header photo

Monday, September 28, 2009

சுப்பு vs. லக்ஷு... செகண்ட் டே..

ஃபர்ஸ்ட் டே பார்க்காதவங்க இங்கே க்ளிக்கவும்..

ஊர்ல வாலிபால் ஆடுற வாலிபப் பசங்க கூட போய் போட்டிக்கு மல்லுக்கட்டிட்டு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு வீட்டுக்கு வருவாருங்க நம்ம சுப்பு. லக்ஷு ஒரு மூலைல சுருண்டுக்கிட்டு இவாவே இடுப்பை புடிச்சிக்கிட்டு, இவாக்கு இடுப்பு புடிக்குதுன்னு முனகிட்டிருப்பா பாருங்க.. ரொம்ப தமாஷா இருக்குமுங்க.

சுப்பு மிகவும் மென்மையான குரல்ல "நான் வாலிபால் ஆடிட்டு வந்தா உனக்கு தவறாம இடுப்பு பிடிச்சுக்குமே புள்ள".. ன்னு சொல்லிக்கிட்டே, சமையல்கட்டில நுழைஞ்சு இவருக்கும், லக்ஷுக்கும் சேர்த்து மிளகு ரசம் ரெடி பண்ணுவாருங்க.

லக்ஷு கொஞ்சம் தலைய நிமிர்த்தி, "தெரியுதில்ல.. அப்புறம் எதுக்கு பந்தாட்டம் இந்த வயசில"ன்னு நொடிச்சிக்கிட்டு.. திரும்ப சுருண்டுக்குவாங்க. சுப்பு ரொம்ப நிதானமா மிளக தட்டி... புளிய கரைச்சிட்டிருப்பாருங்க அடுப்பங்கரைல.

சுப்பு வீட்ல இருக்கிற சமயத்தில முக்கால்வாசி நேரம் பஞ்சாங்கம் கூடவே இருப்பாருங்க. என்ன பண்றது, அந்தாளு அஜெண்டா அதுதான். எப்போ நெல்லு விதைக்கணும், எப்போ நாத்து நடணும், எப்போ அறுவடை பண்ணனும் எல்லாம் அந்த அஜெண்டா பார்த்துத்தான் முடிவு பண்ணுவாரு.

அக்கம் பக்கத்தில உள்ளவங்க ஒரு நாள்ல பத்து வாட்டி வந்து 'பல்லி மேற்கால சொல்லிச்சு', 'கிழக்கால சொல்லிச்சு', கிழக்குமில்ல, வடக்குமில்ல, வடகிழக்குமில்ல ஒரு மாதிரியான கோணத்தில சொல்லிச்சு.. என்னன்னு பார்த்து சொல்லுன்னா.. கவனமா பஞ்சாங்கத்த பார்த்து பல்லி சொன்ன மற்றும் விழுந்த பலன் சொல்றது இந்தாளோட பொழுது போக்கு. சுப்பு வீட்டில் இல்லாத சமயத்தில இந்த உபதொழிலுக்கு ப்ராக்ஸி அடியேள்தான் ஹிஹி.

பாத்திரம் அறிஞ்சு பணம் கடன் கொடுக்கிறதில சுப்பு கில்லாடிங்க. லக்ஷு கொஞ்சம் விட்டேத்தியாதான் இருப்பா இதிலயும். சுப்பு பஞ்சாங்கத்த குடைஞ்சுக்கிட்டு இருக்கிறப்போ யாராவது வந்து தலைய சொறிஞ்சுக்கிட்டு, ஐஞ்சு, பத்துன்னு கடன் கேட்டா, பாத்திரம் சரியா இருந்தா "புள்ள"ன்னு கூப்டறதுகுள்ள, லக்ஷு பணத்த நீட்டிக்கிட்டு ரெடியா நிப்பாங்க.

பாத்திரம் சரியா இல்லைன்னா, பஞ்சாங்கத்தில ரொம்ப ஆழ்ந்து போய் "சிவன் ஆணை, என் கிட்ட ஐஞ்சு பைசா கூட இல்லை" அப்டின்னு சத்தியம் பண்ணுமுங்க. லக்ஷு வாய்க்குள்ள முணுமுணுன்னு திட்டி நொடிச்சுக்கிட்டு, வந்தவங்களுக்கு டீ, காப்பியாவது கொடுக்கலாம்னு சமையல்கட்டுக்கு போவா.

கடன் கேக்க வந்த ஆளு "இந்தாளு கிட்ட ஒரு பைசா பெயராது"ன்னு கிளம்பி போய் கேட் தாண்டுறதுக்குள்ள, ஆஹா சுப்பு உன்னை புடிச்சிட்டேன்ல கையும் களவுமான்னு, நான் குஷியா ஓடிப் போய் "ஏன் அப்பப்பா, இப்போ பொய்தானே சொன்னா?"ன்னு கேட்டா.. ஹெஹெஹெ..ன்னு நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சு, "நான் என்ன பொய் சொன்னேன்? என் கிட்ட பணம் இல்லைனுதான் சொன்னேன், பணம் பூஜா ரூம்ல அலமாரில இல்ல இருக்கு.. என்ன புள்ள நான் சொல்றது பொய்யா"ன்னு லக்ஷுவ சாட்சிக்கு கூப்டுவாருங்க.

லக்ஷு உர்ர்ர்ர்-ன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு, "ஆமாமா"ன்னு நொடிக்கிறது, பெருமையாவா இல்ல கடுப்பாலயான்னு இப்போ கூட எனக்கு தெரியாதுங்க.

தமாஷ் தொடரும்...

....

Sunday, September 27, 2009

சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எழுந்திரிச்சு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, மாஸ் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..

சுப்புலக்ஷ்மி
_____/\_____

சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு vs.

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்பு

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்..

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற பிள்ளையாரு, murugan

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, காங் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..


உரைத்தேன்... உறைக்குமா...

முதல் இடுகையிலுள்ள இரண்டாவது கவிதை சில பல பேருக்கு புரியலைன்னு சொன்னதால.. புராணங்களுக்கு உரை எழுதின மாதிரி நாமே உரை எழுதிட்டோம்ல.. (அதுவும் புரியலன்னா கொன்னே போட்றுவேன். ஹிஹி..)..

இந்த இடுகைய.. வி-மு... வி-பி (விஸ்கிக்கு முன் , விஸ்கிக்கு பின்) என்று படித்தும் புரிஞ்சுக்காத 'அது சரி' விக்கிரமாதித்தனுக்கு டெடிகேட் பண்றேன்..


கழுதைப்பால் - மருந்து... கள்ளிப்பால் விஷம்.... பாலிலுள்ள இரு வேறுபட்ட தன்மைகள் புலப்படணும்னு இது சேர்க்கப்பட்டது..

