இந்த ப்ளாக் படுத்தும் பாடு இருக்கே... சொல்லி மாளாதுங்க.
விடியக் காலைல தூங்க போயி.. உடனேயே எழுந்திரிச்சு வந்து மூணு மாசம் முன்னாடிப் போட்ட ப்ளாக்ல பின்னூட்டம் இருக்கா, எவ்ளோ வோட் தேறி இருக்குன்னு ஒரு வாட்டிக்கு, நாலு வாட்டி ரீஃப்ரெஷ் பண்ணிப் பார்த்து, ஒபாமா பத்திப் போட்ட இடுகைக்கு.. சம்மந்தமே இல்லாம "சாமியே சரணமையப்பா.."ன்னு பின்னூட்டம் போட்டா (என்னது சம்மந்தம் இருக்குதுங்களா...? தெரியலீங்க.. சாரி..), குஷியாகி "சாமியேஏ"ன்னு எதிர்ப்பாட்டுப் பாடி, ஸ்ஸப்பா... இன்னா கஷ்டம்கிறீங்க.
அப்புறம் ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து, மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம் புடிக்குமுங்க. அட ச்சே.. தலைல உன்னை வச்சதுக்கு பதிலா ஒரு தேங்காய வச்சிருக்கலாம்னு (என்ன.. தேங்காதான் வச்சிருக்கீங்களா எல்லாரும்.. செரி செரி..) நொந்துக்கிட்டு, மத்தவங்க தேங்கா என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்னு போனா, பீதிய கெளப்பறாய்ங்கப்பு!
நான் எழுத டயம் இல்லைன்னாக்க (அட நெசம்மாலுமுங்க.. மூளை வேலை நிறுத்தம் பண்ணா கூடத்தான்.. உஷ்..) என்னோட தொண்டர்கள் மற்றும் வாசகர்களுக்கு, கொஞ்சம் இருங்க வரேன்னு ஒரு செய்தி போட்டு போவேனுங்க. பின்ன என்னங்க சினிமால பிரபல நடிகருங்க எல்லாம் லாங் கேப் விட்டாக்க, மக்கள் மறந்துடுவாய்ங்க... கடுப்பாய்டுவாய்ங்கன்னு பயமுறுத்துறாங்கல்ல. நாம எம்மாத்திரம்?
அன்னிக்கு பாருங்க அப்ப அப்ப எட்டிப் பார்க்குற இடுகைகள் சிலது, அப்டேட் பண்ணி இருக்காங்கன்னு போயீ, சின்சியரா வோட் அண்ட் பின்னூட்டம் போட்டு கிளம்பறப்போ வழிலேயே ஒரு இடுகை வழி மறிச்சு... "நீ எங்க போனா எனக்கென்ன... யாருக்கும் அக்கறையில்ல... சும்மா ஆறு மாசம் ஜெயிலுக்கு போற மாதிரில்ல அலட்டிக்கிற.. போறியா போய்க்கின்னே இரு..." சொல்லாதன்னு வையோ வைன்னு வையுதுங்க. எனக்கு.. ஓஹோ.. இப்டி வேற ஒரு மேட்டர் இருக்குதுங்களா... இப்போ நான் சொல்லிட்டு போணுமா.. சொல்லாம போணுமான்னு பயங்கர கன்பீசன் ஆயிடுத்துங்க.
அப்புறம்.. நடக்கறது நடக்கட்டும்னு நடைய கட்டுறப்பவே, கனவில வர்றா மாதிரி ஒரு இடுகை கவனம் வருது. ஆமாம்ல.. அந்த இடுகைல அந்தாளு அவங்க முக்கோண காதல் கதைய மூணு பகுதியா சொன்னாங்களே... ஃபர்ஸ்ட் பார்ட் படிக்கல.. ஆனா செகண்ட் பார்ட் படிச்சி தொலைச்சிட்டேனே. இப்போ மூணாவது பார்ட் என்னனு தெரியலையே. அந்த இடுகை பேரு என்ன? ஆளு பேரு என்ன? ஐயோ.. மண்டைய குடையுதே.. நான் என்னன்னு போயி எங்க தேடுவேன்... அவளுவ பேரையாவது கவனம் வச்சிருந்தா நம்ம கூகிள்ட்ட கேக்கலாம்.. அப்டின்னு என்ன அவஸ்தைங்கிறீங்க.
இதில வேற யாராவது ஏதாவது இடுகை போட்டு பெரிய புராணம் பத்தி விளக்கம் எழுதினா... அதில அவன் லக்கம்-ன்னு ஏதோ எழுதினா.. ஆஹா.. "லக்க"ன்னு சொல்லுறானே.. என்னிய பத்தி ஏதாவது சொல்லுறானா அடங்கொன்னியான்னு (வார்த்தை உபயம் லவ்டேல் மேடி-நன்றி) ரெண்டு வாட்டி படிச்சும், பொல்லாத சந்தேக புத்தி.. ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு கவலைப் படு(த்து)துங்க.
ஹும்... இன்னா கஷ்டம்டா சாமி... ஒரே நாள்ல புலம்பி தீர்க்கற விஷயமாங்க இது? இருங்க.. வந்து மீதி புலம்பறேன்.
