header photo

Sunday, September 27, 2009

உரைத்தேன்... உறைக்குமா...

முதல் இடுகையிலுள்ள இரண்டாவது கவிதை சில பல பேருக்கு புரியலைன்னு சொன்னதால.. புராணங்களுக்கு உரை எழுதின மாதிரி நாமே உரை எழுதிட்டோம்ல.. (அதுவும் புரியலன்னா கொன்னே போட்றுவேன். ஹிஹி..)..

இந்த இடுகைய.. வி-மு... வி-பி (விஸ்கிக்கு முன் , விஸ்கிக்கு பின்) என்று படித்தும் புரிஞ்சுக்காத 'அது சரி' விக்கிரமாதித்தனுக்கு டெடிகேட் பண்றேன்..


கழுதைப்பால் - மருந்து... கள்ளிப்பால் விஷம்.... பாலிலுள்ள இரு வேறுபட்ட தன்மைகள் புலப்படணும்னு இது சேர்க்கப்பட்டது..

கறுப்பால் வெளுப்பால்..
பெண்பால் ஆண்பால்..
கருமை.. வெண்மை.. ஆண்.. பெண் போன்ற வேற்றுமைகளும்..
பிறப்பால் உழைப்பால்..
வேற்றுமை கண்டால்..
பிறப்பால இவர் இந்தக் குடிப்பிறப்பை சேர்ந்தவர் என்றும்.. உழைப்பால இவர் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் முத்திரை குத்தி.. வேற்றுமை காணும் பட்சத்தில்..
அவன்பால்.. இவன்பால்..
எவர்பால் இருப்பினும்..
அன்பால் பண்பால்..
பலவும் பாலின்பால்..
ஒற்றுமை கொண்டால்..
அது யாராக இருப்பினும்... அன்பால.. எல்லாம் மனுஷன் என்ற பண்பால எல்லாம் ஒன்றென்ற ஞானம் கொண்டால்... பாற்கடைகள்.. அதாவது இறுதியில் எல்லாவற்றுக்கும் பொதுவாக இருக்கும் பால் ஒன்றாகி... பெயருமன்றி > பெயரை சொன்ன உடனேயே இவன் இக்குடிப் பிறப்பை சேர்ந்தவன் என்றில்லாது.. வினையுமன்றி < தொழில்.. இந்த தொழில் செய்பவன் என்றில்லாது... பாலின் வெண்மைதனில்.. << வெண்மை என்பதை தூய்மையான மனது எனக் கொள்க.. அடைமொழிகள்... கருமை.. வெண்மை... உயர்வு .. தாழ்வு போன்ற அடைமொழிகள்.. புணரும்கால்.. இங்கே அவைகள் திரிந்து புணரும்கால்.. அர்த்தமற்றவையாகி.. எதிர்காலம்.. இன.. மத.. ஜாதி பேதமற்ற ஓருலகம்... அதுக்கு ஒரு கை பார்க்கலாம்னு சொல்ல முற்பட்டது..

இதுக்கே இவ்ளோன்னா... ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே... "ஓருலகம்" தட்டாமாலையா கண் முன்னாடி சுத்துதே...

..! இதுக்கு என்ன முத்திரை (label) குத்துவது.. சரி.. இதையும் 'பொது'வில் வைப்போம்... :D

____

63 ஊக்கம்::

vasu balaji said...

உரை நல்லா உறைக்குது. இது நிஜமாகவே அவசியமான ஒன்று என நினைக்கிறேன். படைப்பாளியின் கருத்து சரியாய் போய் சேருவது அவசியம் என்பதால். நன்றி ப்ரியா.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

உரை நல்லா உறைக்குது. இது நிஜமாகவே அவசியமான ஒன்று என நினைக்கிறேன். படைப்பாளியின் கருத்து சரியாய் போய் சேருவது அவசியம் என்பதால். நன்றி ப்ரியா.//

நன்றிங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

சில்லி பவுடரா சேர்த்திருக்கீங்க உறைக்கிறதுக்கு?

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

சில்லி பவுடரா சேர்த்திருக்கீங்க உறைக்கிறதுக்கு?//

சாம்பார் ஞாபகமாவே இருக்கா வசந்து.. ம்ம்..

துபாய் ராஜா said...