கறுப்பால் வெளுப்பால்..
பெண்பால் ஆண்பால்..
கருமை.. வெண்மை.. ஆண்.. பெண் போன்ற வேற்றுமைகளும்..
பிறப்பால் உழைப்பால்..
வேற்றுமை கண்டால்..
பிறப்பால இவர் இந்தக் குடிப்பிறப்பை சேர்ந்தவர் என்றும்.. உழைப்பால இவர் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் முத்திரை குத்தி.. வேற்றுமை காணும் பட்சத்தில்..
அவன்பால்.. இவன்பால்..
எவர்பால் இருப்பினும்..
அன்பால் பண்பால்..
பலவும் பாலின்பால்..
ஒற்றுமை கொண்டால்..
அது யாராக இருப்பினும்... அன்பால.. எல்லாம் மனுஷன் என்ற பண்பால எல்லாம் ஒன்றென்ற ஞானம் கொண்டால்... பாற்கடைகள்.. அதாவது இறுதியில் எல்லாவற்றுக்கும் பொதுவாக இருக்கும் பால் ஒன்றாகி... பெயருமன்றி > பெயரை சொன்ன உடனேயே இவன் இக்குடிப் பிறப்பை சேர்ந்தவன் என்றில்லாது.. வினையுமன்றி < தொழில்.. இந்த தொழில் செய்பவன் என்றில்லாது... பாலின் வெண்மைதனில்.. << வெண்மை என்பதை தூய்மையான மனது எனக் கொள்க.. அடைமொழிகள்... கருமை.. வெண்மை... உயர்வு .. தாழ்வு போன்ற அடைமொழிகள்.. புணரும்கால்.. இங்கே அவைகள் திரிந்து புணரும்கால்.. அர்த்தமற்றவையாகி.. எதிர்காலம்.. இன.. மத.. ஜாதி பேதமற்ற ஓருலகம்... அதுக்கு ஒரு கை பார்க்கலாம்னு சொல்ல முற்பட்டது..

இதுக்கே இவ்ளோன்னா... ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே... "ஓருலகம்" தட்டாமாலையா கண் முன்னாடி சுத்துதே...

..! இதுக்கு என்ன முத்திரை (label) குத்துவது.. சரி.. இதையும் 'பொது'வில் வைப்போம்... :D

____

Friday, September 25, 2009

கனவுடன் மெய்ப்பாடும்....












___________________
ஆறறிவும் அஃறிணையும்...

ஆடையணிந்த ஆறறிவு..
ஐயறிவுயிரின் அம்மணத்தில்..
அமுங்கி விட்டதாகவே தோன்றுகிறது..!

ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..!

அன்பறிவித்தலை..
அன்பை.. பறித்து.. வித்தல்..
எனவும் கொள்வர்..
ஆறறிஞர்..!

அடச்சே என்பதல்ல..
அம்மணம்..
அடடே என்பதாகும்.. !

ஆடையற்றிருக்கும் மெய்..
அம்மணமன்று..!
மெய்யுற்றிருக்கும் மனமே..
அம்மணம்..!

____________________
உ(ய)யிரிலக்கணம்

அவள்.. அவன்.. அவர் உயர்திணை.. சரி..
அது.. அவை.. அஃறிணை சரி..
'அதுகள்' எவ்விதம் உயர்திணை..?
இல்லை அஃறிணை எனில்..
உனக்கென்ன அக்கறை..?!

கழுதைப்பால் கள்ளிப்பால்..
கறுப்பால் வெளுப்பால்..
பெண்பால் ஆண்பால்..
பிறப்பால் உழைப்பால்..
வேற்றுமை கண்டால்..
அவன்பால்.. இவன்பால்..
எவர்பால் இருப்பினும்..
அன்பால் பண்பால்..
பலவும் பாலின்பால்..
ஒற்றுமை கொண்டால்..
பாற்கடைகள்.. ஒன்றாகி..
பெயருமன்றி வினையுமன்றி..
பாலின் வெண்மைதனில்..
அடைமொழிகள் புணரும்கால்..
வரும்காலம்.. ஓருலகம்..
ஒரு கை பார்க்கலாம்..!

____________________




Tuesday, September 22, 2009

நக புராணம்..

"புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும்"

மூன்றாம் வகுப்பில், முதல் வரிசையில் நின்று சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்கள், குவித்திருந்த அவள் கரங்களை நோக்கின. "ஐயோ.. வெள்ளிக்கிழமை!", "நகம் வெட்டலை". "சிவபுராணம் முடிந்ததும், நக புராணம் ஆரம்பிப்பாங்களே". "படிப்பு விஷயத்தில அடி வாங்காத உனக்கு, விதி நக ரூபத்தில வருதேடி".

"ஈசன் 'அடி'போற்றி, எந்தை 'அடி'போற்றி
தேசன் 'அடி'போற்றி, சிவன் சே'வடி'போற்றி
நேயத்தே நின்ற நிமலன் 'அடி'போற்றி
மாயப் பிறப்பறுக்கும், மன்னன் 'அடி' போற்றி"

நேரம் காலம் தெரியாதவங்கப்பா.. இப்போ போய் எத்தனை 'அடி', புள்ளயோட பிரச்சனை புரியாம.

ப்ரியாவிடம் அப்பவே மாணிக்கவாசகர் ஆழ்ந்த அன்பு வைத்திருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் 'சிவபுராண'த்தை இவ்வளவு நீட்டி இருக்க மாட்டார்.

நல்ல வேளை இந்த "கரங்குவிவார்" ஆரம்பத்திலேயே வந்திச்சோ, தப்பிச்சோம். இங்கதான் நிக்கறார் நம்ம பரிமேலழகர்.

பாட்டியின் பாசமரத்தில் கட்டிக் காத்த மாங்காயை பழுக்க முன்னாடியே பதம் பார்த்த பரதேசி.. உனக்கு பல்லு இருக்கா இல்லையாடி.

அவளின் அசாதாரண உயரத்தின் உபயம், எப்பொழுதும் முதல் வரிசை. வாய் தன் பாட்டுக்கு "கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி" பாட, கண் மெதுவே உயர்ந்து, சித்ரா டீச்சரின் பொசிஷன் பார்த்தது. ஆ..! தெய்வம் டீச்சர் நீங்க. கண் மூடி, பக்திப் பழமாக நின்றிருந்தார்கள்.

மெதுவாக அடி அடியாக "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகி" பின்னால் நகர்ந்து.. "செல்லா நின்ற, இத்தாவர சங்கமத்துள்" கலந்து மறைந்து இளைத்தேன், பெருமானே முடியலடா.

"அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் ", ப்ரியா அரவமற்று அவள் நகங்களை, தன் பற்கள் கொண்டு அழிக்க ஆரம்பித்தாள்.

"தயாவான தத்துவனே.. இதோ கடைசிச் சுண்டு விரல் நகம் மட்டும் பாக்கி. "அப்பாடா அதுவும் ஆச்சுடா.. "மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே"! மலர்க்கரங்கள்.

"போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்யானார்.. மீட்டிங்கு வந்து,".. வந்துட்டோம்ல முதல் வரிசைக்கு. டீச்சர் கண்ணை திறந்தப்போ, ப்ரியா கண்ணை மூடி, பக்திப் பழமாகி, பரவசமாகி, கையை தைரியமாகக் கூப்பி, கண்ணீரென்று "திருச்சிற்றம்பலம்" சொல்லி முடித்தாள்.

திருச்சிற்றம்பலம்
____/\____

Sunday, September 20, 2009

ஞானும் பேனாவும்.. பின்னே நீவிரும்..

