header photo

Thursday, November 12, 2009

அன்புடன்... விகடன்...

விகடனின்.. முதல் மின்னிதழில்... எனக்கும் ஒரு இடம்... நேற்றைய தினம்... நெகிழ்வாக விடிந்தது... பிரபாகர் அண்ணாவின் இடுகையும்... விகடனின் பக்கமும்... வானம்பாடியின் வழக்கமான பாராட்டும்... மற்றைய அனைத்து.. அன்புள்ளங்களின் அன்பும்...

என்னுடைய தொடர் பார்த்து... ஐயோ பாவம் என்று பரிதாபப் படுபவர்கள் நிறைய... ஆனால் அனுதாபத்தை நான் எப்பொழுதும் வரவேற்றதில்லை... அன்பைப் புறக்கணித்ததும் இல்லை... என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது...

நன்றி என்பது வார்த்தை மட்டுமே... இந்த உணர்வை இந்த மூன்று எழுத்துகளில் அடக்க நான் தயாராக இல்லை... 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'..


























நவீன யுகத்தின்
நவ நாகரிகங்களுக்கு
ஈடு கொடுக்க முயன்று
இயந்திரப் பறவையாகி
புயங்கள் கொண்டு
பறக்க எத்தனித்து
குப்புற விழுந்து
காலொடித்துக் கொண்ட நான்..

நொண்டி நொண்டி
நகரங்கள் தாண்டி
நீண்ட பயணத்தின் பின்
மண்வாசனை இன்னும்
கொஞ்சம் மிஞ்சியிருந்த
இரவல் திண்ணையொன்றில்
இளைப்பாறினேன்

துவண்டு விடாதே
தேசம் தொலைத்த
தேவனின் கதியும்
நின்னைப்போல்
நிர்க்கதிதான்
கலைந்து கிடந்த
கேசத்தை வருடிக் கொடுத்த
தென்றல் காதுக்குத் தேனாகி
தேவ கீதம் பாடி...... விட்டுச் சென்றது!

___/\___

72 ஊக்கம்::

Vijayashankar said...

Congrats! Nice poem!

- Vijayashankar, Bangalore
http://www.vijayashankar.in

vasu balaji said...

/வானம்பாடியின் வழக்கமான பாராட்டும்.../

grrrrrrr. வழக்கமா நல்லாவே எழுதினா வழக்கமா பாராட்டத்தான் முடியும்.

/என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது.../

இப்படி அழகாச் சொன்னா பாராட்டாம என்ன பண்ண?

/'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'../

அது அது.

என் வாத்திச்சி சீக்கிரம் மூத்த விகடன்ல எழுதணும்.

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் கலகலப்ரியா!
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!

க.பாலாசி said...

//கேசத்தை வருடிக் கொடுத்த..
தென்றல் காதுக்குத் தேனாகி...//

ரசனை நன்றாயிருக்கிறது.

மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்....

Prathap Kumar S. said...

ஆடிச்சீங்க சிகஸர்... வாழ்த்துக்கள்.

நான்தான் முதல் போணி போலருக்கு...

ராமலக்ஷ்மி said...

கண்டேன் உங்கள் கவிதையை நேற்றே.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் கலகலப்ரியா.

தமிழ் அமுதன் said...

me tha 1st..!

தமிழ் அமுதன் said...

vaalththukkal..!

Raju said...

வாழ்த்துக்கள்...!

தேவன் said...

வாழ்த்துக்கள் !!

தேவன் said...

/// இரவல் திண்ணையொன்றில்..
இளைப்பாறினேன் ///

வரிகள் ஒவ்வொன்றும் அருமை !

V.N.Thangamani said...

arputhamaana kavithai piriyaa.
ungal makilchiyil naanum pangeduththukkokiren. vazhga valamudan.

மணிஜி said...

கல..கலக்குங்க..வாழ்த்துக்கள்

Ashok D said...

கவிதையின் முதல் பத்தி விகடனுக்கும் பொருந்துகிறது. கவனித்தீர்களா!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள்! அழகு கவிதை! யதார்த்தமான வரிகள்!