நல்ல விளக்கமுங்கோ....

இனிமே எழுதப்போற எல்லாக் கவிதைங்களுக்கும் இதுமாதிரி உரையும் சேர்த்து எழுதிடுங்கோ. புரியாதவங்களுக்கும் புரிஞ்சிடும்......

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

நல்ல விளக்கமுங்கோ....

இனிமே எழுதப்போற எல்லாக் கவிதைங்களுக்கும் இதுமாதிரி உரையும் சேர்த்து எழுதிடுங்கோ. புரியாதவங்களுக்கும் புரிஞ்சிடும்......//

அவ்வ்வ்வ்... இதுக்கு கவிதைக்கு பதிலா உரை எழுதலாம்னு சொல்லி இருக்கலாம்..

துபாய் ராஜா said...

//கழுதைப்பால் - மருந்து... கள்ளிப்பால் விஷம்.... பாலிலுள்ள இரு வேறுபட்ட தன்மைகள் புலப்படணும்னு இது சேர்க்கப்பட்டது..

கறுப்பால் வெளுப்பால்..
பெண்பால் ஆண்பால்..
கருமை.. வெண்மை.. ஆண்.. பெண் போன்ற வேற்றுமைகளும்..
பிறப்பால் உழைப்பால்..
வேற்றுமை கண்டால்..
பிறப்பால இவர் இந்தக் குடிப்பிறப்பை சேர்ந்தவர் என்றும்.. உழைப்பால இவர் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் முத்திரை குத்தி.. வேற்றுமை காணும் பட்சத்தில்..
அவன்பால்.. இவன்பால்..
எவர்பால் இருப்பினும்..
அன்பால் பண்பால்..
பலவும் பாலின்பால்..
ஒற்றுமை கொண்டால்..
அது யாராக இருப்பினும்... அன்பால.. எல்லாம் மனுஷன் என்ற பண்பால எல்லாம் ஒன்றென்ற ஞானம் கொண்டால்... பாற்கடைகள்.. அதாவது இறுதியில் எல்லாவற்றுக்கும் பொதுவாக இருக்கும் பால் ஒன்றாகி... பெயருமன்றி > பெயரை சொன்ன உடனேயே இவன் இக்குடிப் பிறப்பை சேர்ந்தவன் என்றில்லாது.. வினையுமன்றி < தொழில்.. இந்த தொழில் செய்பவன் என்றில்லாது... பாலின் வெண்மைதனில்.. << வெண்மை என்பதை தூய்மையான மனது எனக் கொள்க.. அடைமொழிகள்... கருமை.. வெண்மை... உயர்வு .. தாழ்வு போன்ற அடைமொழிகள்.. புணரும்கால்.. இங்கே அவைகள் திரிந்து புணரும்கால்.. அர்த்தமற்றவையாகி.. எதிர்காலம்.. இன.. மத.. ஜாதி பேதமற்ற ஓருலகம்... அதுக்கு ஒரு கை பார்க்கலாம்னு சொல்ல முற்பட்டது..

இதுக்கே இவ்ளோன்னா... ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே... "ஓருலகம்" தட்டாமாலையா கண் முன்னாடி சுத்துதே...//

எழுதுன உங்களுக்கே கண்ணைக் கட்டுதுன்னா படிக்கிற எங்களுக்கு என்னல்லாம் கட்டும்..... :))

ப்ரியமுடன் வசந்த் said...

//நல்ல விளக்கமுங்கோ....

இனிமே எழுதப்போற எல்லாக் கவிதைங்களுக்கும் இதுமாதிரி உரையும் சேர்த்து எழுதிடுங்கோ. புரியாதவங்களுக்கும் புரிஞ்சிடும்......//

ஏன் ராஜா நாங்க எல்லாம் நல்லாயிருக்குறது பிடிக்கலியா?

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

எழுதுன உங்களுக்கே கண்ணைக் கட்டுதுன்னா படிக்கிற எங்களுக்கு என்னல்லாம் கட்டும்..... :))//

ஆ... ! ஃபுல்லா காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணறப்பவே தெரியுது.. உங்க அவஸ்தை.. வேற வழி.. படிச்சிதான் ஆவணும்..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//நல்ல விளக்கமுங்கோ....