எழுத வந்த வரலாற்றுத் தொடருக்கு என்னை அழைத்த முரளிகுமாருக்கு நன்றி. இதில ரெண்டு விஷயம் இருக்குங்க. ஒண்ணு இன்னைக்கு என்ன எழுதுறதுன்னு மண்டையைப் பிச்சுக்க வேண்டாம். மத்தது.. என்னைப் பற்றி நானே சொல்லலை, கேட்டாங்க சொல்றேன்னு அலட்டிக்கலாம்.. ஹிஹி.


வாய்த்துடுக்கும்.. வாசிப்பும்.. அதே போல் வார்த்தைகளை வரிகளில் வடிப்பதும்.. மிகவும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே கை வந்த கலை எனக்கு. இது யாருக்காவது பிடிக்காதிருந்திருக்கலாம்.. ஆனால் பல பேருக்கு பிடித்திருந்தது.

ஒரு பிசாசை ஊக்குவிக்கிறோம் என்று தெரியாமலே இழுத்து வைத்து பேச்சுக் கொடுப்பார்கள். வீட்டில் மட்டும் "கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கியாடி" என்று கெஞ்சுவார்கள்..! நான் இரக்கப்பட்டு இரண்டு வீடு தள்ளிப் போய் கும்மி அடித்து விட்டு வந்தால், எங்க தொலைஞ்சா? 'சனியன் இருந்தாலும் தொல்லை.. இல்லைன்னாலும் வீடு வெறிச்சோன்னு இருக்கு' என்று அலுத்துக் கொள்வார்கள். பெருசுகள் சூழ்ந்த வீட்டில்.. ஒரேயொரு குட்டிப் பிசாசாக இருந்ததன் விளைவு இது.

கல்கியையும், சுஜாதாவையும் அப்பவே படித்து விட்டு, மணிமேகலையின் அட்சய பாத்திரம் பற்றி சுஜாதா பாணியில் எழுதியது எனக்கே அதிகப் பிரசங்கித் தனமாகத் தோன்றிய போது, "மிகவும் நன்று" என்ற தமிழாசிரியையின் பின்னூட்டம் கண்டு மிதக்க ஆரம்பித்து விட்டேன்.

"என்னய்யா பொன்னையாவின் மகன் சின்னையாவிற்கு.. உன்னையா சின்னையாவின் மகன் பொன்னையா எழுதிக் கொள்வது யாதெனில்" போன்ற கடித ஆரம்பங்கள் எல்லாம் குப்பையாகி பல காலங்கள் ஆகி விட்டன.. புதிதாகச் சிந்தியுங்கள்.. தினமும் எதையாவது எழுதுங்கள்.. சில மாதங்கள் கழித்து எடுத்துப் படித்துப் பாருங்கள்.. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொல்லிக் கொடுத்த ஆங்கில ஆசிரியர் "ஐயா கந்தையா" அவர்கள் எனது இன்னொரு வழி காட்டி.

பள்ளியில்.. சிறுகதைப் போட்டி வந்த போது.. "நீ எழுதுடி".. "yes you can" என்று ஊக்குவித்து.. எழுத வைத்த என்னுடைய பள்ளித் தோழிகளும்.. அந்தக் கதை, போட்டியில் இரண்டாம் இடம் என்று தெரிய வந்த போது ஏற்பட்ட சின்னச் சந்தோஷமும் நினைவுப் பெட்டகத்தின் நிரந்தர சொத்துக்கள்.

அந்த அந்தக் கால கட்டத்தில்.. என்னுடைய 'சின்னச்சின்ன சிந்தனைத் துளிகளில்' சொன்னது போன்று.. கவிதையாகக் கிறுக்கி வைத்தது.. என்னுடைய பரிணாம வளர்ச்சியை நானே பார்க்க உதவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு. இப்படி எல்லாம் இருந்திருக்கிறேன், சிந்தித்திருக்கிறேன்.. என்று அந்தப் படைப்புகள் என்னைப் பார்த்து சிறிதாகச் சிரிப்பதும், இப்பொழுதெல்லாம் எனக்கு நானே நிறைய முரண்படுகிறேன் என்று நான் அவற்றைப் பார்த்துப் புன்னகைப்பதும் தொடர் கதை.

எழுத்து பெரும்பாலானவர்களைப் போல் எனக்கும் உணர்ச்சிகளின் ஒரு வடிகால். தலை எழுத்தே என்று அதைப் படித்து, பாராட்டி (வேற வழி) ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் பொழுது போக்காக ஒன்றிரண்டு இடுகைகள் தெளித்த காலம் ஒன்றுண்டு. இங்கே இடுகை எழுத ஆரம்பித்த வரலாறு வேறு. மற்றவர்களின் அங்கீகாரம் கிடைக்காது.. ஆனால் 'ஈழவர்களின்' (தமிழரின்) அங்கீகாரம் பெற்றிருந்த/பெற்ற 'ஈழம்', அல்லது ஈழவர் தவிர்ந்த மற்றவர்களின் அங்கீகாரம் பெற்ற இன்றைய 'ஐக்கிய இலங்கையில்' நடந்த, நடந்து கொண்டிருக்கும் கொடுமையை சகிக்காது, பிரம்மை பிடித்திருந்த நாட்களில், சகஜ நிலையைப் பிடிவாதமாக்கி, ஆரம்பித்த "ஈழப்ரியா", ஒப்பாரி வைத்தே நாட்கள் ஓடி விடுமோ எனப் பயந்து, "கலகலப்ரியாவாக" மாற எடுத்த முயற்சியே இது.

வரலாறு தொடரும்.. (ச்சோ.. நில்லுங்க.. ஏன் ஓடுறீங்க..இப்போ..?)

வானம்பாடி, கதிர், ராகவாச்சார்யா, ஜோதி , வசந்து , துபாய் ராஜா , கோபி மற்றும் அனைத்து உள்ளங்களின் கதைகளும் வரலாறாக என்னுடைய ஆசீர்வாதங்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..

___/\___

Friday, September 18, 2009

கடைசி வரை யாரோ...?

வேற ஒண்ணுமில்லீங்க.. இந்த ப்ளாக் படுத்தும் பாடு தொடருதுங்கோவ்...

இடுகைக்கு டைட்டில் வைக்கிறதில நாமதான் கில்லாடின்னு இருந்தா.. கில்லாடிக்கு கில்லாடி நாட்டில உண்டுன்னு.. கன்னத்தில சப்புன்னு அறைஞ்சு சொன்னாதான் நம்ம மரமண்டைக்கு உறைக்குதுங்க.

அன்னிக்கு இப்டித்தான் பாருங்க...


'கொஞ்சம் சீரியஸ்' அப்டின்னு போஸ்ட் டைட்டில் போட்டு, தமிழ்மணம்-ல கோர்த்து விட்டு.. அப்டேட் பண்ணிட்டாய்ங்களான்னு பார்க்கலாம்னு போனா, 'நீ செத்துப் போவாய்'ன்னு யாரோ புண்ணியவான்/வாள் போட்ட இடுகையோட டைட்டில்ல தூக்கி வாரிப் போட்டுடிச்சுங்க. (அவசரப்பட்டு 'கூக்ள' வேண்டாம்.. எல்லாத்தையும் நம்பிடுறதா மக்கா..)