வெண்ணிற இரவுகள்....! said...

அன்புத் தங்கையே மின்னிதழில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

அனுதாபம் தேவையில்லை
ஆறுதல் போதுமென்று
அன்பான என்தங்கை
அழகாய் சொல்லிட்டாள்

மண்விளைந்த வீரமுடன்
மனத்துணிவை பாருங்கள்
பெண்களெல்லாம் பின்பற்ற இவள்
புதுமொழியை கேளுங்கள்....

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

கவிதையை ஆழ்ந்து ரசித்தேன்

மின்னிதழுக்கு வாழ்த்துகள் பிரியா

அன்புடன் நான் said...

வரிகளுக்கு வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் கலகலப்ரியா

கலக்குங்க!!!!

:)

//என் வாத்திச்சி சீக்கிரம் மூத்த விகடன்ல எழுதணும்.//

repeattu

velji said...

பாராட்டுக்கள்.

கவிதை நல்லாயிருக்கு.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள். மேன் மேலும் பல படைப்புகள் அச்சில் வர வாழ்த்துக்கள்.

அன்பேசிவம் said...

ப்ரியா வாழ்த்துகள், இன்று முழுவதும் இணையம் பக்கம் வரமுடியவில்லை. அருமை, உங்கள் எழுத்து உங்களுக்கு இன்னும் பல மரியாதைகளை செய்யும்.

//ஐயோ பாவம் என்று பரிதாபப் படுபவர்கள் நிறைய... ஆனால் அனுதாபத்தை நான் எப்பொழுதும் வரவேற்றதில்லை... அன்பைப் புறக்கணித்ததும் இல்லை... என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது...
//
உண்மைதான் எனக்கும் உங்கள் முதல் பதிவை படிக்கும்போது அதுபோன்றதொரு உணர்வே எழுந்தது. ஆனால் உங்களின் தொடர் பதிவும், பின்னூட்டமும், ’ஞான்’னும் உங்களை தெரிந்துகொள்ள செய்தது.

வாழ்த்துகள் :-)

jothi said...

kalakkunga priya,..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கவிதை கலகலப்பிரியா. யூத்ஃபுல்விகடன் மின்னிதழில் வந்தமைக்கு பாராட்டுகள்!!

கலகலப்ரியா said...

//Vijayashankar said...

Congrats! Nice poem!

- Vijayashankar, Bangalore
http://www.vijayashankar.in//

ty..!

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/வானம்பாடியின் வழக்கமான பாராட்டும்.../

grrrrrrr. வழக்கமா நல்லாவே எழுதினா வழக்கமா பாராட்டத்தான் முடியும்.

/என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது.../

இப்படி அழகாச் சொன்னா பாராட்டாம என்ன பண்ண?

/'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'../

அது அது.

என் வாத்திச்சி சீக்கிரம் மூத்த விகடன்ல எழுதணும்.//

ஏன் சார் கிர்ர்ர்ர்... நாம உளறினாலும்... ஆஹா அழகுன்னு சொல்ல ஒரு ஆள் இருக்கு.. =))

வாத்தா..? மூத்த விகடன்லயா... ம்ம்..

கலகலப்ரியா said...

//சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் கலகலப்ரியா!
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!//

ரொம்ப நன்றி சூர்யா...!

கலகலப்ரியா said...

//க.பாலாசி said...

//கேசத்தை வருடிக் கொடுத்த..
தென்றல் காதுக்குத் தேனாகி...//

ரசனை நன்றாயிருக்கிறது.

மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்....//

நன்றி பாலாசி..!

கலகலப்ரியா said...

//நாஞ்சில் பிரதாப் said...

ஆடிச்சீங்க சிகஸர்... வாழ்த்துக்கள்.

நான்தான் முதல் போணி போலருக்கு...//

நன்றிங்கோ... தோடா முதல் போணியாம்ல...

கலகலப்ரியா said...

//ராமலக்ஷ்மி said...

கண்டேன் உங்கள் கவிதையை நேற்றே.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் கலகலப்ரியா.//

நன்றிங்க...