இனிமே எழுதப்போற எல்லாக் கவிதைங்களுக்கும் இதுமாதிரி உரையும் சேர்த்து எழுதிடுங்கோ. புரியாதவங்களுக்கும் புரிஞ்சிடும்......//

ஏன் ராஜா நாங்க எல்லாம் நல்லாயிருக்குறது பிடிக்கலியா?//

ஒரு மார்க்கமாவே பேசுறானே..

துபாய் ராஜா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//துபாய் ராஜா said...
நல்ல விளக்கமுங்கோ....

இனிமே எழுதப்போற எல்லாக் கவிதைங்களுக்கும் இதுமாதிரி உரையும் சேர்த்து எழுதிடுங்கோ. புரியாதவங்களுக்கும் புரிஞ்சிடும்......//

ஏன் ராஜா நாங்க எல்லாம் நல்லாயிருக்குறது பிடிக்கலியா?//

வசந்து, தமிழ் இலக்கணத்துல வஞ்சப்புகழ்ச்சி அணி தான் நமக்கு ரொம்ப பிடிச்சது.... :))

ப்ரியமுடன் வசந்த் said...

//வசந்து, தமிழ் இலக்கணத்துல வஞ்சப்புகழ்ச்சி அணி தான் நமக்கு ரொம்ப பிடிச்சது.... :))//

அது ஹ ஹ ஹா...

யக்கோவ் கேட்டுக்கோங்க....

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//துபாய் ராஜா said...
நல்ல விளக்கமுங்கோ....

இனிமே எழுதப்போற எல்லாக் கவிதைங்களுக்கும் இதுமாதிரி உரையும் சேர்த்து எழுதிடுங்கோ. புரியாதவங்களுக்கும் புரிஞ்சிடும்......//

ஏன் ராஜா நாங்க எல்லாம் நல்லாயிருக்குறது பிடிக்கலியா?//

வசந்து, தமிழ் இலக்கணத்துல வஞ்சப்புகழ்ச்சி அணி தான் நமக்கு ரொம்ப பிடிச்சது.... :))//


அட.. அப்போ நீங்களும் தமிழ்க் கட்சியா..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//வசந்து, தமிழ் இலக்கணத்துல வஞ்சப்புகழ்ச்சி அணி தான் நமக்கு ரொம்ப பிடிச்சது.... :))//

அது ஹ ஹ ஹா...

யக்கோவ் கேட்டுக்கோங்க....//

கேட்டுக்கிட்டுதானே இருக்கோம்.. இது தெரியாமத்தான் இவ்ளோ நாள் குப்பை கொட்டுறோமா..

துபாய் ராஜா said...

//பிரியமுடன்...வசந்த் said...

ஏன் ராஜா நாங்க எல்லாம் நல்லாயிருக்குறது பிடிக்கலியா?//

நாங்கன்னு பிரித்து பேசினால் உதடுகள் ஒட்டாது. நாமன்னு சேர்த்து சொன்னால் உதடுகள் ஒட்டும்.

'ப்ரியாக்கா' 'ஃப்ரியா' இருக்கும்போது எழுதுன இந்த கவிதையால பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் உன்னைப் போல ஒருவன்.... :))

ப்ரியமுடன் வசந்த் said...

//'ப்ரியாக்கா' 'ஃப்ரியா' இருக்கும்போது எழுதுன இந்த கவிதையால பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் உன்னைப் போல ஒருவன்.... :))//

தூள்மா

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

//பிரியமுடன்...வசந்த் said...

ஏன் ராஜா நாங்க எல்லாம் நல்லாயிருக்குறது பிடிக்கலியா?//

நாங்கன்னு பிரித்து பேசினால் உதடுகள் ஒட்டாது. நாமன்னு சேர்த்து சொன்னால் உதடுகள் ஒட்டும்.

'ப்ரியாக்கா' 'ஃப்ரியா' இருக்கும்போது எழுதுன இந்த கவிதையால பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் உன்னைப் போல ஒருவன்.... :))//

ஆகா சேர்த்துட்டாய்ங்கையா... உதட்ட...