அதிர்ச்சில உறைஞ்சு போயீ.. நிஜம்மாவே போய்டுவேன் போலயேன்னு, என்னையே ஒரு உலுக்கு உலுக்கிக்கிட்டு ஓடிப் போய்.. 'Tom & Jerry' ல வர்ற Tom Cat மாதிரி கண்ணாடி முன்னாடி நின்னு நாக்கு, மூக்கு எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு அப்பாடான்னு வந்து நம்ம, ப்ளாக் பக்கத்த பார்த்தா.. வானம்பாடிகள் ஐயா.. இடுகை 'தொலைந்து போனவர்கள்'ன்னு இருக்குதுங்க.

எனக்கு ஒரு நிமிஷம் .. நாம இப்போ பூலோகத்ல இருக்"கோமா"? இல்ல நர/மேல் லோகத்ல இருக்"கோமா"?ன்னு புரியாம 'கோமா' லெவலுக்கு போயிட்டேனுங்க. ஆட்டோமட்டிக்கா மேல் லோகத்ல இருக்கிறதா நினைச்சுக்கிட்டு, நாம இல்லைன்னா உடனேயே குஷியாகி 'தொலைஞ்சா'ன்னு ப்ளாக் போடறாங்கடா ங்கொக்கமக்கான்னு கோபம் கோபமா வருதுங்க.

இதில வேற அகதா கிறிஸ்டிய படிச்சிட்டிருக்கிறாப்ல நான் செத்ததுக்கு யாரு காரணம்னு டிடெக்டிவ் ரூட் ஒரு மூலைல ஓடிக்கிட்டிருக்கு. அந்த 'நீ செத்துப் போவாய்'தான் காரணமோ? அது என்னதான்னு பார்த்துடலாமான்னு பார்த்தா.. மேல போய்ட்டோம்ங்கிற நினைப்ப மீறி பயம்மா இருக்குதுங்க.

உள்ள போய் படிச்சா.. நீ இந்த இடுகைய இருநூறு பேருக்கு அனுப்பு.. இல்லைன்னா செத்துப் போவாய்ன்னு சொல்லுவாய்ங்களோன்னு வலது பக்க மூளை சம்மந்தமே இல்லாம லாஜிக் தேடுதுங்க. பொத்துடி உனக்கும் லாஜிக்குக்கும் என்ன சம்மந்தம்னு இடது பக்க மூளை, வலது பக்க மூளைய பக்கம் பக்கமா திட்டுதுங்க. நான் மூளையே இல்லாம செண்டர்ல நின்னு இவங்க கூட மல்லுக் கட்ட முடியுமா சொல்லுங்க?

வெறுத்துப் போய்.. இன்னொரு திரட்டில எட்டிப் பார்த்தா "நீங்களும் வெட்டியான் ஆகலாம்".. அலறிட்டேனுங்க. என்னய்யா சொல்லுதீக..? உயிர் இருக்கா இல்லியான்னே இன்னும் கன்ஃபார்ம் ஆகல. அதுக்குள்ள நான் வெட்டியான் கோர்ஸ் படிச்சு எனக்கே கொள்ளி வைக்கணுமா.. அடங்கொன்னியான்னு..

ஹார்ட் கன்னாபின்னான்னு அடிக்குதுங்க.. எத சாப்ட்டா பித்தம் தெளியும்னு.. கழுத கெட்டா குட்டிச்சுவரு.. திரும்பவும் சந்திரமுகி பக்கத்தில எட்டிப் பார்த்தா.. நம்ம பிரதர் லவ்டேல் மேடி 'மீண்டும் மலர்வாய்' அப்டின்னு திருவாய் மலர்ந்தருளி இருந்தாங்க. உஸ்ஸ்ஸப்பா.. சுடுகாட்டில விறகு தேடிக்கிட்டிருந்த என்னோட உசிருக்கு.. அப்போதானுங்க உடல் வந்திச்சு.. (அட எப்பவுமே உசிர் வந்திச்சுதானா.. வித்யாசமா திங்க் பண்ணுங்கப்பா நம்மள மாதிரி ஹிஹி..).

நாம் பட்ட துன்பத்த மத்தவங்க கிட்ட சொல்லி துன்பப் படுத்தலைன்னா நாம உயிரோட இருக்கிறதுக்கு (அப்பாடா ரீகன்ஃபார்ம்ட்டு) என்ன அர்த்தம் சொல்லுங்க...! அதான் கிளம்பிட்டேன்யா.. கிளம்பிட்டேன்.. வர்ட்டா...டாட்டா.. ஜூட்டு....!

_______

Monday, September 14, 2009

சின்னச் சின்ன சிந்தனைத் துளிகள்...

மெச்சூரிட்டி.. மெச்சூரிட்டின்னு சொல்றாங்களே.. அது என்ன?

சின்னஞ் சிறு வயதில்.. "எங்க வீட்ல ஒரு குட்டி ஏரோப்ளேன் இருக்கு... ஸ்விட்ச் போட்டா... ரொம்ப தூரம் பறந்து போயிட்டு என் கிட்டயே வந்துடும்" போன்ற குழந்தைப் பிள்ளைத் தனமான அண்டப் புளுகுகளை மூட்டை கட்டி வைத்த போது கொஞ்சம் பெரிய மனுஷித் தன்மையை உணர்ந்தேன்.

பற்பசையின் டியூப்பை கவனமாகக் கையாளும் என் தாத்தா, பாட்டியின் டெக்னிக் அறியாது, தாறுமாறாகப் பிதுக்கிச் சாப்பிட்டு, பற்பசை வாசனை வாயில் இருக்கும் போதே "பற்பசை டியூப்பை அடியிலிருந்து பிதுக்க வேண்டும்" என்று ஒன்றும் தெரியாதது போல் விஷமமாகச் சொன்ன தாத்தாவின் குரலில், மகா தப்பு பண்ணி விட்டோம், இனிமே பண்றதில்லை என்று சபதம் பண்ணி, திருட்டுத் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைத்த போது இன்னும் கொஞ்சம் வளர்ந்து விட்டதாக நினைப்பு வந்தது.

கொழுக்கட்டையை சாப்பிட மட்டுமே தெரிந்திருந்த என்னிடம், கொழுக்கட்டைக்கு பிசைந்த மாவில் ஒரு உருண்டையை நீட்டி, சரியாக இருக்கிறதா பார் என்று கேட்ட பாட்டியிடம், திகைப்பை மறைத்து பெரிய மனுஷி தோரணையில், 'சரியா இருக்கு' என்று பெருமையாகச் சொன்ன போது நிறைய பொறுப்பு வந்து விட்டதாக ஒரு பிரமை தோன்றியது.

ஊர்ல பசங்க ஏதேதோ சினிமாப் பாட்டை விசில் அடித்தபடி சுற்றி வந்தபோது, 'நம்ம கிட்டயேவா.. காதல் எவ்ளோ கொடுமையானதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்கல்லன்னு' இருந்த போதும், காதலில் விழுந்தவர்களுக்கு பாட்டியாகி, 'வேணாம்டி'ன்னு இலவச ஆலோசனை வழங்கிய போதும், ரொம்ப ரொம்ப மெச்சூரிட்டி வந்து விட்டதாக நினைத்துக் கொண்டேன்.