(அய்யய்யோ மக்கா.. இங்க நான் யாரையும் சொல்லல.. படிச்சதில மனசில தோணின என்னோட சொந்தப் பயம் சோகக் கதைய சொன்னேன்.. அம்புட்டுதேன்... அது யாரா இருந்தாலும் அவங்க அவங்க எண்ணத்த.. மத்தவங்க மூக்கில பஞ்சு வைக்காத மாதிரி சொல்லலாம்ங்கிற கொள்கை உடையவங்க நானு... இதனால உங்க மூக்கு டமேஜ் ஆனா, முடிஞ்சா கொஞ்சம் டீசெண்டா திட்டுங்க போதும்.. மூக்கில குத்தாதீங்க ப்ளீஸ்.. எனக்கு ஜலதோஷம்..)
அப்புறம் ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து, மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம் புடிக்குமுங்க. அட ச்சே.. தலைல உன்னை வச்சதுக்கு பதிலா ஒரு தேங்காய வச்சிருக்கலாம்னு (என்ன.. தேங்காதான் வச்சிருக்கீங்களா எல்லாரும்.. செரி செரி..) நொந்துக்கிட்டு, மத்தவங்க தேங்கா என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்னு போனா, பீதிய கெளப்பறாய்ங்கப்பு!
நான் எழுத டயம் இல்லைன்னாக்க (அட நெசம்மாலுமுங்க.. மூளை வேலை நிறுத்தம் பண்ணா கூடத்தான்.. உஷ்..) என்னோட தொண்டர்கள் மற்றும் வாசகர்களுக்கு, கொஞ்சம் இருங்க வரேன்னு ஒரு செய்தி போட்டு போவேனுங்க. பின்ன என்னங்க சினிமால பிரபல நடிகருங்க எல்லாம் லாங் கேப் விட்டாக்க, மக்கள் மறந்துடுவாய்ங்க... கடுப்பாய்டுவாய்ங்கன்னு பயமுறுத்துறாங்கல்ல. நாம எம்மாத்திரம்?
அன்னிக்கு பாருங்க அப்ப அப்ப எட்டிப் பார்க்குற இடுகைகள் சிலது, அப்டேட் பண்ணி இருக்காங்கன்னு போயீ, சின்சியரா வோட் அண்ட் பின்னூட்டம் போட்டு கிளம்பறப்போ வழிலேயே ஒரு இடுகை வழி மறிச்சு... "நீ எங்க போனா எனக்கென்ன... யாருக்கும் அக்கறையில்ல... சும்மா ஆறு மாசம் ஜெயிலுக்கு போற மாதிரில்ல அலட்டிக்கிற.. போறியா போய்க்கின்னே இரு..." சொல்லாதன்னு வையோ வைன்னு வையுதுங்க. எனக்கு.. ஓஹோ.. இப்டி வேற ஒரு மேட்டர் இருக்குதுங்களா... இப்போ நான் சொல்லிட்டு போணுமா.. சொல்லாம போணுமான்னு பயங்கர கன்பீசன் ஆயிடுத்துங்க.
அப்புறம்.. நடக்கறது நடக்கட்டும்னு நடைய கட்டுறப்பவே, கனவில வர்றா மாதிரி ஒரு இடுகை கவனம் வருது. ஆமாம்ல.. அந்த இடுகைல அந்தாளு அவங்க முக்கோண காதல் கதைய மூணு பகுதியா சொன்னாங்களே... ஃபர்ஸ்ட் பார்ட் படிக்கல.. ஆனா செகண்ட் பார்ட் படிச்சி தொலைச்சிட்டேனே. இப்போ மூணாவது பார்ட் என்னனு தெரியலையே. அந்த இடுகை பேரு என்ன? ஆளு பேரு என்ன? ஐயோ.. மண்டைய குடையுதே.. நான் என்னன்னு போயி எங்க தேடுவேன்... அவளுவ பேரையாவது கவனம் வச்சிருந்தா நம்ம கூகிள்ட்ட கேக்கலாம்.. அப்டின்னு என்ன அவஸ்தைங்கிறீங்க.
இதில வேற யாராவது ஏதாவது இடுகை போட்டு பெரிய புராணம் பத்தி விளக்கம் எழுதினா... அதில அவன் லக்கம்-ன்னு ஏதோ எழுதினா.. ஆஹா.. "லக்க"ன்னு சொல்லுறானே.. என்னிய பத்தி ஏதாவது சொல்லுறானா அடங்கொன்னியான்னு (வார்த்தை உபயம் லவ்டேல் மேடி-நன்றி) ரெண்டு வாட்டி படிச்சும், பொல்லாத சந்தேக புத்தி.. ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு கவலைப் படு(த்து)துங்க.
ஹும்... இன்னா கஷ்டம்டா சாமி... ஒரே நாள்ல புலம்பி தீர்க்கற விஷயமாங்க இது? இருங்க.. வந்து மீதி புலம்பறேன்.
