விகடனின்.. முதல் மின்னிதழில்... எனக்கும் ஒரு இடம்... நேற்றைய தினம்... நெகிழ்வாக விடிந்தது... பிரபாகர் அண்ணாவின் இடுகையும்... விகடனின் பக்கமும்... வானம்பாடியின் வழக்கமான பாராட்டும்... மற்றைய அனைத்து.. அன்புள்ளங்களின் அன்பும்...
என்னுடைய தொடர் பார்த்து... ஐயோ பாவம் என்று பரிதாபப் படுபவர்கள் நிறைய... ஆனால் அனுதாபத்தை நான் எப்பொழுதும் வரவேற்றதில்லை... அன்பைப் புறக்கணித்ததும் இல்லை... என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது...
நன்றி என்பது வார்த்தை மட்டுமே... இந்த உணர்வை இந்த மூன்று எழுத்துகளில் அடக்க நான் தயாராக இல்லை... 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'..

என்னுடைய தொடர் பார்த்து... ஐயோ பாவம் என்று பரிதாபப் படுபவர்கள் நிறைய... ஆனால் அனுதாபத்தை நான் எப்பொழுதும் வரவேற்றதில்லை... அன்பைப் புறக்கணித்ததும் இல்லை... என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது...
நன்றி என்பது வார்த்தை மட்டுமே... இந்த உணர்வை இந்த மூன்று எழுத்துகளில் அடக்க நான் தயாராக இல்லை... 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'..
நவீன யுகத்தின்
நவ நாகரிகங்களுக்கு
ஈடு கொடுக்க முயன்று
இயந்திரப் பறவையாகி
புயங்கள் கொண்டு
பறக்க எத்தனித்து
குப்புற விழுந்து
காலொடித்துக் கொண்ட நான்..
நொண்டி நொண்டி
நகரங்கள் தாண்டி
நீண்ட பயணத்தின் பின்
மண்வாசனை இன்னும்
கொஞ்சம் மிஞ்சியிருந்த
இரவல் திண்ணையொன்றில்
இளைப்பாறினேன்
துவண்டு விடாதே
தேசம் தொலைத்த
தேவனின் கதியும்
நின்னைப்போல்
நிர்க்கதிதான்
கலைந்து கிடந்த
கேசத்தை வருடிக் கொடுத்த
தென்றல் காதுக்குத் தேனாகி
தேவ கீதம் பாடி...... விட்டுச் சென்றது!
___/\___
நவ நாகரிகங்களுக்கு
ஈடு கொடுக்க முயன்று
இயந்திரப் பறவையாகி
புயங்கள் கொண்டு
பறக்க எத்தனித்து
குப்புற விழுந்து
காலொடித்துக் கொண்ட நான்..
நொண்டி நொண்டி
நகரங்கள் தாண்டி
நீண்ட பயணத்தின் பின்
மண்வாசனை இன்னும்
கொஞ்சம் மிஞ்சியிருந்த
இரவல் திண்ணையொன்றில்
இளைப்பாறினேன்
துவண்டு விடாதே
தேசம் தொலைத்த
தேவனின் கதியும்
நின்னைப்போல்
நிர்க்கதிதான்
கலைந்து கிடந்த
கேசத்தை வருடிக் கொடுத்த
தென்றல் காதுக்குத் தேனாகி
தேவ கீதம் பாடி...... விட்டுச் சென்றது!
___/\___
72 ஊக்கம்::
Congrats! Nice poem!
- Vijayashankar, Bangalore
http://www.vijayashankar.in
/வானம்பாடியின் வழக்கமான பாராட்டும்.../
grrrrrrr. வழக்கமா நல்லாவே எழுதினா வழக்கமா பாராட்டத்தான் முடியும்.
/என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது.../
இப்படி அழகாச் சொன்னா பாராட்டாம என்ன பண்ண?
/'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'../
அது அது.
என் வாத்திச்சி சீக்கிரம் மூத்த விகடன்ல எழுதணும்.
வாழ்த்துக்கள் கலகலப்ரியா!
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!
//கேசத்தை வருடிக் கொடுத்த..
தென்றல் காதுக்குத் தேனாகி...//
ரசனை நன்றாயிருக்கிறது.
மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்....