பட்டி மன்றங்களில் மேற்கத்தயர்கள் நாகரிங்கள் கிழிபடும் போதும், நம் நாட்டுக் கலாச்சாரம் எவ்வளவு மேலானது என்று கேட்கும் பொழுதும், மேற்கை நோக்கி முகம் சுழித்து, காலடி மண்ணை பெருமையுடன் பார்த்த போதும், கையில்லா சட்டையுடன் செல்லும் அடுத்த தெரு அக்காவை வேற்றுக் கிரகத்து வெங்காயம் மாதிரிப் பார்த்த போதும், பெரிய மனுஷித்துவம் சற்றுத் தூக்கலாகத் தெரிந்தது.

பார்வை வட்டம் சற்று அகலத் தொடங்கிய போது, பார்வைக் கோணமும் பாரிய விகிதத்தில் மாறத் தொடங்கியது. காதல் ஒன்றும் கெட்ட வார்த்தையல்ல என்று வலிக்க வலிக்க அனுபவம் கற்றுத் தந்தது. எல்லாருக்கும் தனி மனித சுதந்திரம் உண்டு, அவரவரின் நடை, உடை, பாவனையை மாற்ற நாம் யார் என்ற கேள்வி வந்தது. என் விருப்பத்துக்கு ஏற்றபடி மற்றவர்கள் இருக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று தோன்றியது.

மேலைத்தேயர்கள் நாகரிகம் ஒன்றும் நாறிக் கொண்டிருக்கவில்லை, உன்னதமான ஒரு புரிதலில், அவரவர் வாழ்க்கையை 'உண்மையாக' வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்தது. அவர்களின் வாழ்க்கையை 'சின்னஞ் சிறிய' ப்ரியா பார்வையில் மற்றவர்கள், 'ச்சீ ச்சீ' என்று விமர்சனம் செய்யும் பொழுது, அவர்களின் பார்வைக் கோணத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆணுக்கும் ஆணுக்குமான காதலையும், பெண்ணுக்கும் பெண்ணுக்குமான காதலையும் புரிந்து கொள்ள முடிகிறது. பின் லேடனின் எண்ண ஓட்டங்கள் என்ன என்று யோசனை வருகிறது. இதையெல்லாம் தாண்டி, கோபம், கவலை, சிரிப்பு, வெறுப்பு எல்லாமே வந்து வந்து போகிறது. இந்த அண்ட சராசரத்தில் பூமிப் பந்தே ஒரு புள்ளியாம், நாம் எங்கே? என்ற உண்மை தெரிகிறது.

தற்சமயம், இதுதான் மெச்சூரிட்டியா? சிறு வட்டத்திலிருந்து, பெரிய வட்டத்திற்குள் நுழைந்து இருப்பிடம் தொலைப்பதை விட, சிறு வட்டத்திலேயே உழண்டு கொண்டிருந்து விட்டு, இறந்து போவது மேலோ என்று யோசனை ஓடுகிறது. இன்னும் ஐந்தோ, பத்தோ வருடம் கழித்து இது எல்லாமும் கூட சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றக் கூடும், அப்போ எப்படி இருப்போம் என்று பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது. உங்களுக்கு எப்படி? இது படித்து முடிக்கிறதுக்கு முன்னாடியே வாழ்க்கை வெறுத்திருக்குமே..!

வாசகப் பெருமக்கள் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். நான் இன்னும் சந்நியாசினி ஆகி விடவில்லை. ராகுல் காந்தியின் இளைஞரணியில் சேர எனக்கு இன்னும் வயதுத் தகுதி இருக்கிறது. =)

______

Sunday, September 13, 2009

நகைச்சுவை உணர்வாளர்களுக்கு மட்டும்..

இந்த ப்ளாக் படுத்தும் பாடு இருக்கே... சொல்லி மாளாதுங்க.

விடியக் காலைல தூங்க போயி.. உடனேயே எழுந்திரிச்சு வந்து மூணு மாசம் முன்னாடிப் போட்ட ப்ளாக்ல பின்னூட்டம் இருக்கா, எவ்ளோ வோட் தேறி இருக்குன்னு ஒரு வாட்டிக்கு, நாலு வாட்டி ரீஃப்ரெஷ் பண்ணிப் பார்த்து, ஒபாமா பத்திப் போட்ட இடுகைக்கு.. சம்மந்தமே இல்லாம "சாமியே சரணமையப்பா.."ன்னு பின்னூட்டம் போட்டா (என்னது சம்மந்தம் இருக்குதுங்களா...? தெரியலீங்க.. சாரி..), குஷியாகி "சாமியேஏ"ன்னு எதிர்ப்பாட்டுப் பாடி, ஸ்ஸப்பா... இன்னா கஷ்டம்கிறீங்க.

அப்புறம் ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து, மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம் புடிக்குமுங்க. அட ச்சே.. தலைல உன்னை வச்சதுக்கு பதிலா ஒரு தேங்காய வச்சிருக்கலாம்னு (என்ன.. தேங்காதான் வச்சிருக்கீங்களா எல்லாரும்.. செரி செரி..) நொந்துக்கிட்டு, மத்தவங்க தேங்கா என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்னு போனா, பீதிய கெளப்பறாய்ங்கப்பு!

நான் எழுத டயம் இல்லைன்னாக்க (அட நெசம்மாலுமுங்க.. மூளை வேலை நிறுத்தம் பண்ணா கூடத்தான்.. உஷ்..) என்னோட தொண்டர்கள் மற்றும் வாசகர்களுக்கு, கொஞ்சம் இருங்க வரேன்னு ஒரு செய்தி போட்டு போவேனுங்க. பின்ன என்னங்க சினிமால பிரபல நடிகருங்க எல்லாம் லாங் கேப் விட்டாக்க, மக்கள் மறந்துடுவாய்ங்க... கடுப்பாய்டுவாய்ங்கன்னு பயமுறுத்துறாங்கல்ல. நாம எம்மாத்திரம்?

அன்னிக்கு பாருங்க அப்ப அப்ப எட்டிப் பார்க்குற இடுகைகள் சிலது, அப்டேட் பண்ணி இருக்காங்கன்னு போயீ, சின்சியரா வோட் அண்ட் பின்னூட்டம் போட்டு கிளம்பறப்போ வழிலேயே ஒரு இடுகை வழி மறிச்சு... "நீ எங்க போனா எனக்கென்ன... யாருக்கும் அக்கறையில்ல... சும்மா ஆறு மாசம் ஜெயிலுக்கு போற மாதிரில்ல அலட்டிக்கிற.. போறியா போய்க்கின்னே இரு..." சொல்லாதன்னு வையோ வைன்னு வையுதுங்க. எனக்கு.. ஓஹோ.. இப்டி வேற ஒரு மேட்டர் இருக்குதுங்களா... இப்போ நான் சொல்லிட்டு போணுமா.. சொல்லாம போணுமான்னு பயங்கர கன்பீசன் ஆயிடுத்துங்க.

அப்புறம்.. நடக்கறது நடக்கட்டும்னு நடைய கட்டுறப்பவே, கனவில வர்றா மாதிரி ஒரு இடுகை கவனம் வருது. ஆமாம்ல.. அந்த இடுகைல அந்தாளு அவங்க முக்கோண காதல் கதைய மூணு பகுதியா சொன்னாங்களே... ஃபர்ஸ்ட் பார்ட் படிக்கல.. ஆனா செகண்ட் பார்ட் படிச்சி தொலைச்சிட்டேனே. இப்போ மூணாவது பார்ட் என்னனு தெரியலையே. அந்த இடுகை பேரு என்ன? ஆளு பேரு என்ன? ஐயோ.. மண்டைய குடையுதே.. நான் என்னன்னு போயி எங்க தேடுவேன்... அவளுவ பேரையாவது கவனம் வச்சிருந்தா நம்ம கூகிள்ட்ட கேக்கலாம்.. அப்டின்னு என்ன அவஸ்தைங்கிறீங்க.