பாதிப்பு நிவாரணம்தான் இது...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//'ப்ரியாக்கா' 'ஃப்ரியா' இருக்கும்போது எழுதுன இந்த கவிதையால பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் உன்னைப் போல ஒருவன்.... :))//

தூள்மா//

திரும்பவும் சாம்பருக்கே போறானே..

துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
அட.. அப்போ நீங்களும் தமிழ்க் கட்சியா..//

ப்ரியாக்கா,நாம எல்லோருமே தாய்த்தமிழ் மூலம் ஒண்ணுமண்ணா சேர்ந்த பயபுள்ளையதானே....

vasu balaji said...

திரையுலக சாம்பார் மாதிரி, பதிவுலக சாம்பாராயிட்டாரா வசந்து:))

ப்ரியமுடன் வசந்த் said...

அட யக்கோவ்

பேசாம எனக்கு சாம்பாருடன் வசந்த்ன்னு பேர் வச்சுடுவீங்க போலியே

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
அட.. அப்போ நீங்களும் தமிழ்க் கட்சியா..//

ப்ரியாக்கா,நாம எல்லோருமே தாய்த்தமிழ் மூலம் ஒண்ணுமண்ணா சேர்ந்த பயபுள்ளையதானே....//

என்னது மண்ணா போனதா..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

திரையுலக சாம்பார் மாதிரி, பதிவுலக சாம்பாராயிட்டாரா வசந்து:))//

இது வேறயா...

//பிரியமுடன்...வசந்த் said...

அட யக்கோவ்

பேசாம எனக்கு சாம்பாருடன் வசந்த்ன்னு பேர் வச்சுடுவீங்க போலியே//

நல்லாதானே இருக்கு.. ப்ரியமுடன்னு வச்சு பிரியமா இல்லியே... வேணும்னா "வசந்த சாம்பார்"னு வச்சுக்கலாம்..

துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
//பிரியமுடன்...வசந்த் said...

//'ப்ரியாக்கா' 'ஃப்ரியா' இருக்கும்போது எழுதுன இந்த கவிதையால பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் உன்னைப் போல ஒருவன்.... :))//

தூள்மா//

திரும்பவும் சாம்பருக்கே போறானே..//

முடியலை.சிரிச்சி முடியலை....... :))))))))))

ப்ரியமுடன் வசந்த் said...

//நல்லாதானே இருக்கு.. ப்ரியமுடன்னு வச்சு பிரியமா இல்லியே... வேணும்னா "வசந்த சாம்பார்"னு வச்சுக்கலாம்..//

போச்சு மானம் போச்சு...

எல்லாம் இந்த சாம்பார் சாதத்தால வந்தது...

பிரியமா இல்லியா ? அவ்வ்வ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
//பிரியமுடன்...வசந்த் said...

//'ப்ரியாக்கா' 'ஃப்ரியா' இருக்கும்போது எழுதுன இந்த கவிதையால பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் உன்னைப் போல ஒருவன்.... :))//

தூள்மா//

திரும்பவும் சாம்பருக்கே போறானே..//

முடியலை.சிரிச்சி முடியலை....... :))))))))))//

முடிங்க நிதானமா..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//நல்லாதானே இருக்கு.. ப்ரியமுடன்னு வச்சு பிரியமா இல்லியே... வேணும்னா "வசந்த சாம்பார்"னு வச்சுக்கலாம்..//

போச்சு மானம் போச்சு...

எல்லாம் இந்த சாம்பார் சாதத்தால வந்தது...

பிரியமா இல்லியா ? அவ்வ்வ்வ்வ்வ்...//

அதனாலென்ன.. நான் பிரியமா இருக்கேன்ல..

கலகலப்ரியா said...

சரி இருங்க மக்கா... ஒரு வாக்கிங் போயிட்டு வர்றேன்..

ப்ரியமுடன் வசந்த் said...

//அதனாலென்ன.. நான் பிரியமா இருக்கேன்ல..//

அதானே உங்க பேர் பிரியாவாச்சே

இராகவன் நைஜிரியா said...

கவிதைக்கு கல கல உரை எழுதிய கவிதாயினி வாழ்க.. வாழ்க.

Unknown said...

உரை படித்த பிறகு தான் கவிதை படித்தேன், நல்லா இருக்கு ப்ரியா (உரை படிக்காமலும் நல்லா இருக்கு)

இராகவன் நைஜிரியா said...