ஆடிச்சீங்க சிகஸர்... வாழ்த்துக்கள்.
நான்தான் முதல் போணி போலருக்கு...
கண்டேன் உங்கள் கவிதையை நேற்றே.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் கலகலப்ரியா.
me tha 1st..!
vaalththukkal..!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள் !!
/// இரவல் திண்ணையொன்றில்..
இளைப்பாறினேன் ///
வரிகள் ஒவ்வொன்றும் அருமை !
arputhamaana kavithai piriyaa.
ungal makilchiyil naanum pangeduththukkokiren. vazhga valamudan.
கல..கலக்குங்க..வாழ்த்துக்கள்
கவிதையின் முதல் பத்தி விகடனுக்கும் பொருந்துகிறது. கவனித்தீர்களா!
வாழ்த்துக்கள்! அழகு கவிதை! யதார்த்தமான வரிகள்!
அன்புத் தங்கையே மின்னிதழில் வந்ததற்கு வாழ்த்துக்கள்
அனுதாபம் தேவையில்லை
ஆறுதல் போதுமென்று
அன்பான என்தங்கை
அழகாய் சொல்லிட்டாள்
மண்விளைந்த வீரமுடன்
மனத்துணிவை பாருங்கள்
பெண்களெல்லாம் பின்பற்ற இவள்
புதுமொழியை கேளுங்கள்....
பிரபாகர்.
கவிதையை ஆழ்ந்து ரசித்தேன்
மின்னிதழுக்கு வாழ்த்துகள் பிரியா
வரிகளுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் கலகலப்ரியா
கலக்குங்க!!!!
:)
//என் வாத்திச்சி சீக்கிரம் மூத்த விகடன்ல எழுதணும்.//
repeattu
பாராட்டுக்கள்.
கவிதை நல்லாயிருக்கு.
வாழ்த்துகள். மேன் மேலும் பல படைப்புகள் அச்சில் வர வாழ்த்துக்கள்.
ப்ரியா வாழ்த்துகள், இன்று முழுவதும் இணையம் பக்கம் வரமுடியவில்லை. அருமை, உங்கள் எழுத்து உங்களுக்கு இன்னும் பல மரியாதைகளை செய்யும்.
//ஐயோ பாவம் என்று பரிதாபப் படுபவர்கள் நிறைய... ஆனால் அனுதாபத்தை நான் எப்பொழுதும் வரவேற்றதில்லை... அன்பைப் புறக்கணித்ததும் இல்லை... என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது...
//
உண்மைதான் எனக்கும் உங்கள் முதல் பதிவை படிக்கும்போது அதுபோன்றதொரு உணர்வே எழுந்தது. ஆனால் உங்களின் தொடர் பதிவும், பின்னூட்டமும், ’ஞான்’னும் உங்களை தெரிந்துகொள்ள செய்தது.
வாழ்த்துகள் :-)
kalakkunga priya,..
அருமையான கவிதை கலகலப்பிரியா. யூத்ஃபுல்விகடன் மின்னிதழில் வந்தமைக்கு பாராட்டுகள்!!
//Vijayashankar said...
Congrats! Nice poem!
- Vijayashankar, Bangalore
http://www.vijayashankar.in//
ty..!
//வானம்பாடிகள் said...
/வானம்பாடியின் வழக்கமான பாராட்டும்.../
grrrrrrr. வழக்கமா நல்லாவே எழுதினா வழக்கமா பாராட்டத்தான் முடியும்.
/என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது.../
இப்படி அழகாச் சொன்னா பாராட்டாம என்ன பண்ண?
/'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'../
அது அது.
என் வாத்திச்சி சீக்கிரம் மூத்த விகடன்ல எழுதணும்.//
ஏன் சார் கிர்ர்ர்ர்... நாம உளறினாலும்... ஆஹா அழகுன்னு சொல்ல ஒரு ஆள் இருக்கு.. =))
வாத்தா..? மூத்த விகடன்லயா... ம்ம்..
//சூர்யா ௧ண்ணன் said...
வாழ்த்துக்கள் கலகலப்ரியா!
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!//
ரொம்ப நன்றி சூர்யா...!
//க.பாலாசி said...
//கேசத்தை வருடிக் கொடுத்த..
