காலங்கார்த்தால காப்பியை அலட்சியம் செய்து கம்பியூட்டர் சுண்டெலியை இம்சை பண்ண ஆரம்பித்து விட்டாள் கலகலப்ரியா. அந்த எலிக்கு மட்டும் கடிக்க முடிந்தால்.. ஆ.. வேண்டாம்.. விபரீத கற்பனை..!
ப்ளாக் பக்கம் பாய்ந்து, பாவம் பார்த்து பின்னூட்டம் போட்டுச் சென்ற அன்புள்ளங்களுக்கு நன்றியைச் சொல்லி.. ஜிமெயில் பக்கம் பார்வையைத் திருப்பினாள். வடிவேலு ஆன்லைனில் இருந்து கொண்டு.. 'அடியே வெடிவாலு' என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார்.
ஆ..! வந்த உடனேயே இன்விசிபிள் போடாம, ப்ளாக் பக்கம் பாய்ந்தது எவ்வளவு தவறு. காலம் கடந்து உதித்த ஞானோதயம்.. இதை வச்சு சூப் கூட பண்ண முடியாது.. சமாளிப்போம்.
வெடிவாலு: அய்.. வாங்கண்ணே.. என்ன இந்தப் பக்கம்.. இன்னிக்கு ஷூட்டிங் எதுவும் இல்லியாண்ணே..?
வடிவேலு: அத ஏன் கேக்குறா.. வெளில கால் எடுத்து வைக்க முடியல.. பட்டாசுக்கு பொறந்த பயலுவ.. வெடிய கொளுத்தி வேஷ்டிலயே போடுறானுவ அவ்வ்வ்வ்..
வெடிவாலு: ஹிஹிஹி..
வடிவேலு: ஆங்.. சிரிக்கிறியா நீயி..? ஏண்டி.. நீ பட்டாசுச் சத்தம் கேட்டா பங்கர் உள்ள போயி உக்காந்து.. வெடவெடன்னு நடுங்கிச் சாவுற ஆளாச்சே... இப்போ எப்டி இவ்ளோ தைரியமா உக்காந்து சிரிக்கிறா? காதில பஞ்சு கிஞ்சு வச்சிருக்கியா..?
வெடிவாலு: வெடியாவது.. கடியாவது.. அதெல்லாம் எனக்கு கேக்காதுண்ணே..
வடிவேலு: ஏண்டியம்மா.. காது கேக்"காது" போயிடிச்சா.. ஏன்.. ஏன் கேக்காதுங்கிறா நீயி..
வெடிவாலு: ரொம்பத்தாண்ணே கிண்டலு.. உங்க வெடில இருந்து ஒரு பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவில உக்காந்துட்டிருக்கேன் நானு.. நீங்க ராஜபக்சேக்கு ராக்கெட்ல வெடி போட்டாலும் எனக்கு கேக்காதுண்ணே..
வடிவேலு: அட தீபாவளிக்கு நம்ம ஒபாமாவில இருந்து எல்லாரும் வாழ்த்து சொல்லுறாய்ங்க.. பட்டாசு வெடிக்க விட மாட்டாய்ங்களோ ...
வெடிவாலு: ரொம்பத்தான் அண்ணே லொள்ளு உங்களுக்கு.. ஆமாம் தீபாவளி எப்போ வருது..?
வடிவேலு: என்னாது..? நக்கல் பண்றியா நீயி..? எனக்கு லொள்ளுன்னு நீ சொல்லுறியா..
வெடிவாலு: அட மெய்யாலுமே தெரியாதுங்கண்ணே...
வடிவேலு: அப்போ நேத்து தீபாவளி பத்தி இடுகை எல்லாம் போட்டியே..
வெடிவாலு: அது ப்ளாக்ல எல்லாம் தீபாவளி பத்தி எழுதுறாங்கன்னு.. எப்போ தீபாவளின்னு தெரியாமலே குத்துமதிப்பா போட்டதுண்ணே..
