சரி.. பக்கத்துக்கு ஊர் ராணியம்மா கூப்ட்டிருக்காக.. ஒரு நடை போயீ என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வந்துடுதேன்..! முடிஞ்சா அங்க இருந்து கடுதாசி போடுதேன்..! முடியலீன்னாக்க மாசக் கடைசில வந்து பார்த்துக்கிடுதேன்... அட கடன் கிடன் வாங்க இல்ல.. சொக நலம் விசாரிக்கதேன்.. அம்புட்டுதேன்.. அப்ப வாறன்..!!!
__________________________/\_________________________________
__________________________/\_________________________________
3 ஊக்கம்::
எப்பெடி, எப்ப்டி, எப்ப்டி உங்களால மட்டும் இப்படி அருமையா எழுத முடியுது??
நலமா போய்ட்டு வாங்க.
//jothi said...//
எப்டி .. இப்டி உங்களால மட்டும் என்னோட எழுத்தைப் படிச்சு மெச்சிக்க முடியுதோ.. அப்டித்தான்.. ஹிஹி..
//பாலா... said...//
நன்றிங்கோ
Post a Comment