(அய்யய்யோ மக்கா.. இங்க நான் யாரையும் சொல்லல.. படிச்சதில மனசில தோணின என்னோட சொந்தப் பயம் சோகக் கதைய சொன்னேன்.. அம்புட்டுதேன்... அது யாரா இருந்தாலும் அவங்க அவங்க எண்ணத்த.. மத்தவங்க மூக்கில பஞ்சு வைக்காத மாதிரி சொல்லலாம்ங்கிற கொள்கை உடையவங்க நானு... இதனால உங்க மூக்கு டமேஜ் ஆனா, முடிஞ்சா கொஞ்சம் டீசெண்டா திட்டுங்க போதும்.. மூக்கில குத்தாதீங்க ப்ளீஸ்.. எனக்கு ஜலதோஷம்..)
______
75 ஊக்கம்::
அம்மாடி! வெச்சாலும் வெச்ச பேரு கலக்கலா. இப்படி கலங்கடிக்கிறியே. 73 மண்டைக்கும் ஒரெ இடுகைல குடைச்சல குடுத்துட்டியே. எந்த இடுகை, எந்த பதிவுன்னு சுத்தி விட்டா மாதிரியே அலையணுமே. உனக்கே நல்லாருக்கா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஓட்டுப் போட்டாச்சுங்க...
இதுக்கு எல்லாம் கவலைப் படலாமா?
மூளை இருக்கிறவங்களுக்குத்தான் இந்த கவலையெல்லாம்...
எனக்கு இதைப் பத்தி கவலையே இல்லை... என்ன படிச்சோம் அப்படின்னு ஞாபகம் இருந்தால் தானே அடுத்த இடுகையைப் பற்றி கவலைப் படணும்
\\ வானம்பாடிகள் said...
அம்மாடி! வெச்சாலும் வெச்ச பேரு கலக்கலா. இப்படி கலங்கடிக்கிறியே. 73 மண்டைக்கும் ஒரெ இடுகைல குடைச்சல குடுத்துட்டியே. எந்த இடுகை, எந்த பதிவுன்னு சுத்தி விட்டா மாதிரியே அலையணுமே. உனக்கே நல்லாருக்கா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் \\
சுத்திவிடுவது ஒன்னும் புதுசு இல்லீங்க
// விடியக் காலைல தூங்க போயி.. உடனேயே எழுந்திரிச்சு வந்து மூணு மாசம் முன்னாடிப் போட்ட ப்ளாக்ல பின்னூட்டம் இருக்கா, எவ்ளோ வோட் தேறி இருக்குன்னு ஒரு வாட்டிக்கு, நாலு வாட்டி ரீஃப்ரெஷ் பண்ணிப் பார்த்து, ஒபாமா பத்திப் போட்ட இடுகைக்கு.. சம்மந்தமே இல்லாம "சாமியே சரணமையப்பா.."ன்னு பின்னூட்டம் போட்டா (என்னது சம்மந்தம் இருக்குதுங்களா...? தெரியலீங்க.. சாரி..), குஷியாகி "சாமியேஏ"ன்னு எதிர்ப்பாட்டுப் பாடி, ஸ்ஸப்பா... இன்னா கஷ்டம்கிறீங்க.//
இதெல்லாம் வேற நடக்குதா?
இராகவன் நைஜிரியா said...
/இதுக்கு எல்லாம் கவலைப் படலாமா?/
/மூளை இருக்கிறவங்களுக்குத்தான் இந்த கவலையெல்லாம்.../
/சுத்திவிடுவது ஒன்னும் புதுசு இல்லீங்க/
என்னா மனோ தைரியம். :))
முதல் பின்னூட்டம் போட்ட அண்ணன் பாலா வாழ்க
// அப்புறம் ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து, //
வேலை நிறுத்தமா? அப்ப யூனியன் கூட உட்கார்ந்து பேச்சு வார்த்தை நடத்தி பார்க்க வேண்டியதுதானே?
ஆகா... இங்க ஆரம்பிச்சிட்டாய்ங்கையா... நடத்துங்க நடத்துங்க... நேனு இன்னிக்கு ப்ளாக்குக்கு அரை நாள் விடுமுறை :((.... அப்புறம் வந்து பேசிக்கறேன்..
இராகவன் நைஜிரியா said...
/முதல் பின்னூட்டம் போட்ட அண்ணன் பாலா வாழ்க/
ஆஹா. இது வேறயா.
// மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம் புடிக்குமுங்க. //
ஆமாம் இன்னொரு காலையும் தூக்கினா கீழே விழுந்துடும்... அதனால்த்தான் ஒத்த கால்ல நிக்குது?
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...
/முதல் பின்னூட்டம் போட்ட அண்ணன் பாலா வாழ்க/
ஆஹா. இது வேறயா. //
எங்களுக்கு எல்லாம் இடுகை போடுவதுதாங்க கஷ்டம்...