// (அதுவும் புரியலன்னா கொன்னே போட்றுவேன். ஹிஹி..).. //

இவ்வளவு டெரர்ரா நீங்க... அய்யோ சாமி நான் வரவில்லை ஆட்டதிற்கு.

கவிதை நல்லா புரிஞ்சுடுச்சுங்கோ...

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சுங்க.

துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
//துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
அட.. அப்போ நீங்களும் தமிழ்க் கட்சியா..//

ப்ரியாக்கா,நாம எல்லோருமே தாய்த்தமிழ் மூலம் ஒண்ணுமண்ணா சேர்ந்த பயபுள்ளையதானே....//

என்னது மண்ணா போனதா..//

ஒரு ஃப்ளோல வந்தா உடுவீங்களா...

பாருங்க இப்போ நானும் உங்களை மாதிரியே உறை மூலம் உரைக்க வேண்டியிருக்கு....

ஒண்ணு என்பதை இரண்டு ஹாஃபாக ஆக பிரிக்கலாம்.நான்கு குவார்ட்டர்களாக பிரிக்கலாம். நைண்டி,சிக்ஸ்டி,ஃபார்ட்டி,டுவெண்டி என பல கட்டிங் பின்னங்களாகவும் பிரிக்கலாம்.அதுபோல மண்ணு என்பதும் பல நுண்ணிய துகள்கலால் ஆனது.

இவ்வாறு உலகமெங்கும் பல பின்னங்களாகவும், துகள்களாகவும் பிரிந்து கிடந்த நம்மையெல்லாம் ஒன்றாக இணைத்தது தாய்த்தமிழ் என்பதாலே ஒண்ணுமண்ணு எனும் வார்த்தை நமக்கெல்லாம் பொருந்தும் என்று கூறமுற்பட்டேன்.....

இதுக்கே இவ்ளோன்னா... ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே... "ஓருலகம்" தட்டாமாலையா கண் முன்னாடி சுத்துதே... :))

அது சரி(18185106603874041862) said...

ஆஹா...ப்ரியா தமிழ் உரையா??...சரி, இப்ப படிச்சிப் பார்க்குறேன்....

அது சரி(18185106603874041862) said...

//
இந்த இடுகைய.. வி-மு... வி-பி (விஸ்கிக்கு முன் , விஸ்கிக்கு பின்) என்று படித்தும் புரிஞ்சுக்காத 'அது சரி' விக்கிரமாதித்தனுக்கு டெடிகேட் பண்றேன்..
//

அது என்னது விஸ்கி? அது பச்சையா இருக்குமா சிவப்பா இருக்குமான்னு கூட எனக்கு தெரியாது....ஒரு படத்துல ப்ரகாஷ்ராஜ் குடிப்பாரு...கருப்பா இருக்கும்..அதை மட்டும் தான் நான் பார்த்திருக்கேன்...:0)))

ஆமா, விக்ரமாதித்தன் எங்க இங்க வந்தான்??

ப்ரியமுடன் வசந்த் said...

//வானம்பாடிகள் said...
திரையுலக சாம்பார் மாதிரி, பதிவுலக சாம்பாராயிட்டாரா வசந்து:))//

அப்போ வசந்தகணேசன்னு பேர் வச்சுடுங்கப்பா

முடியலியே....

அது சரி(18185106603874041862) said...

//
கழுதைப்பால் கள்ளிப்பால்..
கறுப்பால் வெளுப்பால்..
பெண்பால் ஆண்பால்..
பிறப்பால் உழைப்பால்..
வேற்றுமை கண்டால்..
அவன்பால்.. இவன்பால்..
எவர்பால் இருப்பினும்..
அன்பால் பண்பால்..
பலவும் பாலின்பால்..
ஒற்றுமை கொண்டால்..
பாற்கடைகள்.. ஒன்றாகி..
பெயருமன்றி வினையுமன்றி..
பாலின் வெண்மைதனில்..
அடைமொழிகள் புணரும்கால்..
வரும்காலம்.. ஓருலகம்..
ஒரு கை பார்க்கலாம்..!
//

இது என்னவோ எனக்கும் கூட புரியுது....ஆனா,

//
அவள்.. அவன்.. அவர் உயர்திணை.. சரி..
அது.. அவை.. அஃறிணை சரி..
'அதுகள்' எவ்விதம் உயர்திணை..?
இல்லை அஃறிணை எனில்..
உனக்கென்ன அக்கறை..?!
//

இது கொஞ்சம் குழப்பிவிட்டது....குறிப்பாக "அதுகள் எவ்விதம் உயர்திணை" மற்றும் "உனக்கென்ன அக்கறை"

அது சரி(18185106603874041862) said...

