அன்று..
நிகழ்தகவு ஒன்று..
நிகழ்தகவு ஒன்று..
மழையொழுக்கின் பிளவுகளில்
மரஸ்தூபி மடி சாய்ந்துறங்கி
கனவுக் காற்றில் தடம் பதித்து
கன கற்றூண்களிடை பாவுகையில்
நனவு நிலம் பட்டெகிறிய துளியில்
பன்னீர் வாசனையுடன் உறங்கிய விடியல்
இன்று..
நிகழ்தகவு பூஜ்யம் புள்ளி ஐந்து..
நிகழ்தகவு பூஜ்யம் புள்ளி ஐந்து..
கற்றூணில் நெற்றி நெட்டித்
தெறித்துத் திரும்பி மற்றொன்றில் முட்டி
தூணடி சரிந்து சாய்ந்தமர்கையில்
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்...
54 ஊக்கம்::
கனவு இதோ. நனவு படிச்சிட்டு
வாங்க சார்... இது கனவு மற்றும் நனவு என்றும் கொள்ளலாம்... கனமான நனவு என்றும் கொல்ல.. ச்சே... கொள்ளலாம்..
/மழையொழுக்கின் பிளவு
கன் கற்றூண்களிடை
நனவு நிலம் பட்டெகிறிய துளி
தூணடி சரிந்து சார்ந்தமர்கையில்
கறையானரித்த கம்பத்தில்/
ஹூம் பெருமூச்சுதான் விட முடியுது. வார்த்தைக் கட்டமைப்பு.
மழையொழுக்கின் பிளவுகளில்
கனவுக் காற்றில் தடம் பதித்து
பன்னீர் வாசனை சூழப் பாவுகையில்
நெற்றி நெட்டித் தெறித்துச்
சரிந்தமர்ந்த மயக்கம்
நீக்கும் மண்வாசனையுடனான
தேநீர் வாசம்..
//திட்டுறவங்க எல்லாம் இங்க திட்டுங்க...//
அவ்வ்வ்வ்வ் கவுஜ கவுஜ... உங்களை எங்க திட்டுறது. என்னை நானே திட்டிக்க வேண்டியது தான் :)
||☀நான் ஆதவன்☀ said...
//திட்டுறவங்க எல்லாம் இங்க திட்டுங்க...//
அவ்வ்வ்வ்வ் கவுஜ கவுஜ... உங்களை எங்க திட்டுறது. என்னை நானே திட்டிக்க வேண்டியது தான் :)||
அடப்பாவிங்களா... இதுக்கு அங்கயே திட்டி இருக்கலாம்.. ))
கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்.//
:(
மண்வாசனை வலியோடு விழித்துக்கொண்டே ஒரு துயில்.
ஹும்ம்ம்..
பின்றீங்களே ப்ரியா.. நல்லா இருந்துச்சு..
//அன்று..
நிகழ்தகவு ஒன்று.. //
ம்ம்ம்.
கவிதை நன்றாக இருந்தது அக்கா..!! நீங்கள் எப்படி ..? நல்லா இருக்கீங்களா..??
|| 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்.//
:(
மண்வாசனை வலியோடு விழித்துக்கொண்டே ஒரு துயில்.
||
நன்றி ஷங்கர்.. :)
||நர்சிம் said...
பின்றீங்களே ப்ரியா.. நல்லா இருந்துச்சு..
//அன்று..
நிகழ்தகவு ஒன்று.. //
ம்ம்ம்||
நன்றி நர்சிம்ம்..
||Balavasakan said...
கவிதை நன்றாக இருந்தது அக்கா..!! நீங்கள் எப்படி ..? நல்லா இருக்கீங்களா..??||
நன்றி வாசு... நான் நலம்... நீ நலமா.. எக்ஸாம் எல்லாம் ஒவரா...
வார்த்தைகளின் வலிகள் புரிந்தும் கவிதை நடை இன்னும் பழகாமலும்.
தலைப்பே ஒரு கவிதை சொல்லுதே!!
இதற்கு பொழிப்புரை எழுதுபவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும்!