வடிவேலு: அடப் பன்னாடையே.. எப்பவுமே இப்டித்தானா.. இல்ல இப்போதானா..?
வெடிவாலு: இல்லண்ணே.. ஊர்ல அம்மா பங்குக்கு ஒரு பாவாட சட்ட.. தாத்தா பங்குக்கு ஒரு பாவாட சட்ட வாங்கிக் கொடுப்பாய்ங்க.. மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு பிலிம் காட்டிக்கிட்டே கோயிலுக்கு போவோம்ல..
வடிவேலு: அப்போ பட்டாசு...?
வெடிவாலு: நாம கொடுத்து வச்சவைங்கண்ணே.. காசு கொடுத்தெல்லாம் பட்டாசு வாங்க வேணாம்.. நீங்க வெடிக்கிற வெங்காய வெடி, அந்த வெடி, இந்த வெடி எல்லாம் இல்லைங்கண்ணே.. பத்துப் பதினைஞ்சு ப்ளேன்.. ஹெலிகாப்டர்.. எல்லாம் வந்து விதம் விதமா வித்தை காட்டி வெடிப்பாய்ங்கண்ணே... நானு பாட்டி பண்ண பலகாரத் தட்ட மாமரம் கீழ வச்சிக்கிட்டு.. காத பொத்திக்கிட்டு வேடிக்கை பார்த்துட்டிருப்பேண்ணே...
வடிவேலு: அடி ஆத்தீ.. பெரிய ஆளுதாண்டியம்மா நீயி... நீ காதப் பொத்திக்கிட்டிருந்தா.. பலகாரத்த காக்கா கொத்திக்கிட்டு போய்டுமேடி.. நீ எப்போ பலகாரத்த சாப்டுவா..
வெடிவாலு: அடப் போங்கண்ணே.. அப்போ ஒரு ஈ காக்கா பறக்காதுண்ணே.. அப்புறம்.. என்னதான் வானத்தில பறந்து வெடிச்சாலும்.. பறந்து பறந்து வெடிக்க முடியாதுண்ணே.. காக்கா பாட்டி வடைய எடுக்கிற மாதிரி.. ப்ளேன் எல்லாம் குத்திக்கிட்டு ட்ரோய்ய்ய்ய்ங்-ன்னு வர்ற வரைக்கும் பலகாரம் சாப்ட்டுக்கிட்டிருப்பேண்ணே..
வடிவேலு: ஆஹா.. உன்னை நான் என்னமோன்னு நினைச்சேன்.. ரொம்ம்ம்ம்ம்ப.. டெக்நி(ந)க்கலாதான் பலகாரம் சாப்ட்டிருக்கா நீயீ... அவ்வ்வ்வ்வ்வ்..
வெடிவாலு: ஹிஹி..
வடிவேலு: இப்போ அந்த பலகாரம் எல்லாம் மிஸ் பண்ணலியா நீயி..
வெடிவாலு: பலகாரம்.. பாட்டி.. அம்மி.. ஆட்டுக் குட்டி.. எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.. ஆனா பட்டாசுச் சத்தம் கேக்கலைன்னு ஒரு நிம்மதி அம்புட்டுதேன்..
வடிவேலு: அடிப்பாவி.. இப்டி கூலா சொல்லுறியே.. எனக்கு காமெடி மறந்து போய்டும் போல இருக்கேடி... ஆத்தீ மகமாயீ... இவ கிட்ட போயி வாயைக் கொடுத்து என் தொழிலுக்கு நானே சூனியம் வச்சிக்கிட்டேனே..