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் வாழ்த்துவோமுங்க
லக லக லக
ரொம்ப கல கல கல
//ஒபாமா பத்திப் போட்ட இடுகைக்கு.. சம்மந்தமே இல்லாம "சாமியே சரணமையப்பா.."ன்னு பின்னூட்டம் போட்டா (என்னது சம்மந்தம் இருக்குதுங்களா...? தெரியலீங்க.. சாரி..), குஷியாகி "சாமியேஏ"ன்னு எதிர்ப்பாட்டுப் பாடி, ஸ்ஸப்பா... இன்னா கஷ்டம்கிறீங்க.//
நீங்க ரொம்ப நல்ல்ல்ல்லவங்ங்ங்ங்ககக ப்ரியா... :))
//இராகவன் நைஜிரியா said...
// மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம் புடிக்குமுங்க. //
ஆமாம் இன்னொரு காலையும் தூக்கினா கீழே விழுந்துடும்... அதனால்த்தான் ஒத்த கால்ல நிக்குது?//
ஆஹா.. கொக்கு ஜோக் எங்க கொண்டு வந்து கனெக்சன் கொடுக்கிறாய்ங்க... ப்ரியாவா கொக்கா... ஹிஹி.. (அச்சோ.. டயமாயிடுத்து... ஞாயித்து கிழமைல கூட ப்ளாக்ல உக்கார முடியலையே.... :((.... )
//goma said...
லக லக லக
ரொம்ப கல கல கல//
ஹிஹி கோமா...
//துபாய் ராஜா said...
//ஒபாமா பத்திப் போட்ட இடுகைக்கு.. சம்மந்தமே இல்லாம "சாமியே சரணமையப்பா.."ன்னு பின்னூட்டம் போட்டா (என்னது சம்மந்தம் இருக்குதுங்களா...? தெரியலீங்க.. சாரி..), குஷியாகி "சாமியேஏ"ன்னு எதிர்ப்பாட்டுப் பாடி, ஸ்ஸப்பா... இன்னா கஷ்டம்கிறீங்க.//
நீங்க ரொம்ப நல்ல்ல்ல்லவங்ங்ங்ங்ககக ப்ரியா... :))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... :(
//அம்மாடி! வெச்சாலும் வெச்ச பேரு கலக்கலா. இப்படி கலங்கடிக்கிறியே. 73 மண்டைக்கும்//
ஐயயோ... என்ன கணக்குங்க இது... என் மண்டைக்குள்ள எழுபத்தி மூணு மண்டையோடு தோன்றி லக்கலக்கன்னு சிரிக்குதே... ஏன் சார் பயமுறுத்துறீங்க...
கலகலப்ரியா said...
/அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... :(/
எத்தன பேர அவ்வ வெச்சிட்டு நீயும் அவ்வுன்னா அவ்வ்வ்வே அவ்வ்வ்வ்வ்வ்விடும்.
ரைட்டு தாயீ...
//ஹும்... இன்னா கஷ்டம்டா சாமி//
நடத்துங்க...நடத்துங்க...:-))
பின்நவீனத்துவம் பின்னி எடுக்கறீங்க போங்க....:0)))
//
ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து, மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம் புடிக்குமுங்க.
//
வேலை நிறுத்தம் செய்றதுன்னா மொதல்ல வேலை செஞ்சிருக்கணும்...அப்ப வேலை செய்யுதுன்னு சொல்ல வர்றீங்களா??? டவுட்டா இருக்கே :0)))
//
பின்ன என்னங்க சினிமால பிரபல நடிகருங்க எல்லாம் லாங் கேப் விட்டாக்க, மக்கள் மறந்துடுவாய்ங்க... கடுப்பாய்டுவாய்ங்கன்னு பயமுறுத்துறாங்கல்ல. நாம எம்மாத்திரம்?
//
அதெல்லாம் பிரபல நடிகருக்கு...பிரபல பதிவருக்கு....எனக்கெல்லாம் அந்த பிரச்சினை இல்ல :0)))
//☀நான் ஆதவன்☀ said...
ரைட்டு தாயீ...//
கண்டக்டரா வேலை பார்த்தீங்களா...? இப்டி பொதுவில ரைட்டுன்னா என்ன அர்த்தம்... ஹும்?
//
இப்போ நான் சொல்லிட்டு போணுமா.. சொல்லாம போணுமான்னு பயங்கர கன்பீசன் ஆயிடுத்துங்க.
//
இதுல என்ன கன்பூஸன்?? நான் பேஸ் மாட்டேன்...பேஸ் மாட்டேன்னு சொல்லியே பேட்டி குடுக்கற மாதிரி சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கலாமே :0))
//சிங்கக்குட்டி said...
//ஹும்... இன்னா கஷ்டம்டா சாமி//
நடத்துங்க...நடத்துங்க...:-))//
உங்க ஆசீர்வாதம்... நன்றிங்க..
//
இதில வேற யாராவது ஏதாவது இடுகை போட்டு பெரிய புராணம் பத்தி விளக்கம் எழுதினா... அதில அவன் லக்கம்-ன்னு ஏதோ எழுதினா.. ஆஹா.. "லக்க"ன்னு சொல்லுறானே.. என்னிய பத்தி ஏதாவது சொல்லுறானா அடங்கொன்னியான்னு (வார்த்தை உபயம் லவ்டேல் மேடி-நன்றி) ரெண்டு வாட்டி படிச்சும், பொல்லாத சந்தேக புத்தி.. ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு கவலைப் படு(த்து)துங்க.