Hello
Your words are wonderful.
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
Room space
I woke up thinking I have escaped
I saw all around. Up there
Sky: all the four sides’ flowery dark
None of the roof, walls.
Paths appeared all the sides.
Thinking this the open space itself, not a room
For some moments my mind surged.
I walked west dashed a wall
I walked south dashed a wall
I walked north dashed a wall
I walked east dashed a wall
I jumped up dashed the roof.
-C. Mani
இப்போதான் இதை படிச்சுட்டு வந்தேன்
இந்த கனநனவு கனமானதுதான்
:)
//ராஜ நடராஜன் said...
வார்த்தைகளின் வலிகள் புரிந்தும் கவிதை நடை இன்னும் பழகாமலும்//
நன்றி நடராஜன்.. :)
||சைவகொத்துப்பரோட்டா said...
தலைப்பே ஒரு கவிதை சொல்லுதே!!||
நன்றி சைவகொத்து.. :D
||பிள்ளையாண்டான் said...
இதற்கு பொழிப்புரை எழுதுபவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும்!||
நன்றி பிள்ளையாண்டான்.. என்ன சன்மானம்னு சொல்லுங்க... தக்க சன்மானமான்னு பார்த்து நான் பொழிப்புரை போடுறேன்..
ty thalaivan..
//நேசமித்ரன் said...//
நன்றி நேசமித்ரன்..
http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html
மறக்காம ஓட்டு போடுங்க
//
மரஸ்தூபி மடி சாய்ந்துறங்கி
//
//
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
//
காலம் ஒரு கறையான்...அது எல்லாவற்றையும் அரிக்கும்...சில நேரங்களில் அரித்த மரங்களிலிருந்து பூக்கவும் வைக்கும்...
உங்களின் வார்த்தையாடல் பிரமிப்பாய்த் தான் இருக்கிறது!
கனநனவின் ‘விழிதுயில்’ நல்லாருக்கு.
தமிழ் வழக்கம் போலவே அழகாயிருக்கு ப்ரியா.. ம்ம்.. அர்த்தம் வலி தருது..
உறங்கிய விடியல்
விழித்துக் கொண்டிருக்கும் துயில்
ஆஹா..
சகோதரி!
என்ன சொல்ல! தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள்.
படித்து சிறிது நேரம் பிரம்மித்து இருந்தேன், மெலிதாய் உள்ளுள் ஆட்கொண்ட சோகத்துடன்...
பிரபாகர்...
அருமையா இருக்குங்க ப்ரியா. :-),
ஆனா, என்ன எனக்கு ரெண்டு மூணு முறை படிச்சாத்தான் விளங்கும்ங்கிற மாதிரியே எழுதுங்க...
:-(
//விழித்துக் கொண்டிருக்கிறது துயில்... //
அழகான வரி
அருமையான கவிதையில் , ஒரு நிகழ்கால எதார்த்தம். :-)
அழகிய தமிழ் வார்த்தைகள். கவிதை சற்று அதிகமாகவே யோசிக்க வைக்கிறது வார்த்தைகளின் அர்த்தம் தேடி.
/////கற்றூணில் நெற்றி நெட்டித்
தெறித்துத் திரும்பி மற்றொன்றில் முட்டி
தூணடி சரிந்து சாய்ந்தமர்கையில்
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்.../////////
எழுதும் , எண்ணமும் இங்கு புதுமைதான் அருமை . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன்
நிகழ்தகவு மேட்டர் அருமை
ரொம்ப நல்லா இருக்குங்க பிரியா .எழுந்தோன பரபரன்னு நெற்றிய தேச்சு விடத் தோணும்
வார்த்தைக்கு வார்த்தை மீண்டும் படித்து ஓரளவு புரிந்து கொண்டேன். கவிதை நன்றாக இருக்கிறது.(ஆனால் இது நீங்கள் எதனை பற்றி நினைக்கும் பொது வந்த கவிதை என்று எனக்கு மட்டும் சொல்லுவீர்களா)
நன்றி சூர்யேஷ்..
||அது சரி said...