//
இதுக்கே இவ்ளோன்னா... ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே... "ஓருலகம்" தட்டாமாலையா கண் முன்னாடி சுத்துதே...
//

உங்களுக்குமா?? நான் எனக்கு மட்டும் தான்னு நினைச்சேன் :)))

அது சரி(18185106603874041862) said...

//
புராணங்களுக்கு உரை எழுதின மாதிரி நாமே உரை எழுதிட்டோம்ல.. (அதுவும் புரியலன்னா கொன்னே போட்றுவேன். ஹிஹி..)..
//

எனக்கு உயிர் மேல் பேராசை இருப்பதால்...மீ த எஸ்கேப்பு :0)))

அது சரி(18185106603874041862) said...

எல்லாம் சரி....நேத்தி இடுகையில ஒரு பின்னூட்டம் போட்ருந்தேன்...

//
நைசா முக்காடு போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு பார்த்தேன்...முடியாது போலருக்கே :0))
//

இப்ப முக்காட்டை பிடுங்கிட்டு பப்ளிக்கா ஆக்கிட்டீங்களே....நான் ஒரு மரமண்டைன்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சே....சரி...சரி..விட்றா சூனாபானா... :0)))

அது சரி(18185106603874041862) said...

எனக்கு எல்லாமே புரிஞ்சிடுச்சி...இனிமே இந்த கவிதை இல்ல, எதுலயுமே டவுட் இல்ல....

(யப்பாடா...உயிரை காப்பாத்திக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு...)

அன்புடன் மலிக்கா said...

கவிதையும் அதன் விளக்கங்களும் கலகலன்னு இருக்கு கலகலப்பிரியா

அன்புடன் அருணா said...

ஸ்ஸ்ஸப்பா....இப்புடிக் கணணைக் கட்டுதே.....!!

Thenammai Lakshmanan said...

kalakalap priyaa

unga pera pola blog m kala kala thaan

athenna lakalakalaka innu chandramuki style...

apuram kavithai mozhi peyarppu...super maa!!!

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//அதனாலென்ன.. நான் பிரியமா இருக்கேன்ல..//

அதானே உங்க பேர் பிரியாவாச்சே//

athu..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

கவிதைக்கு கல கல உரை எழுதிய கவிதாயினி வாழ்க.. வாழ்க.//

ஆஹா... எப்டிய்யா.. இப்டி கோஷம் எல்லாம்.. ஹ்ம்ம்.. நடக்கறது நடக்கட்டு..

கலகலப்ரியா said...

//ராஜா | KVR said...

உரை படித்த பிறகு தான் கவிதை படித்தேன், நல்லா இருக்கு ப்ரியா (உரை படிக்காமலும் நல்லா இருக்கு)//

நன்றிங்க ராஜா..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// (அதுவும் புரியலன்னா கொன்னே போட்றுவேன். ஹிஹி..).. //

இவ்வளவு டெரர்ரா நீங்க... அய்யோ சாமி நான் வரவில்லை ஆட்டதிற்கு.

கவிதை நல்லா புரிஞ்சுடுச்சுங்கோ...//

ஆஹா.. எப்டி எல்லாம் மிரட்டி புரிய வைக்க வேண்டி இருக்கு..

//இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சுங்க.//

கடமையை செவ்வனே செய்யும் தொண்டன் வாழ்க..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...
இவ்வாறு உலகமெங்கும் பல பின்னங்களாகவும், துகள்களாகவும் பிரிந்து கிடந்த நம்மையெல்லாம் ஒன்றாக இணைத்தது தாய்த்தமிழ் என்பதாலே ஒண்ணுமண்ணு எனும் வார்த்தை நமக்கெல்லாம் பொருந்தும் என்று கூறமுற்பட்டேன்.....//

இப்டி எத்தன பேருய்யா கிளம்பி இருக்கீங்க.. ஒரு மண்ணும் புரியாமலே மண்ணு பத்தி அணு ரேஞ்சுக்கு உரையா..