//
அது பெரிய புராணம் அதுல எப்படி உங்களை பத்தி?? எதுனா ப்ரியா புராணம் இருக்கான்னு பாருங்க....:0)))
//அது சரி said...
பின்நவீனத்துவம் பின்னி எடுக்கறீங்க போங்க....:0)))//
போன வாரம் ஒரு ஆளு கிட்ட பின் நவீனத்துவம்-னா இன்னான்னு கேட்டதுக்கு அல்லாரும் சொல்றாய்ங்களேன்னு சொன்னாய்ங்களாம்... நீங்க எப்டி...? கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்... எனக்கு சத்யமா தெரியாதுங்க..
//
ஹும்... இன்னா கஷ்டம்டா சாமி... ஒரே நாள்ல புலம்பி தீர்க்கற விஷயமாங்க இது? இருங்க.. வந்து மீதி புலம்பறேன்.
//
ப்ரியாவின் புலம்பல்கள்னு எதுனா புக்கு போட்ற ஐடியா இருக்கா???
//
(அய்யய்யோ மக்கா.. இங்க நான் யாரையும் சொல்லல.. படிச்சதில மனசில தோணின என்னோட சொந்தப் பயம் சோகக் கதைய சொன்னேன்.. அம்புட்டுதேன்... அது யாரா இருந்தாலும் அவங்க அவங்க எண்ணத்த.. மத்தவங்க மூக்கில பஞ்சு வைக்காத மாதிரி சொல்லலாம்ங்கிற கொள்கை உடையவங்க நானு... இதனால உங்க மூக்கு டமேஜ் ஆனா, முடிஞ்சா கொஞ்சம் டீசெண்டா திட்டுங்க போதும்.. மூக்கில குத்தாதீங்க ப்ளீஸ்.. எனக்கு ஜலதோஷம்..)
//
இப்ப திட்டினா யாருக்கும் புரியாது....மூக்கு உடைஞ்சி பெரிய கட்டா போட்ருக்கேன்....அப்புறமா திட்டறேன்...:0)))
//அது சரி said...
//
ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து, மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம் புடிக்குமுங்க.
//
வேலை நிறுத்தம் செய்றதுன்னா மொதல்ல வேலை செஞ்சிருக்கணும்...அப்ப வேலை செய்யுதுன்னு சொல்ல வர்றீங்களா??? டவுட்டா இருக்கே :0)))//
அட நீங்க வேறைங்க... நம்ம மூளை கிட்னி ஃபங்க்சன் மட்டும்தானுங்க பண்ணும்.. செல்ஃப் கிளீனிங்...
//அது சரி said...
//
ஹும்... இன்னா கஷ்டம்டா சாமி... ஒரே நாள்ல புலம்பி தீர்க்கற விஷயமாங்க இது? இருங்க.. வந்து மீதி புலம்பறேன்.
//
ப்ரியாவின் புலம்பல்கள்னு எதுனா புக்கு போட்ற ஐடியா இருக்கா???//
நல்ல ஐடியா... டைட்டில் வேற நல்லதா யோசிக்கலாம்... டாங்க்ஸ்
//அது சரி said...
இப்ப திட்டினா யாருக்கும் புரியாது....மூக்கு உடைஞ்சி பெரிய கட்டா போட்ருக்கேன்....அப்புறமா திட்டறேன்...:0)))//
ஆ...! விட்டா தூக்கத்தில பெட்ல இருந்து விழுந்து மூக்கில அடிபட்ட ஆளெல்லாம் என்னாலதான்னு சொல்லும் போலேயே...! தக்காளி... நான் ஒரு கிளி மூக்க கூட உடைச்சதில்ல...!
//
கலகலப்ரியா said...
//அது சரி said...
பின்நவீனத்துவம் பின்னி எடுக்கறீங்க போங்க....:0)))//
போன வாரம் ஒரு ஆளு கிட்ட பின் நவீனத்துவம்-னா இன்னான்னு கேட்டதுக்கு அல்லாரும் சொல்றாய்ங்களேன்னு சொன்னாய்ங்களாம்... நீங்க எப்டி...? கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்... எனக்கு சத்யமா தெரியாதுங்க..
September 13, 2009 2:29 PM
//
சொன்னார்கள்...பச்சை நிற வானம்...திடீரென்று குதித்தான்...அவய்ங்கள்லாம் அப்பிடித்தான்...அன்றைக்கும் காலை...யார் காலை....யார்னா எந்த யார்...கருப்பு கலர்ல ஒரு சூரியன்...ஒரு சூரியன் தான்....ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு சுகர் ப்ராப்ளம்....பில் க்ளின்டன் கூட மீட்டிங்....கோழி வளர்ப்பு ஒரு பெரிய கலை....ஐசக் நியூட்டனுக்கு திடீரென்று பேச வேண்டும் போலிருந்தது....மன்மோகன் சிங் குப்புற விழுந்தான்....
//
கலகலப்ரியா said...
//அது சரி said...