//
மரஸ்தூபி மடி சாய்ந்துறங்கி
//
//
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
//
காலம் ஒரு கறையான்...அது எல்லாவற்றையும் அரிக்கும்...சில நேரங்களில் அரித்த மரங்களிலிருந்து பூக்கவும் வைக்கும்...
உங்களின் வார்த்தையாடல் பிரமிப்பாய்த் தான் இருக்கிறது||
ரொம்ப நன்றி அதுசரி.. பூக்கட்டும்..
||நானானி said...
கனநனவின் ‘விழிதுயில்’ நல்லாருக்கு.||
நன்றி நானானி..
||
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
தமிழ் வழக்கம் போலவே அழகாயிருக்கு ப்ரியா.. ம்ம்.. அர்த்தம் வலி தருது..
உறங்கிய விடியல்
விழித்துக் கொண்டிருக்கும் துயில்
ஆஹா.||
நன்றி சந்தனா... :)
||
பிரபாகர் said...
சகோதரி!
என்ன சொல்ல! தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள்.
படித்து சிறிது நேரம் பிரம்மித்து இருந்தேன், மெலிதாய் உள்ளுள் ஆட்கொண்ட சோகத்துடன்...
பிரபாகர்||
நன்றிண்ணா..
||முரளிகுமார் பத்மநாபன் said...
அருமையா இருக்குங்க ப்ரியா. :-),
ஆனா, என்ன எனக்கு ரெண்டு மூணு முறை படிச்சாத்தான் விளங்கும்ங்கிற மாதிரியே எழுதுங்க...
:-(||
:)).. நன்றி முரளி.. இத மூணு வாட்டி படிக்கறது பெரிய வேலையா என்ன.. :))
||ஈரோடு கதிர் said...
//விழித்துக் கொண்டிருக்கிறது துயில்... //
அழகான வரி||
நன்றி கதிர்...
||ஈரோடு கதிர் said...
//விழித்துக் கொண்டிருக்கிறது துயில்... //
அழகான வரி||
நன்றி கதிர்...
||
Chitra said...
அருமையான கவிதையில் , ஒரு நிகழ்கால எதார்த்தம்.||
நன்றி சித்ரா..
||V.Radhakrishnan said...
அழகிய தமிழ் வார்த்தைகள். கவிதை சற்று அதிகமாகவே யோசிக்க வைக்கிறது வார்த்தைகளின் அர்த்தம் தேடி.||
நன்றி ராதாகிருஷ்ணன்..
||♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/////கற்றூணில் நெற்றி நெட்டித்
தெறித்துத் திரும்பி மற்றொன்றில் முட்டி
தூணடி சரிந்து சாய்ந்தமர்கையில்
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில்
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது
மண்வாசனையுடனான துயில்.../////////
எழுதும் , எண்ணமும் இங்கு புதுமைதான் அருமை . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன்||
நன்றி பனித்துளி சங்கர்..
||"உழவன்" "Uzhavan" said...
நிகழ்தகவு மேட்டர் அருமை||
நன்றி உழவன்..
|| padma said...
ரொம்ப நல்லா இருக்குங்க பிரியா .எழுந்தோன பரபரன்னு நெற்றிய தேச்சு விடத் தோணும்||
நன்றி பத்மா... ம்ம்..
||archchana said...
வார்த்தைக்கு வார்த்தை மீண்டும் படித்து ஓரளவு புரிந்து கொண்டேன். கவிதை நன்றாக இருக்கிறது.(ஆனால் இது நீங்கள் எதனை பற்றி நினைக்கும் பொது வந்த கவிதை என்று எனக்கு மட்டும் சொல்லுவீர்களா)||
நன்றி அர்ச்சனா... ஊரை நினைச்சேன்..
மண்வாசனையுடனான துயில்...உங்கள் வரிகளில் கற்பனைச் சுகமோ சுகம்.
நன்றி Dr.
வார்த்தைக் கட்டமைப்பு பிரமிப்பாய் இருக்கிறது!.
பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html
நன்றி குமார்..
நன்றி சங்கர்..
Post a Comment