வெடிவாலு: அண்ணே.. என்னண்ணே ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்கு.. நம்ம இஸ்கூல்ல தீபாவளிக்கு கட்டுக் கட்டா தீபாவளிக் கார்டு வாங்கி.. விதம் விதமா வாழ்த்துச் சொல்லி.. நண்பிங்க பார்க்காத சமயம் பார்த்து புத்தகத்ல ஒளிச்சு வச்சிடுவோம்ண்ணே.. அதில எப்டி எப்டி எல்லாம் எழுதி இருக்கும்னு எடுத்து விடுறேன்.. கேட்டுக்கிட்டு இந்த பிஞ்சு போன பட்டாசுக்கெல்லாம் பயப்டாம ஷூட்டிங் போயீ.. பஞ்சு டயலாக் விட்டு அசத்துங்கண்ணே..
வடிவேலு: ஆங்.. ? அப்டிங்கிறா..? ச்செரி சொல்லு பார்க்கலாம்...:-?
வெடிவாலு: ஹிஹி.. அவள் அவளுக்கு என்ன புடிக்குமோ.. அத எல்லாம் கிண்டல் பண்ணி வாழ்த்து சொல்லுவோம்ண்ணே உதாரணமா.. எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர் ரசிகைன்னா.. "பட்டுக் கோட்டை செத்தாலும் என் அன்பு சாகாது".. அப்டின்னு..
வடிவேலு: என்னாது.. அடிப் பாவிங்களா.. ஒரு ஈவு இரக்கம் இல்லாம இப்டி ஒரு வாழ்த்தா.. எத்தன பேரு வடிவேலு ரசிகையா இருக்காகளோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
வெடிவாலு: இருங்கண்ணே உணர்ச்சிவசப் படாதீங்க.. அப்டி யாரும் இல்லீங்கண்ணே..
வடிவேலு: அடிப்பாவி இதுக்கு அதுவே மேல் ஆச்சே.. அவ்வ்வ்வ்.. ச்செரி சொல்லு..
வெடிவாலு: "விஜயகாந்த் செத்தாலும்... "
வடிவேலு: மேல சொல்லு.. மேல சொல்லு..
வெடிவாலு: ஆங்... வேணாம்.. வேற ஏதாவது பார்ப்போம்..
வடிவேலு: ஏண்டி.. ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருக்கு.. ஒரு மனுஷன் கொஞ்சம் சந்தோஷப்படக் கூடாதே.. மேல சொல்லு மேல சொல்லு..
வெடிவாலு: "மேல"..
வடிவேலு: ஆ...! எலிவாலுன்னு பேரு வச்சிருக்கனும்டி உனக்கு.. கடிக்காம மேல சொல்லு தாயீ.. அவ்வ்வ்வ்...
வெடிவாலு: ம்ம்.. ரஜினிகாந்த் செத்தாலும், அரவிந்த்சாமி செத்தாலும், அஜித் செத்தாலும்..
வடிவேலு: நிறுத்து நிறுத்து நிறுத்து.. அது என்ன .. ஆம்பள நடிகருங்க பேராவே சொல்லிக்கிட்டு போறா..
வெடிவாலு: ஹிஹி.. பொண்ணுங்க ராஜ்யம் அண்ணே.. பொம்பளப் பசங்க படிக்கிற இஸ்கூலு.. சொல்லி முடிக்க விடுங்கண்ணே..
வடிவேலு: ஆஹா.. அப்டிப் போகுதா கத.. கொலைகாரக் கூட்டமால்ல இருக்கு.. நல்ல வேளை நான் மழைக்கு கூட இஸ்கூல் பக்கம் ஒதுங்கல.. யப்பா.. நீ சொல்லு.. நீ சொல்லு..
வெடிவாலு: ம்ம்.. மங்களா டீச்சர் செத்தாலும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் செத்தாலும்..
வடிவேலு: நிறுத்து.. நிறுத்து.. ஐன்ஸ்டீன் இன்னமும் உசிரோடவா இருக்காரு.. சொல்லவே இல்ல..
வெடிவாலு: அட ச்சே.. இதாண்ணே உங்க கூட.. வரலாற்றில ஐன்ஸ்டீன் வாழ்ந்துக்கிட்டுதானே இருக்காரு..