இதில வேற யாராவது ஏதாவது இடுகை போட்டு பெரிய புராணம் பத்தி விளக்கம் எழுதினா... அதில அவன் லக்கம்-ன்னு ஏதோ எழுதினா.. ஆஹா.. "லக்க"ன்னு சொல்லுறானே.. என்னிய பத்தி ஏதாவது சொல்லுறானா அடங்கொன்னியான்னு (வார்த்தை உபயம் லவ்டேல் மேடி-நன்றி) ரெண்டு வாட்டி படிச்சும், பொல்லாத சந்தேக புத்தி.. ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு கவலைப் படு(த்து)துங்க.

ஹும்... இன்னா கஷ்டம்டா சாமி... ஒரே நாள்ல புலம்பி தீர்க்கற விஷயமாங்க இது? இருங்க.. வந்து மீதி புலம்பறேன்.

(அய்யய்யோ மக்கா.. இங்க நான் யாரையும் சொல்லல.. படிச்சதில மனசில தோணின என்னோட சொந்தப் பயம் சோகக் கதைய சொன்னேன்.. அம்புட்டுதேன்... அது யாரா இருந்தாலும் அவங்க அவங்க எண்ணத்த.. மத்தவங்க மூக்கில பஞ்சு வைக்காத மாதிரி சொல்லலாம்ங்கிற கொள்கை உடையவங்க நானு... இதனால உங்க மூக்கு டமேஜ் ஆனா, முடிஞ்சா கொஞ்சம் டீசெண்டா திட்டுங்க போதும்.. மூக்கில குத்தாதீங்க ப்ளீஸ்.. எனக்கு ஜலதோஷம்..)

______

Saturday, September 12, 2009

மெரீனாவில் ஒரு விழுக்காடு..

நான் மெரீனா கடற்கரைக்கு போன கதைங்க இது..

இந்த விடுமுறை நாளொன்றில் என்னுடைய தோழி ஒருத்தியுடன் மெரீனா கடற்கரைக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அவளுடைய அம்மா, அப்பா சமேதராய், என் தோழியும் நானும் உடன் சென்றோம்.

வீட்டிலிருந்து கிளம்பறப்பவே, இழுபறி ஆகிப் போச்சுங்க. அன்னிக்கு பார்த்து அவங்க வீட்ல ஒரு டெலிவரி. ச்சே ச்சே.. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. ஒரு சோஃபா ஆர்டர் கொடுத்திருந்தாங்க, அவ்ளோதான்! அன்னைக்கு அதை வீட்ல கொண்டு வந்து வச்சுட்டு போறதா சொல்லி, அவங்க வந்து, பொண்ண புகுந்த வீட்ல செட்டில் பண்ற மாதிரி சோஃபாவ அலுங்காம நலுங்காம வச்சுட்டு, கண்ணைத் துடைச்சுக் கொண்டு கிளம்பிப் போனதுக்கப்புறம், நாம கிளம்பி அந்த சென்னை டிராஃபிக் ஜாம்ல மாட்டி மெரீனா பீச்சாண்ட போறப்பவே ஜாம் ஆகி இருந்தோம்.

லேசா இருட்ட ஆரம்பிச்சிடுத்து. இனிமே கடலு எங்க, கரை எங்க, பேசாம கடலை போட்டு.. சாரி.. கடலை சாப்ட்டு போக வேண்டியதுதான்னு நடக்க ஆரம்பிச்சோம். கடல் கிட்ட போக போக தோழிக்கும் எனக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தம்பதி சமேதர் ஏதோ ஒரு நேத்திக்கடன் நிறைவேத்த வந்தாப்ல ஒரு தீர்மானத்தோட கரைய குறி வச்சு நடந்து போய்க் கொண்டிருந்தாங்க.

ஒரு குறிப்பிட்ட தூரம் போனதும் அம்மணி 'சடன் பிரேக்' போட்டு நின்னுட்டாங்க. வேற ஒண்ணுமில்ல தண்ணி இருக்கிற இடமெல்லாம் வழுக்கி விழுந்து, இசகு பிசகா அடிபடுறதே பொழைப்பா போனதால, கொஞ்சம் சாக்கிரதையா தண்ணி எட்டாத இடத்திலேயே நின்னுட்டாங்க. ஐயா அதுக்கும் ஒரு மீட்டர் முன்னாடியே நின்னுட்டாங்க. நாம இதெல்லாம் கவனிக்காம, கடல் அலையுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தோம்.

தோழி அடிக்கடி பின்னால் திரும்பி, "யம்மா வாங்க, யம்மா வாங்க" என்று கூவிக் கொண்டிருந்தாள். அம்மாவும் சளைக்காம சப்பாணி பாஷைல "நான் மாட்டேன் போ" என்று கிளிப்பிள்ளை பாடம் சொல்லிக் கொண்டிருந்தாங்க. நேரமாச்சு, இனிமே கிளம்ப வேண்டியதுதான்னு கிளம்பவும், தோழி "லாஸ்ட் ட்ரை" என்று அவள் அம்மாவ கூப்ட, அதிசயமா அவங்க அடி மேல் அடி எடுத்து வச்சு முன்னால வரவும் சரியாக இருந்தது.

விதி யாரை விட்டது! பாவம் அம்முனி வந்து நின்னு அரை நிமிஷம் கூட ஆகி இருக்காது இசகு பிசாகா ஒரு அலை வந்து, காலை வாரி விட்டுடிச்சுங்க. நாம அங்க இங்க கால வச்சு சமாளிச்சுக்கிட்டு பார்த்தா இந்த அம்மணி, பப்பரப்பேன்னு, சினிமால எல்லாம் காட்டாத ஒரு கோணத்தில அலங்க மலங்க விழுதுங்க. அடி ஆத்தீன்னு கைய புடிச்சு தடுத்து நிறுத்தலாம்னு நான் இந்தப் பக்கம், பொண்ணு அந்தப் பக்கம்னு புடிச்சு தூக்கறோம், அலை விடுவேனான்னு நம்மளையும் சேர்த்து இழுக்குது. யப்பேன்னு அலறி அடிச்சுக் கொண்டு அம்மணி விழுந்தே போச்சு. நாம போனாலும் பரவால்ல அம்முனிய விடப்டாதுன்னு முழங்கால்ல உக்காந்து, தண்ணில முழுகுற தலைய தேடிப் புடிச்சு தூக்கி, மேரி அம்மா ஜேசு பேபிய ஏந்தி வச்சிருக்கிறாப்ல, தலைய ரெண்டு கைலயும் ஏந்திக்கிட்டு... விடாம பிடிச்சு இழுத்துக் கொண்டிருந்த அலை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க, தோழியும் நானும் சேர்ந்து அம்முனிய கரை சேர்த்தோம்.