இப்ப திட்டினா யாருக்கும் புரியாது....மூக்கு உடைஞ்சி பெரிய கட்டா போட்ருக்கேன்....அப்புறமா திட்டறேன்...:0)))//
ஆ...! விட்டா தூக்கத்தில பெட்ல இருந்து விழுந்து மூக்கில அடிபட்ட ஆளெல்லாம் என்னாலதான்னு சொல்லும் போலேயே...! தக்காளி... நான் ஒரு கிளி மூக்க கூட உடைச்சதில்ல...!
September 13, 2009 2:35 PM
//
ஆஹா...இப்ப புரியுது....கிளி மூக்கு ஏன் சிவப்பா இருக்குன்னு....
//அது சரி said...
//
கலகலப்ரியா said...
//அது சரி said...
பின்நவீனத்துவம் பின்னி எடுக்கறீங்க போங்க....:0)))//
போன வாரம் ஒரு ஆளு கிட்ட பின் நவீனத்துவம்-னா இன்னான்னு கேட்டதுக்கு அல்லாரும் சொல்றாய்ங்களேன்னு சொன்னாய்ங்களாம்... நீங்க எப்டி...? கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்... எனக்கு சத்யமா தெரியாதுங்க..
September 13, 2009 2:29 PM
//
சொன்னார்கள்...பச்சை நிற வானம்...திடீரென்று குதித்தான்...அவய்ங்கள்லாம் அப்பிடித்தான்...அன்றைக்கும் காலை...யார் காலை....யார்னா எந்த யார்...கருப்பு கலர்ல ஒரு சூரியன்...ஒரு சூரியன் தான்....ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு சுகர் ப்ராப்ளம்....பில் க்ளின்டன் கூட மீட்டிங்....கோழி வளர்ப்பு ஒரு பெரிய கலை....ஐசக் நியூட்டனுக்கு திடீரென்று பேச வேண்டும் போலிருந்தது....மன்மோகன் சிங் குப்புற விழுந்தான்....//
ஓ..! இதுதான் பின் நவீனத்துவமா? நம்ம ஊர்ல இத "அண்டப் புளுகு... ஆகாசப் புளுகு"ன்னு சொல்லுவாய்ங்க.. (ஐயோ நீங்க சொன்னத இல்லீங்க... இந்த பின் நவீனத்துவம்கிற சொல்ல..) ... லாஸ்ட் ஒன் நடந்திருக்க நிறைய சான்ஸ் இருக்கு... ஆனாலும் தெரியாம சொல்லப்டாதில்லீங்ளா...! ஹிஹி... ரொம்ப ரொம்ப நன்றிங்...!
:))))
//முடிஞ்சா கொஞ்சம் டீசெண்டா திட்டுங்க போதும்.//
டீசெண்டா திட்டும் வார்த்தைகள் பட்டியல் கொடுங்க, யோசிக்கிற அளவுக்கு மண்டையிலே சரக்கு இருந்தா நான் ஏன் இப்படி பட்டியல் கேட்கிறேன்
அக்கா கலகப்பிரியா
//ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு கவலைப் படு(த்து)துங்க.//
இதுல என்ன சந்தேகம்
//விடியக் காலைல தூங்க போயி.. உடனேயே எழுந்திரிச்சு வந்து மூணு மாசம் முன்னாடிப் போட்ட ப்ளாக்ல பின்னூட்டம் இருக்கா, எவ்ளோ வோட் தேறி இருக்குன்னு ஒரு வாட்டிக்கு, நாலு வாட்டி ரீஃப்ரெஷ் பண்ணிப் பார்த்து, ஒபாமா பத்திப் போட்ட இடுகைக்கு.. சம்மந்தமே இல்லாம "சாமியே சரணமையப்பா.."ன்னு பின்னூட்டம் போட்டா (என்னது சம்மந்தம் இருக்குதுங்களா...? தெரியலீங்க.. சாரி..), குஷியாகி "சாமியேஏ"ன்னு எதிர்ப்பாட்டுப் பாடி, ஸ்ஸப்பா... இன்னா கஷ்டம்கிறீங்க.//
அடப்பாவமே....
//அப்புறம் ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து,//
சம்பளம் குடுத்துருக்க மாட்டீங்க அதான்
// "நீ எங்க போனா எனக்கென்ன... யாருக்கும் அக்கறையில்ல... சும்மா ஆறு மாசம் ஜெயிலுக்கு போற மாதிரில்ல அலட்டிக்கிற.. போறியா போய்க்கின்னே இரு..."//
ஆத்தா காமெடியில பிச்சு உதறுறீங்க...
எனக்குத்தான் இதுமாதிரி எழுத தெரிய மாட்டேன்னுது..
என்னா பண்ற்து இந்த பிரியாக்கிட்ட காமெடி கொஞ்சம் கடன் வாங்கிடலாமா?
45 வது பின்னூட்டம்
வாழ்த்துக்கள் ..............
படிச்ச உடனே தலை சுத்துதே லகலக...
எப்படி இருந்த நீ, இப்படி ஆயிட்டியே...
மூக்குல எல்லாம் குத்த மாட்டோம்... ஆமாம்... விக்ஸ் வேபரப் வேணுமா??