கலகலப்ரியா said...

//அது சரி said...

அது என்னது விஸ்கி? அது பச்சையா இருக்குமா சிவப்பா இருக்குமான்னு கூட எனக்கு தெரியாது....ஒரு படத்துல ப்ரகாஷ்ராஜ் குடிப்பாரு...கருப்பா இருக்கும்..அதை மட்டும் தான் நான் பார்த்திருக்கேன்...:0)))//

அது coke ங்க..

//ஆமா, விக்ரமாதித்தன் எங்க இங்க வந்தான்??//

அது சரி.. அது நீங்க இல்லியா..

//
இது என்னவோ எனக்கும் கூட புரியுது....ஆனா, //

வாஆஆஆஆஆட்... என்னைப் பார்த்தா எப்டி இருக்கு.. மக்கா.. இப்போ புரியுதுனு சொல்லுங்க..

//இது கொஞ்சம் குழப்பிவிட்டது....குறிப்பாக "அதுகள் எவ்விதம் உயர்திணை" மற்றும் "உனக்கென்ன அக்கறை"//

ஐயயோ.. இதுக்கும் உரை எழுதணுமா.. போகட்டும்.. எல்லாம் புரியணும்னு என்ன இப்போ.. ஹிஹி.. (ஒரு சிலர்.. மனிதரை அதுகள் என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறேன்.. அதனால் விளைந்த சிறு கோபம்..)

//
உங்களுக்குமா?? நான் எனக்கு மட்டும் தான்னு நினைச்சேன் :)))//

அது சரி..

//இப்ப முக்காட்டை பிடுங்கிட்டு பப்ளிக்கா ஆக்கிட்டீங்களே....நான் ஒரு மரமண்டைன்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சே....சரி...சரி..விட்றா சூனாபானா... :0)))//

ஹிஹி.. சாரிங்க.. இவ்ளோ நாள் இது தெரியாமலா இருந்திருக்கும்... ரொம்ப வெகுளியா இருக்கீங்க.. ஓ உங்க பேரு சூனா பானா வா.. இது தெரியாம போச்சே.. இனிமே ஓகே..

//எனக்கு எல்லாமே புரிஞ்சிடுச்சி...இனிமே இந்த கவிதை இல்ல, எதுலயுமே டவுட் இல்ல....

(யப்பாடா...உயிரை காப்பாத்திக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு...)//

ஹிஹிஹி... புரிஞ்சா சரி..

கலகலப்ரியா said...

//அன்புடன் மலிக்கா said...

கவிதையும் அதன் விளக்கங்களும் கலகலன்னு இருக்கு கலகலப்பிரியா//

ரொம்ப நன்றி மலிக்கா...

கலகலப்ரியா said...

//அன்புடன் அருணா said...

ஸ்ஸ்ஸப்பா....இப்புடிக் கணணைக் கட்டுதே.....!!//

ரிலாக்ஸ் ப்ளீஸ்...

கலகலப்ரியா said...

//thenammailakshmanan said...

kalakalap priyaa

unga pera pola blog m kala kala than/

நன்றிங்கோ ..

// athenna lakalakalaka innu chandramuki style...//
சந்திரமுகிய பார்த்து கேக்கற கேள்வியாங்க இது...

// apuram kavithai mozhi peyarppu...super maa!!!//
மொழிபெயர்ப்பா..? ஆமாங்கோ.. அம்ஹாரிஷ் மொழில இருந்திச்சி.. தமிழாக்கிட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்...

நாளும் நலமே விளையட்டும் said...

நிறைய பேர் எழுதற பின்னூட்டம் பார்கிறேன். ஆனால் உங்க பின்னூட்டம் ரொம்ப நல்லா இருக்கு உங்க பதிவை விட?

வாழ்த்துகள்!

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//வானம்பாடிகள் said...
திரையுலக சாம்பார் மாதிரி, பதிவுலக சாம்பாராயிட்டாரா வசந்து:))//

அப்போ வசந்தகணேசன்னு பேர் வச்சுடுங்கப்பா

முடியலியே....//

ஆஹா.. வசந்து.. கணேஷ் தலைல சாம்பார கட்டப் பார்க்கறியேப்பா... இத சுஜாதா மன்னிக்கமாட்டார்..