ரொம்ப அக்கறையா அந்த இருட்டில ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஐயா, ரொம்ப ரொம்ப லேட்டா சுதாரிச்சு கையிலிருந்த வாட்டர் பாட்டில் கொண்டு வந்து நீட்டினார். அரை மயக்கத்தில் 'நான் விழுந்துட்டேன்', 'நான் விழுந்துட்டேன்'ன்னு விடாம சொல்லிக் கொண்டிருந்த அம்மாவ தண்ணி குடிக்க வச்சு ஒரு நிலைக்கு கொண்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சுங்க.


இந்தியன் கிரிக்கெட் டீம் ரன்ஸ் எடுத்த மாதிரி, சாதிச்சிட்டோம்டின்னு தலைய நிமிர்த்திக் கொண்டு நின்ன நம்மளுக்கு வந்திச்சுங்க ஒரு சோதனை. அம்மணி சாதாரணமா(?) பேச ஆரம்பிச்சதும் கேள்வி மேல கேள்வி அடுக்க ஆரம்பிச்சாங்க பாருங்க.. :((.. யப்பே இதுக்கு அலை கிட்டயே மல்லுக் கட்டி இருக்கலாம்னு தோணிச்சுன்னா பார்த்துக்குங்க:

பொண்ணு கிட்ட: ஏண்டி நான் விழுந்தப்போ நீ கால் மாட்டில இருந்தியா, தலை மாட்டில இருந்தியா? (கை மாட்டில இருந்தோமுங்க.. எந்த நேரத்ல என்ன கேள்விடா சாமி..) டயர்ட் ஆகி கொஞ்சமா வாட்டர் சாப்டலாம்னு ஆரம்பிச்சிருந்த நான் முடியாம.. தூன்னு துப்பிட்டு அடக்க மாட்டாம சிரிக்கறேன்.

இவ ஏன் சிரிக்கிறா? (சத்யமா முடியலீங்க..)

கொஞ்சம் அவகாசம் கொடுத்து திரும்ப வாட்டர் சாப்டலாம்னு ஆரம்பிக்க, அவங்க "ஏண்டி நான் விழுறப்போ உங்கப்பா என்ன பண்ணிக்கிட்டிருந்தாரு?" (திரும்ப வாயிலிருந்து தண்ணீரை துப்பி விட்டு.. ) "போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாருங்க.." என்று மாட்டி விட்டேன்.

"ஏண்டி எப்டிடீ விழுந்தேன்?"
பொண்ணு பொறுக்க மாட்டாம "சும்மா பப்பரப்பேன்னு விழுந்தாம்மா"
"என்னடி நக்கலா?"
"அதொண்ணுமில்லம்மா உனக்கு தண்ணில கண்டம்னு நினைக்கிறேன்.. "
அம்மணி சீரியசாகி "ஆமாம்டி நானும் அப்டித்தான் நினைக்கிறேன்"
"ஐயோ.. இப்போ தண்ணிக்கு கண்டமா.. உனக்கா?"
"ஏண்டி அப்பா என்ன போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாரா நான் விழுந்தப்போ"
"ஐயோ கொஞ்சம் நிறுத்துறியா, அந்தாள டெஸ்ட் பண்றதுக்குன்னே விழுவியா நீ?"
அம்முனி கழுத்த தடவி செயின கைல எடுத்துப் பார்த்து "நல்ல வேளை செயின் போகல"
"ம்க்கும், கழுத்து போகலையேன்னு சந்தோஷப்படு"

இப்டியே நீண்டு கொண்டு போன விடையில்லாக் கேள்வி காருக்குள் ஏறி உக்காந்ததும், டிரைவருக்கு மேட்டர் தெரிய வேண்டாமே என்றோ என்னமோ கொஞ்சம் மட்டுப் பட்டது. ரெண்டு நிமிஷம் கழிச்சு "இல்லைடி, நான் அன்னிக்கு விழுந்தப்பவும் இந்தப் புடவைதான் கட்டி இருந்தேன், புடவைதான் சரியில்ல" (ஆ, கண்டம் தண்ணில இருந்து புடவைக்கு மாறிடிச்சுடா! நல்ல வேளையாக நான் காருக்குள்ள வாட்டர் சாப்டல)

இனிமே முடியாதுடா சாமின்னு இருக்க, அம்மணியே அந்தப் பேச்சுக்கு ஒரு முடிவு கட்டினாங்க.. "யார் கிட்டயும் சொல்ல வேணாம் இது பத்தி, நம்மளுக்குள்ளயே இருக்கட்டும்". நான் ரொம்ப சாதுவாக "ஏனுங்க இந்நேரம் தினத்தந்தில எல்லாம் போட்டிருப்பாங்களே". அவங்க என்னை முறைச்சு "உனக்கு நக்கலா இருக்கா?". நான் பயந்த மாதிரி "இல்ல இல்ல, சாரி.. ஓ.கே. இங்கயே இதுக்கு ஒரு ஃபுல்ஸ்டாப்" அப்டின்னேன்.

கொஞ்ச நேரத்ல அம்மணியின் போன் சிணுங்கியது. அமெரிக்கால இருந்து அவங்க பையன் கூப்பிட்டிருந்தான். இவங்க சொன்ன முதல் வார்த்தை "நான் விழுந்துட்டேன்டா"! இதுக்கப்புறமும் எப்டிங்க நாம சும்மா பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? "சரிதான், நியூ யார்க் டைம் பெஸ்ட் செல்லர் ஆயிடும், இப்டியே லோக்கல்லயும் இவங்களே வித்துடுவாங்க, இந்த லட்சணத்தில மத்தவங்கள சொல்ல வேணாமாம்" னு நொடித்துக் கொண்டு, கையில் இன்னமும் குடிக்காம வச்சிருந்த வாட்டர் பாட்டலை திறந்து, நிதானமா வாட்டர் சாப்ட ஆரம்பித்தேன்.

______

Thursday, September 10, 2009

பயங்கரமான இருள் எங்கும் கவ்விக் கொண்டிருந்தது. வானத்தில் உள்ள நீர் முழுவதும் அந்த ஒரே இரவில் கொட்டுவதைப் போல், மழை தாரை தரையாகப் பெய்தது. பயங்கரமான கோர உருவங்களுடன் பலவிதமான குறளிகளும், பூதப் பிசாசுகளும் குதித்துக் கூத்தாடின. இவ்வளவு கோரத்தைக் கண்டும் விக்ரமாதித்தன் கலங்காமல் போய்க் கொண்டிருந்தான்.

வெள்ளக் காட்டின் வழியே செல்லும் அவன் கால்களைப் பாம்புகள் சுற்றிக் கொண்டிருந்தன. மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அவைகளை உதறித் தள்ளி விட்டு நடந்தான் வீராதி வீரன். நீண்ட தூரம் நடந்து குறிப்பிட்ட அந்த மயானத்தை அடைந்தான். குறளிகளும், பிசாசுகளும் மனிதர்களைப் பிடித்து வந்து அவர்களின் வயிற்றைக் கிழித்து, ரத்தத்தை உறிஞ்சி எக்காளமிட்டன. துஷ்ட மிருகங்கள் நாற்புறமும் திரிந்தன.

இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாது விக்ரமாதித்தன் நேராக முருங்க மரத்தை அடைந்தான். நாலா பக்கங்களிலும் பிடி பிடி, கொல்லு என்று பிசாசுகள் அலறிக் கொண்டிருந்தன. அவற்றை எல்லாம் அலட்சியம் செய்து பக்கத்தில் நெருங்கிப் பார்த்தான். பிணமொன்று தலை கீழாகக் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

சரசர என்று மரத்தில் ஏறி கயிறை அறுத்து பிணத்தை தோளின் மீது போட்டுக் கொண்டு நடந்தான். பிணத்தினுள் புகுந்திருந்த வேதாளம் லக்கலக்க என்று சிரித்தது.

Sunday, September 6, 2009

தீண்ட தீண்ட... காய்ச்சல்...

இந்தப் பன்னிக் காய்ச்சல் படுத்துற பாடு கொஞ்சமா நஞ்சமாங்க.. ஒரு முடிவுக்கும் வர முடியாம.. ஜனங்க எப்டி எல்லாம் அவஸ்தைப் படுறாங்க.. சூப்பர் மார்கெட்ல ஒரு ஆளு ஹச்சூன்னு தும்மினா... கையிடுக்கில தும்முய்யான்னு சொல்லிக்கிட்டே ஒரு காத தூரம் பாயுறாங்க.. என்னமோ.. இன்னாத்த சொல்றது.. நடந்ததுதான் இதெல்லாம் படிச்சு பார்த்து ஒரு முடிவுக்கு வாங்கோ...

தாய் சேய் நல மையத்திலிருந்து ஒரு துண்டுப் பிரசுரம்:

இருமல், காய்ச்சல், நடுக்கம், தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தொண்டை வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, தடுமன், தலைசுற்றல், சுவாசிப்பதில் சிரமம் (இப்பவே கண்ணை கட்டுதே..) ஆகிய அறிகுறிகள் தென்படுமாயின் தொலைபேசி மூலம் உங்கள் குடும்ப வைத்தியருக்கு அறியப் படுத்துங்கள். வைத்தியரின் ஆலோசனை /அனுமதியின்றி நேரில் செல்ல வேண்டாம்.

அது பற்றி மேலதிக தகவல் தேவையெனில் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் இங்கு வரும் பட்சத்தில்.. நாங்கள் உங்களுடன் கை குலுக்கிக் கொள்ள மாட்டோம் (தீண்டாமை கேசில உள்ள போடுவோம்). உங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வரவும். (குழந்தைய கையால தொடுவீங்களா?)

_________________________
சிகிச்சை மையம் ஒன்றில்...

கேஸ் 1:

டிரிங் டிரிங்...
வைத்தியர் நாக்கமுக்க உதவியாளர் காக்ககாக்க குட் மார்னிங்..
.............
ம்ம்...
...........
ம்ம்...
.........
ஃபீவர் மட்டுமா...?
.......
இருமல்..?
.......
ஓகே... ரியலி.. இருமல், ஃபீவர் ரெண்டும் சேர்ந்து வந்தாதான் பயப்டணும்..
.....
நோ நோ.. நீங்க வந்து புண்ணியமில்ல.. வெயிட் பண்ணி வீட்ல உக்காந்து.. (இல்லைன்னா ரூம் போட்டு) யோசிச்சிட்டு வாங்கோ..
.......
நோ.. நாம எல்லாத்துக்கும் டெஸ்ட் பண்ண மாட்டோம்.. இட் காஸ்ட்ஸ் எ லாட்..
......
உஸ்ஸ்ஸ்.. இல்லம்மணி.. பாருங்க.. பார்த்துட்டு வாங்க.. சாரி.. இன்னொரு லைன் வருது.. ஏதாவதுன்னா திரும்ப போன் பண்ணுங்க.. பை பை..

_________________________
கேஸ் 2:

வைத்யர் நாக்கமுக்க.. காக்க காக்க..
....
ம்ம்..
....
ம்ம்..
இருமல் மட்டுமா..? காய்ச்சல் இருக்கா..?
......
ஓ.. நோ.. காய்ச்சலும் சேர்ந்து வந்தாதான்.. இல்லைனா நோ ப்ராப்ளம்..
...
ஆஃப் கோர்ஸ் நாட்..
...
ஹிஹி... ஓகே.. பை பை..

_________________________
கேஸ் 3:

டிரிங் டிரிங்..
வைத்யர் நாக்க முக்க.. காக்க காக்க..
.....
ம்ம்..
......
வயித்து வலி.. வயித்து போக்கு... மட்டுமா..? வாந்தி இல்லையே..?
.....
அப்டின்னா நோ ப்ராப்ளம்.. இட்ஸ் ரியலி எவ்ரிதிங் டுகெதர்..
....
இல்ல வேணாம்.. வயித்து போக்க நிறுத்த ஏதாவது கொடுங்கோ போதும்..
......
விச் டப்லெட்?... ம்ம்.. நிறைய தண்ணி சாப்டணும்.. (விச் தண்ணி..?)
....
ஓ தட் டப்லெட்... ம்ம்ம்.. (தலைய சொறிஞ்சுக்கிட்டு..) கொடுங்க நோ ப்ராப்ளம்..
______________________________

200 பேரு வேலை செய்யும் ஒரு ஆபீஸ்ல இருந்து பாஸ்.. Dr.டெடி.. போன் எடுத்து அவரின் Dr.தாடிக்கு டயல் செய்து..

ஹல்லோ டாக்டர் தாடி.. ஐ ஆம் டெடி..
ஹல்லோ டெடி ஹவ் ஆர் யூ? எனி ஹெல்ப்?
ஆமாம்.. நம்ம கிட்ட 200 பேரு வேலை செய்யுறாங்க.. இந்த பன்னிக் காய்ச்சல் பத்தி ஏதாவது தகவல் குடுக்கலாம்னா குடுக்கலாமின்னு..
ஹெஹெஹெ... டெடி.. சாதாரணமா வர்ற ஃப்ளு இந்த பன்னிய விட கொடுமையானது.. என்ன.. உடம்பில எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கிற குஞ்சு குளுவான்.. அத சுமக்கிற பொள்ளத்தாச்சி பொம்பளைங்க.. ஆஸ்த்மா கீஸ்த்மான்னு இருக்கிறவங்க கொஞ்சம் சாக்கிரதையா இருக்கணும்.. நோக்கு வயசாச்சுன்னா நீயும் பயப்டணும்..
ஓஹோ.. அப்போ இந்தப் பன்னிக் காய்ச்சல் அடுத்த வருஷம் வர்றதுக்கு இப்பவே வர்றது பெட்டர்ங்கிறியா...
ஆமாங்கிறேன்..
ஹிஹி... தகவலுக்கு நன்றி தாடி... விஷ் யு எ ஸ்பீடி ஸ்வைன் ஃப்ளு...
சேம் டு யு டெடி... பை பை..
பை பை...
____________________________
ஏதாவது புரிஞ்சா பாருங்கோ... அன்னமா இருந்து தேவையானத எடுத்துக்கோங்கோ.. டாக்டர்ஸ் என்னிய கன்னாபின்னான்னு திட்டுங்கோ.. நோ ப்ராப்ளம்.. எல்லாம் ஒண்ணா சேர்ந்து திட்டினாதான் கஷ்டம்.. அப்போ வர்ட்டா... பை பை...
___________________________