கலகலப்ரியா said...

/ஜீவன் said...

me tha 1st..!//

=)) ஏன் இந்த அவசரம்...

//ஜீவன் said...

vaalththukkal..!//

நன்றி ஜீவன்..

கலகலப்ரியா said...

/ராஜு ♠ said...

வாழ்த்துக்கள்...!//

நன்றி ராஜு..

கலகலப்ரியா said...

//கேசவன் .கு said...

வாழ்த்துக்கள் !!//

/// இரவல் திண்ணையொன்றில்..
இளைப்பாறினேன் ///

வரிகள் ஒவ்வொன்றும் அருமை !//

ரொம்ப நன்றி கேசவன்...

கலகலப்ரியா said...

//வி.என்.தங்கமணி, said...

arputhamaana kavithai piriyaa.
ungal makilchiyil naanum pangeduththukkokiren. vazhga valamudan.//

நன்றிங்க..

கலகலப்ரியா said...

//தண்டோரா ...... said...

கல..கலக்குங்க..வாழ்த்துக்கள்//

நன்றி தண்டோரா...

கலகலப்ரியா said...

//D.R.Ashok said...

கவிதையின் முதல் பத்தி விகடனுக்கும் பொருந்துகிறது. கவனித்தீர்களா!//

அப்டியா...?!

கலகலப்ரியா said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள்! அழகு கவிதை! யதார்த்தமான வரிகள்!//

நன்றிங்க..

கலகலப்ரியா said...

//வெண்ணிற இரவுகள்....! said...

அன்புத் தங்கையே மின்னிதழில் வந்ததற்கு வாழ்த்துக்கள்//

ரொம்ப நன்றிங்க... உங்களுக்கும் தங்கையா... =)).. அக்காவா இருக்க போறேன் பார்த்துக்குங்க...

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

அனுதாபம் தேவையில்லை
ஆறுதல் போதுமென்று
அன்பான என்தங்கை
அழகாய் சொல்லிட்டாள்

மண்விளைந்த வீரமுடன்
மனத்துணிவை பாருங்கள்
பெண்களெல்லாம் பின்பற்ற இவள்
புதுமொழியை கேளுங்கள்....

பிரபாகர்.//

ஆஹா... அசத்துறீங்கண்ணா... எப்டி சட்டு சட்டுன்னு பாட்டு வருது...

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

கவிதையை ஆழ்ந்து ரசித்தேன்

மின்னிதழுக்கு வாழ்த்துகள் பிரியா//

ரொம்ப நன்றி கதிர்..

கலகலப்ரியா said...

//சி. கருணாகரசு said...

வரிகளுக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி கருணாகரசு..

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...

வாழ்த்துகள் கலகலப்ரியா

கலக்குங்க!!!!

:)

//என் வாத்திச்சி சீக்கிரம் மூத்த விகடன்ல எழுதணும்.//

repeattu//

நன்றி நேசமித்ரன்... ரிப்பீட்டு வேறயா...

கலகலப்ரியா said...

//velji said...

பாராட்டுக்கள்.

கவிதை நல்லாயிருக்கு.//

நன்றி வேல்ஜி...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள். மேன் மேலும் பல படைப்புகள் அச்சில் வர வாழ்த்துக்கள்.//

நன்றி ராகவன்...

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

ப்ரியா வாழ்த்துகள், இன்று முழுவதும் இணையம் பக்கம் வரமுடியவில்லை. அருமை, உங்கள் எழுத்து உங்களுக்கு இன்னும் பல மரியாதைகளை செய்யும்.

//ஐயோ பாவம் என்று பரிதாபப் படுபவர்கள் நிறைய... ஆனால் அனுதாபத்தை நான் எப்பொழுதும் வரவேற்றதில்லை... அன்பைப் புறக்கணித்ததும் இல்லை... என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது...
//
உண்மைதான் எனக்கும் உங்கள் முதல் பதிவை படிக்கும்போது அதுபோன்றதொரு உணர்வே எழுந்தது. ஆனால் உங்களின் தொடர் பதிவும், பின்னூட்டமும், ’ஞான்’னும் உங்களை தெரிந்துகொள்ள செய்தது.