//அது சரி said...
//
பின்ன என்னங்க சினிமால பிரபல நடிகருங்க எல்லாம் லாங் கேப் விட்டாக்க, மக்கள் மறந்துடுவாய்ங்க... கடுப்பாய்டுவாய்ங்கன்னு பயமுறுத்துறாங்கல்ல. நாம எம்மாத்திரம்?
//
அதெல்லாம் பிரபல நடிகருக்கு...பிரபல பதிவருக்கு....எனக்கெல்லாம் அந்த பிரச்சினை இல்ல :0)))//
நான் சொன்னத கரீட்டா புரிஞ்சுக்கிட்டீங்க.. ஹிஹி... எனக்குதான் பிரச்சினை.. உங்களுக்கென்ன.. :-s
//அது சரி said...
//
கலகலப்ரியா said...
//அது சரி said...
இப்ப திட்டினா யாருக்கும் புரியாது....மூக்கு உடைஞ்சி பெரிய கட்டா போட்ருக்கேன்....அப்புறமா திட்டறேன்...:0)))//
ஆ...! விட்டா தூக்கத்தில பெட்ல இருந்து விழுந்து மூக்கில அடிபட்ட ஆளெல்லாம் என்னாலதான்னு சொல்லும் போலேயே...! தக்காளி... நான் ஒரு கிளி மூக்க கூட உடைச்சதில்ல...!
September 13, 2009 2:35 PM
//
ஆஹா...இப்ப புரியுது....கிளி மூக்கு ஏன் சிவப்பா இருக்குன்னு....//
என்ன புரிஞ்சுக்கிட்டீங்க.. தக்காளிதான் காரணம்னா..?
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:))))//
:D
//நசரேயன் said...
//முடிஞ்சா கொஞ்சம் டீசெண்டா திட்டுங்க போதும்.//
டீசெண்டா திட்டும் வார்த்தைகள் பட்டியல் கொடுங்க, யோசிக்கிற அளவுக்கு மண்டையிலே சரக்கு இருந்தா நான் ஏன் இப்படி பட்டியல் கேட்கிறேன்//
இப்போ சரக்கு ப்ரோப்ளமா, இல்ல பட்டியலா?
//கதிர் - ஈரோடு said...
அக்கா கலகப்பிரியா
//ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு கவலைப் படு(த்து)துங்க.//
இதுல என்ன சந்தேகம்//
ஆ..! இப்டி வயித்ல புளிய கரைக்கிறியே தம்பி...!
//பிரியமுடன்...வசந்த் said...
//அப்புறம் ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து,//
சம்பளம் குடுத்துருக்க மாட்டீங்க அதான்//
அது வாங்க கூட மாட்டேங்குது வசந்து.. அவ்ளோ லேஸி... :(
//பிரியமுடன்...வசந்த் said...
// "நீ எங்க போனா எனக்கென்ன... யாருக்கும் அக்கறையில்ல... சும்மா ஆறு மாசம் ஜெயிலுக்கு போற மாதிரில்ல அலட்டிக்கிற.. போறியா போய்க்கின்னே இரு..."//
ஆத்தா காமெடியில பிச்சு உதறுறீங்க...
எனக்குத்தான் இதுமாதிரி எழுத தெரிய மாட்டேன்னுது..
என்னா பண்ற்து இந்த பிரியாக்கிட்ட காமெடி கொஞ்சம் கடன் வாங்கிடலாமா?//
தயவு செய்து கடன் கேக்காதீர்கள்.. !
//உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
45 வது பின்னூட்டம்
வாழ்த்துக்கள் ..............//
நன்றி உலவு... நன்றி.. !
//R.Gopi said...
படிச்ச உடனே தலை சுத்துதே லகலக...
எப்படி இருந்த நீ, இப்படி ஆயிட்டியே...
மூக்குல எல்லாம் குத்த மாட்டோம்... ஆமாம்... விக்ஸ் வேபரப் வேணுமா??//
நான் விக்ஸ் போட்டுக்கிறேன்.. நீங்க சோடா குடிங்கப்பு... முதல்ல...
//இராகவன் நைஜிரியா said...
ஓட்டுப் போட்டாச்சுங்க...//
நன்றிங்....!
// மூளை இருக்கிறவங்களுக்குத்தான் இந்த கவலையெல்லாம்...
எனக்கு இதைப் பத்தி கவலையே இல்லை... என்ன படிச்சோம் அப்படின்னு ஞாபகம் இருந்தால் தானே அடுத்த இடுகையைப் பற்றி கவலைப் படணும்//
முதல்ல படிச்சாதானே..! :-ss
//இராகவன் நைஜிரியா said...
// அப்புறம் ஏதாவது கிறுக்கலாம்னா, மூளை எப்பவும் போல வேலை நிறுத்தம் செய்து, //
வேலை நிறுத்தமா? அப்ப யூனியன் கூட உட்கார்ந்து பேச்சு வார்த்தை நடத்தி பார்க்க வேண்டியதுதானே?//
யூனியனா? எவா அவான்னு.. நான் கேக்கலீங்க.. மூளை கேக்குதுங்க..!
