய் ஜக்கம்மாஆஆஆஆஆஆஆ
241வதா குதிச்சிட்டேன்!!!
இன்னும் 760 தான் பாக்கி, கம் ஆன்.............................
இந்த மாதிரி சிம்பிளா பிரியர மாதிரி எழுதுங்க தங்கச்சி... வெண்பா எழுதினா எல்லாருக்கும் புரியுமா?
பிரபாகர்.
:-)
//தாமோதர் சந்துரு said...
நாந்தான் 240. ஏதோ கதிரண்ண சொன்னதுக்காக குதிச்சிட்டோமுல்ல.//
அண்ணே இதுக்காகவே EBEES பேக்கரிக்கு பக்கத்துக்கடையில உங்களுக்கு ஒரு ட்ரீட் கொடுத்துடலாம்
கலகல... கொஞ்சம் அமௌண்ட் ட்ரேன்ஸ்பர் பண்ணுங்க...
//ஏதோ கதிரண்ண //
அய்ய்ய்யோ... நீங்களும் யூத்தா!
post updated... 241.. 241.. 241.. 241.. 241.. 241..
ஆகா, இன்னமும் முடியலயா? :)
242, 242, 242 242...........ஓடிப் போயிடுங்கப்பா.
சபா..... இப்பவே கண்ணை கட்டுதே.. சொல்லவே வார்த்தை இல்லை
Hello, hello, hello........
........கிணத்துக்குள்ளே பாருங்க. நான் ஏற்கனவே அங்கே இருக்கேன். கூட்டம் அதிகமா இருக்கு. கிணத்தை, குளமா மாத்தினீங்கனா வசதியாய் இருக்கும்.
ப்ளஸ் ஓட்டுப் போட்டவைங்க... மைனஸ் ஓட்டுப் போட்டவைங்க... ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டுப் போடாம போனவைங்க.. கருத்து சொன்னவைங்க.... கிணத்தில புதுசா விழுந்தவைங்க... புடிச்சுத் தள்ளி விட்டவைங்க... திட்டினவைங்க... திட்டாதவைங்க.. நல்லவங்க.. நல்லவங்க மாதிரி உள்ளவைங்க... எல்லாருக்கும் என்னோட நன்றி... நன்றி... நன்றி...
நான் ஏற்கனவே கிணத்திலே குதிச்சிட்டேன்
நசரேயன் said...
நான் ஏற்கனவே கிணத்திலே குதிச்சிட்டேன்//
உம்மையும் சேர்த்துதான் 241:))
நான் குதிக்கறதுக்கு முன்னாடி நாலா பக்கமும் பாத்துக்கறேன்.
naan 242
ஹை 243 நானும் குதிச்சிட்டேன்.
242... 243... 242... 243... 242... 243... 242... 243...
:))).. பாசக்காரப் பசங்கப்பா... மீண்டும் எல்லாருக்கும் ரொம்ப்ப்ப்ப நன்றி..
:-) me 245!!
நானும் குதிசிரம்பா...அப்பால நம்ம கிணத்தில குதிக்கறக்கும் ஆளு வேணுமில்ல........
நான் எவ்வலாவது கதிரன்னா...
245.... 246........ அவ்வ்வ்வ்... நன்றி மக்களே...
enakku oru fancy numberai etrpadu pannunga! adhan piragu kudhikiraen!
Post a Comment