வாழ்த்துகள் :-)//

ரொம்ப நன்றி முரளி...!

கலகலப்ரியா said...

// jothi said...

kalakkunga priya,..//

நன்றி ஜோதி...! :-)

கலகலப்ரியா said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அருமையான கவிதை கலகலப்பிரியா. யூத்ஃபுல்விகடன் மின்னிதழில் வந்தமைக்கு பாராட்டுகள்!!//

நன்றி செந்தில்வேலன்...

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

// நசரேயன் said...

வாழ்த்துக்கள்//

நன்றி..!

துபாய் ராஜா said...

மென்மேலும் பல வளர்ச்சிகள் அடைய வாழ்த்துக்கள் ப்ரியா.... :))

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

மென்மேலும் பல வளர்ச்சிகள் அடைய வாழ்த்துக்கள் ப்ரியா.... :))//

நன்றி ராஜா... என்ன சிரிப்பு..

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் கலகலப்ரியா

பித்தனின் வாக்கு said...

வாழ்த்துக்கள் பிரியா. மிக்க நன்று. நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

பாராட்டுக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

சந்தோசங்கள்...

Maheswaran Nallasamy said...

Juper....:) ithellam ungalukku late..

கலகலப்ரியா said...

//cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் கலகலப்ரியா//

ரொம்ப நன்றிங்க சீனா...:)

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

வாழ்த்துக்கள் பிரியா. மிக்க நன்று. நன்றி.//

நன்றி பித்தன்...:)

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துக்கள்.../

நன்றி நன்றி நன்றி.. .:)

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said...

Juper....:) ithellam ungalukku late..//

ஓஹோ... உங்களுக்கு ரொம்ப ரொம்ப லேட்... இப்போவாவது எழுதுங்க... :-l

புலவன் புலிகேசி said...

நேற்று முந்தினமே மின்னிதழில் படித்தேன் ப்ரியா..வாழ்த்துக்கள்...

சத்ரியன் said...

நல்லாருக்கு தங்கம்!

வாழ்த்துகள்.

பின்னோக்கி said...

வாழ்த்துக்கள் உங்கள் கவிதை வெளியானதற்கு.அருமையான அர்த்தத்துடன் ஒரு கவிதை.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!!

தமிழ் உதயம் said...

நாகரிக முகங்களுக்கு முன் நம் முகங்களை காட்ட வெட்கப்பட்டு நாம் ஓடி ஒளிந்து கொள்கிறோம். அவர்களின் நாகரிக அழுக்கு ஆடைகளின் முன்னே எமது வெண்ணிராடைகளும் தலை குனிகிறது. தேடி கண்டெடுத்த கவிதை கரு அற்புதம் ப்ரியா அவர்களே.

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

நேற்று முந்தினமே மின்னிதழில் படித்தேன் ப்ரியா..வாழ்த்துக்கள்...//

நன்றி புலிகேசி..

கலகலப்ரியா said...

//சத்ரியன் said...

நல்லாருக்கு தங்கம்!

வாழ்த்துகள்.//

நன்றிங்கண்ணே..!

கலகலப்ரியா said...

//பின்னோக்கி said...

வாழ்த்துக்கள் உங்கள் கவிதை வெளியானதற்கு.அருமையான அர்த்தத்துடன் ஒரு கவிதை.//

நன்றி பின்னோக்கி...

கலகலப்ரியா said...

// Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள்!!//

நன்றி மேனகா..

கலகலப்ரியா said...

// tamiluthayam said...

நாகரிக முகங்களுக்கு முன் நம் முகங்களை காட்ட வெட்கப்பட்டு நாம் ஓடி ஒளிந்து கொள்கிறோம். அவர்களின் நாகரிக அழுக்கு ஆடைகளின் முன்னே எமது வெண்ணிராடைகளும் தலை குனிகிறது. தேடி கண்டெடுத்த கவிதை கரு அற்புதம் ப்ரியா அவர்களே.//

?!

நன்றிங்க..