தென்றல் காதுக்குத் தேனாகி...//
ரசனை நன்றாயிருக்கிறது.
மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்....//
நன்றி பாலாசி..!
//நாஞ்சில் பிரதாப் said...
ஆடிச்சீங்க சிகஸர்... வாழ்த்துக்கள்.
நான்தான் முதல் போணி போலருக்கு...//
நன்றிங்கோ... தோடா முதல் போணியாம்ல...
//ராமலக்ஷ்மி said...
கண்டேன் உங்கள் கவிதையை நேற்றே.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் கலகலப்ரியா.//
நன்றிங்க...
/ஜீவன் said...
me tha 1st..!//
=)) ஏன் இந்த அவசரம்...
//ஜீவன் said...
vaalththukkal..!//
நன்றி ஜீவன்..
/ராஜு ♠ said...
வாழ்த்துக்கள்...!//
நன்றி ராஜு..
//கேசவன் .கு said...
வாழ்த்துக்கள் !!//
/// இரவல் திண்ணையொன்றில்..
இளைப்பாறினேன் ///
வரிகள் ஒவ்வொன்றும் அருமை !//
ரொம்ப நன்றி கேசவன்...
//வி.என்.தங்கமணி, said...
arputhamaana kavithai piriyaa.
ungal makilchiyil naanum pangeduththukkokiren. vazhga valamudan.//
நன்றிங்க..
//தண்டோரா ...... said...
கல..கலக்குங்க..வாழ்த்துக்கள்//
நன்றி தண்டோரா...
//D.R.Ashok said...
கவிதையின் முதல் பத்தி விகடனுக்கும் பொருந்துகிறது. கவனித்தீர்களா!//
அப்டியா...?!
//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
வாழ்த்துக்கள்! அழகு கவிதை! யதார்த்தமான வரிகள்!//
நன்றிங்க..
//வெண்ணிற இரவுகள்....! said...
அன்புத் தங்கையே மின்னிதழில் வந்ததற்கு வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றிங்க... உங்களுக்கும் தங்கையா... =)).. அக்காவா இருக்க போறேன் பார்த்துக்குங்க...
//பிரபாகர் said...
அனுதாபம் தேவையில்லை
ஆறுதல் போதுமென்று
அன்பான என்தங்கை
அழகாய் சொல்லிட்டாள்
மண்விளைந்த வீரமுடன்
மனத்துணிவை பாருங்கள்
பெண்களெல்லாம் பின்பற்ற இவள்
புதுமொழியை கேளுங்கள்....
பிரபாகர்.//
ஆஹா... அசத்துறீங்கண்ணா... எப்டி சட்டு சட்டுன்னு பாட்டு வருது...
//கதிர் - ஈரோடு said...
கவிதையை ஆழ்ந்து ரசித்தேன்
மின்னிதழுக்கு வாழ்த்துகள் பிரியா//
ரொம்ப நன்றி கதிர்..
//சி. கருணாகரசு said...
வரிகளுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி கருணாகரசு..
//நேசமித்ரன் said...
வாழ்த்துகள் கலகலப்ரியா
கலக்குங்க!!!!
:)
//என் வாத்திச்சி சீக்கிரம் மூத்த விகடன்ல எழுதணும்.//
repeattu//
நன்றி நேசமித்ரன்... ரிப்பீட்டு வேறயா...
//velji said...
பாராட்டுக்கள்.
கவிதை நல்லாயிருக்கு.//
நன்றி வேல்ஜி...
//இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துகள். மேன் மேலும் பல படைப்புகள் அச்சில் வர வாழ்த்துக்கள்.//
நன்றி ராகவன்...
//முரளிகுமார் பத்மநாபன் said...
ப்ரியா வாழ்த்துகள், இன்று முழுவதும் இணையம் பக்கம் வரமுடியவில்லை. அருமை, உங்கள் எழுத்து உங்களுக்கு இன்னும் பல மரியாதைகளை செய்யும்.
//ஐயோ பாவம் என்று பரிதாபப் படுபவர்கள் நிறைய... ஆனால் அனுதாபத்தை நான் எப்பொழுதும் வரவேற்றதில்லை... அன்பைப் புறக்கணித்ததும் இல்லை... என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது...