இலக்கிய எழுத்தாளினி வாழ்க! வாழ்க!!
//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
இலக்கிய எழுத்தாளினி வாழ்க! வாழ்க!!//
இலக்கியமா..? அப்டின்னா..? (இதும் சாமியே சரணமையப்பா கேசா..)
ஹிஹிஹிஹி
hihi..
நவீனத்துவம்!!!! அருமை! (ஒண்ணுமே யா லெவெலுக்கு புரியலன்றததான் .. கொஞ்சம் பந்தாவா ...)
//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
நவீனத்துவம்!!!! அருமை! (ஒண்ணுமே யா லெவெலுக்கு புரியலன்றததான் .. கொஞ்சம் பந்தாவா ...)//
என்னய்யா சொல்லுதீக...
I love this post PRIYA!
nalla comedy varuthu ungaluku,
lovely ....
Very surprise. ...
naan paartha mudhal humorous Penn Neengathaa .....!!!!
very nice ... Keep it up! :)
Nambeettamla...! manorama.. kovai saralaa ellaam ungalukku muram vachchu pooja panna kadava..!
nanringo..!
ஒரு விசயம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய பார்வை வெகு சிறப்பு.
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் ஏட்டினிலே என்பது போல எழுத வந்தவர்கள் எழுதுவதை நிறுத்துவது அத்தனை எளிதில்லை.
அருகில் இருந்து பேசுவது போலவே எழுதும் கலை வெகு சிறப்பு.
//வெ.இராதாகிருஷ்ணன் said...
ஒரு விசயம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய பார்வை வெகு சிறப்பு.
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் ஏட்டினிலே என்பது போல எழுத வந்தவர்கள் எழுதுவதை நிறுத்துவது அத்தனை எளிதில்லை.
அருகில் இருந்து பேசுவது போலவே எழுதும் கலை வெகு சிறப்பு.//
ரொம்ப நன்றிங்க..
மொக்க' டா சாமி காது அவியிது.... கொல கொல ப்ரியான்னு பேர் வச்சிருக்கலாம்ல....
//சதிஷ் Sateesh said...
மொக்க' டா சாமி காது அவியிது.... கொல கொல ப்ரியான்னு பேர் வச்சிருக்கலாம்ல....//
அப்புறம் நீங்க எல்லாம் அலர்ட் ஆறுமுகம் ஆய்டுவீங்கல்ல.. அதுதான்..
துளசிதளம் என்ற ஆசிரியை தளத்திற்கு பிறகு என்னை ஆச்சரியப்படுத்தியது இடுகை உங்களுடையது. விமர்சனம் என்பது சரியான உள்வாங்கல் என்பதாக தோன்றும் எனக்கு இந்த இடுகை நகைச்சுவையாக தோன்ற வில்லை. வார்த்தைகளின் லாவகமான உரையாடல், இயல்பான நகைச்சுவை, அடுச்சு தூள் கிளப்பு என்று வகையான பேச்சாளாரின் வார்த்தைகளை மயங்கிக் கேட்பவன் மனோ நிலை தான் எனக்குத் தெரிகிறது.
ஆனால் வெறும் வார்த்தைகளும், பாராட்டும், கட் செய்து மேற்கொள் காட்டுவதும் ஒரு விதமான தப்பித்தால் போல் தோன்றுகிறது.
ஒரு வேளை பயம் என்ற சூழ்நிலையில் அதிகம் வாழ்ந்த காரணத்தால் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொண்டு இனி நடக்க என்ன இருக்கிறது என்று அசாத்திய தைரியம் வந்து விட்டதோ என்று நிணைக்கவும் தோன்றுகிறது.
காரணம் அதிகமான உங்கள் ஆளுமை திறமை இருக்கும் உங்களை நீங்களே இனம் கண்டு கொள்ள விடவில்லையோ என்ற ஆதங்கத்தில் இந்த பின் ஊட்டம்.
ஊட்டம் என்றால் உண்மையை சொல்லுங்கள். வாட்டம் என்றால் கருவை உருவாக்குகள்.
படைப்பு என்பது உங்களை நீங்களே வளர்த்துக்கொள்வது. உங்களுக்கு பின்னால் வருபவர்களுக்கு மறைமுகமான முன்னோடி.
அதிகப்பிரசங்கித்தனமல்ல. ஆதங்கத்தின் வெளிப்பாடு.
தெரியப்படுத்துங்கள் உங்கள் கருத்துக்களை. பாரதியின் கருத்து கொண்டு வாழும் நீங்கள் புதிய சிந்தனைகளை படைக்க உழைக்க வேண்டுகிறன்
texlords@gmail.com
nanringa jothiji.. enna solla vareenga nu puriyala.. :(..
இந்தப் பதிவு எப்படி மிஸ்பண்ணுனேன் ?
:(
அருமையான அங்கதம் விரவிக்கிடக்கிறது ப்ரியா
ty.. mithran... =))...
நகைச்சுவைன்னு சொல்லி இப்படி கலாக்கிறீங்க...உண்மையிலே கல..கல ..தான்.
நன்றி சரவணன்.. ஹிஹி..
Post a Comment