நாளும் நலமே விளையட்டும் said...

மறுபடியும் முதல்ல இருந்து எல்லா பின்னூட்டமும், அதுக்கு நீங்க சொன்ன பதிலும் !
முடியல! என்னால முடியல!
கடவுளே நீ இருந்தா(தசாவதார உபயம்)
இந்த பெண்ணை பார்த்து ஒரு கேள்வி கேள்!

ஏன் இந்த விளையாட்டு?

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...

நிறைய பேர் எழுதற பின்னூட்டம் பார்கிறேன். ஆனால் உங்க பின்னூட்டம் ரொம்ப நல்லா இருக்கு உங்க பதிவை விட?

வாழ்த்துகள்!//

நன்றிங்க.. அது என்ன கேள்வி குறி.. இதிலையும் சந்தேகமா..? ச்சே ச்சே.. அது நிறைய பேரு சொல்லி இருக்காங்க.. அதுதான் பின்னூட்டம் எல்லாம் தொகுத்து ஒரு புக் போடலாம்னு இருக்கேன்.. காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு.. ஆளுங்கட்சி வேற.. அதனால வெயிட்டிங்.. சட்டுப்புட்டுன்னு ஆட்சிய கலைக்கற வழிய பாருங்கையா.. நான் புக் போட வேணாமா.. அவ்வ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...

மறுபடியும் முதல்ல இருந்து எல்லா பின்னூட்டமும், அதுக்கு நீங்க சொன்ன பதிலும் !
முடியல! என்னால முடியல!
கடவுளே நீ இருந்தா(தசாவதார உபயம்)
இந்த பெண்ணை பார்த்து ஒரு கேள்வி கேள்!

ஏன் இந்த விளையாட்டு?//

நாளும் நலமே விளையாட்டுன்னு சொல்லிப்புட்டு.. இப்டி கேட்டா எப்டி.. எல்லாம் நலமே..

ஈரோடு கதிர் said...

புதுக்கவிதைக்கு உரையா!!??

சரி சரி படிச்சுட்டேன்

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

புதுக்கவிதைக்கு உரையா!!??

சரி சரி படிச்சுட்டேன்//

வாங்க வாங்க.. நன்றிங்

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

அது என்னது விஸ்கி? அது பச்சையா இருக்குமா சிவப்பா இருக்குமான்னு கூட எனக்கு தெரியாது....ஒரு படத்துல ப்ரகாஷ்ராஜ் குடிப்பாரு...கருப்பா இருக்கும்..அதை மட்டும் தான் நான் பார்த்திருக்கேன்...:0)))//

அது coke ங்க..
//

என்னது...கோக்கா?? ம்ம்ம்...நான் இவ்ளோ நாள் விஸ்கி அப்படித் தான் இருக்கும்ணு நினைச்சிகிட்டு இருந்தேன்....ஃபைட் சீன்ல தான் ஏமாத்துறாய்ங்கன்னா பாட்டில் மேட்டர்ல கூடவா....படத்துல பார்க்கிறது எதையுமே நம்ப முடியாது போலருக்கே...

//
//இப்ப முக்காட்டை பிடுங்கிட்டு பப்ளிக்கா ஆக்கிட்டீங்களே....நான் ஒரு மரமண்டைன்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சே....சரி...சரி..விட்றா சூனாபானா... :0)))//

ஹிஹி.. சாரிங்க.. இவ்ளோ நாள் இது தெரியாமலா இருந்திருக்கும்... ரொம்ப வெகுளியா இருக்கீங்க.. ஓ உங்க பேரு சூனா பானா வா.. இது தெரியாம போச்சே.. இனிமே ஓகே..
//

அட ஆமாங்க....நான் ரொம்ப நல்லவன்னு நானே சொன்னாக் கூட‌ யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க...

நசரேயன் said...

//அதுவும் புரியலன்னா கொன்னே போட்றுவேன்//

ஒ.. இப்ப நல்லாவே புரியுது.. என் பெயரை பட்டியலில் இருந்து நீக்கவும்