//
உண்மைதான் எனக்கும் உங்கள் முதல் பதிவை படிக்கும்போது அதுபோன்றதொரு உணர்வே எழுந்தது. ஆனால் உங்களின் தொடர் பதிவும், பின்னூட்டமும், ’ஞான்’னும் உங்களை தெரிந்துகொள்ள செய்தது.
வாழ்த்துகள் :-)//
ரொம்ப நன்றி முரளி...!
// jothi said...
kalakkunga priya,..//
நன்றி ஜோதி...! :-)
//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அருமையான கவிதை கலகலப்பிரியா. யூத்ஃபுல்விகடன் மின்னிதழில் வந்தமைக்கு பாராட்டுகள்!!//
நன்றி செந்தில்வேலன்...
வாழ்த்துக்கள்
// நசரேயன் said...
வாழ்த்துக்கள்//
நன்றி..!
மென்மேலும் பல வளர்ச்சிகள் அடைய வாழ்த்துக்கள் ப்ரியா.... :))
//துபாய் ராஜா said...
மென்மேலும் பல வளர்ச்சிகள் அடைய வாழ்த்துக்கள் ப்ரியா.... :))//
நன்றி ராஜா... என்ன சிரிப்பு..
நல்வாழ்த்துகள் கலகலப்ரியா
வாழ்த்துக்கள் பிரியா. மிக்க நன்று. நன்றி.
வாழ்த்துக்கள்...
பாராட்டுக்கள்
சந்தோசங்கள்...
Juper....:) ithellam ungalukku late..
//cheena (சீனா) said...
நல்வாழ்த்துகள் கலகலப்ரியா//
ரொம்ப நன்றிங்க சீனா...:)
//பித்தனின் வாக்கு said...
வாழ்த்துக்கள் பிரியா. மிக்க நன்று. நன்றி.//
நன்றி பித்தன்...:)
//பிரியமுடன்...வசந்த் said...
வாழ்த்துக்கள்.../
நன்றி நன்றி நன்றி.. .:)
//Maheswaran Nallasamy said...
Juper....:) ithellam ungalukku late..//
ஓஹோ... உங்களுக்கு ரொம்ப ரொம்ப லேட்... இப்போவாவது எழுதுங்க... :-l
நேற்று முந்தினமே மின்னிதழில் படித்தேன் ப்ரியா..வாழ்த்துக்கள்...
நல்லாருக்கு தங்கம்!
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் உங்கள் கவிதை வெளியானதற்கு.அருமையான அர்த்தத்துடன் ஒரு கவிதை.
வாழ்த்துக்கள்!!
நாகரிக முகங்களுக்கு முன் நம் முகங்களை காட்ட வெட்கப்பட்டு நாம் ஓடி ஒளிந்து கொள்கிறோம். அவர்களின் நாகரிக அழுக்கு ஆடைகளின் முன்னே எமது வெண்ணிராடைகளும் தலை குனிகிறது. தேடி கண்டெடுத்த கவிதை கரு அற்புதம் ப்ரியா அவர்களே.
//புலவன் புலிகேசி said...
நேற்று முந்தினமே மின்னிதழில் படித்தேன் ப்ரியா..வாழ்த்துக்கள்...//
நன்றி புலிகேசி..
//சத்ரியன் said...
நல்லாருக்கு தங்கம்!
வாழ்த்துகள்.//
நன்றிங்கண்ணே..!
//பின்னோக்கி said...
வாழ்த்துக்கள் உங்கள் கவிதை வெளியானதற்கு.அருமையான அர்த்தத்துடன் ஒரு கவிதை.//
நன்றி பின்னோக்கி...
// Mrs.Menagasathia said...
வாழ்த்துக்கள்!!//
நன்றி மேனகா..
// tamiluthayam said...
நாகரிக முகங்களுக்கு முன் நம் முகங்களை காட்ட வெட்கப்பட்டு நாம் ஓடி ஒளிந்து கொள்கிறோம். அவர்களின் நாகரிக அழுக்கு ஆடைகளின் முன்னே எமது வெண்ணிராடைகளும் தலை குனிகிறது. தேடி கண்டெடுத்த கவிதை கரு அற்புதம் ப்ரியா அவர்களே.//
?!
நன்றிங்க..
Post a Comment