வடிவேலு: ஓஹோ.. அப்டி வர்றியா நீயி... எது கேட்டாலும் பதில் வச்சிருக்காளே இவளு.. ச்செரி சொல்லு..
வெடிவாலு: ச்சே விடுங்கண்ணே.. நிறுத்து.. நிறுத்துன்னு.. அபசகுனமா பேசிக்கிட்டு.. எனக்கு சொல்லுற மூடே போச்சு.. அப்போ இருந்தத விடுங்க.. இப்போ இருக்கிறதில ஒண்ணு ரெண்டு பிட்ட போட்டு நான் எஸ்கேப் ஆவுறேன்.. மக்கள் கொலை வெறியோட படிச்சுக்கிட்டு இருக்காங்க..
வடிவாலு: எனக்கே கொலைவெறி வருது... பாவம் பொம்பள புள்ளயாச்சேன்னு பொறுத்துக்கிட்டிருக்கேன்.. ம்ம்..
வெடிவாலு: அது சரி.. த்தோ முடிச்சிட்டோம்ல.. "பில் கேட் செத்தாலும்... மைக்ரோசாப்ட் செத்தாலும்.. விண்டோஸ் செத்தாலும்.. விஸ்டா செத்தாலும்.. எலி செத்தாலும்.. பூனை செத்தாலும்.. ப்ளாக் சாகாதுண்ணே.. ப்ளாக் மட்டும் சாகாது.."
வடிவேலு: ஆஆஆ... அடியே.. கலகலப்ரியா.. சந்திரமுகி.... இதே பொழைப்பா போச்சு உனக்கு.. இப்டி கொலையா கொல்லுறியே.. மவளே.. அடுத்த படத்துக்கு அந்தப் புள்ள த..த.. தமனா கூட டூயட் பாட உன் ஊருக்குத்தாண்டி வந்துக்கிட்டே இருக்கேன்.. அப்போ பார்த்துக்கலாம்டியே ஒரு கையி .. இந்த வேலா.. இல்ல வாலான்னு.. பட்டாசுக்கு பயந்து ஆட்டிலறில மாட்டின கதையா போச்சே என் கதை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாட்டில நல்லவனா இருக்கிறது எவ்வளவு தப்பு..
வெடிவாலு: ஃபீல் பண்ணாதீங்கண்ணே.. நாளைக்கு....
வடிவேலு: என்னாது..? நாளைக்குமா..? ஐயோ.. யாருடா அங்க.. இந்த கம்பியூட்டர காயிலாங்கடைல போட்டு பேரீச்சம்பழம் வாங்கி கொடுங்கையா.. அத தின்னு கின்னு நான் பொழைச்சு போயிடுறேன்.... ஆத்தீ.. ஆள விடு தாயீ...
வெடிவாலு: அண்ணே..
ஜிமெயில் : We're experiencing technical difficulties that may prevent your chats from being sent...
வெடிவாலு: ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே..
பி.கு.: கோபி.. என்னோட தீபாவளிக் கொண்டாட்டக் கதை இதுதான்.. ஹிஹி..
ப்ளாக் பக்கம் பாய்ந்து, பாவம் பார்த்து பின்னூட்டம் போட்டுச் சென்ற அன்புள்ளங்களுக்கு நன்றியைச் சொல்லி.. ஜிமெயில் பக்கம் பார்வையைத் திருப்பினாள். வடிவேலு ஆன்லைனில் இருந்து கொண்டு.. 'அடியே வெடிவாலு' என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார்.
ஆ..! வந்த உடனேயே இன்விசிபிள் போடாம, ப்ளாக் பக்கம் பாய்ந்தது எவ்வளவு தவறு. காலம் கடந்து உதித்த ஞானோதயம்.. இதை வச்சு சூப் கூட பண்ண முடியாது.. சமாளிப்போம்.
வெடிவாலு: அய்.. வாங்கண்ணே.. என்ன இந்தப் பக்கம்.. இன்னிக்கு ஷூட்டிங் எதுவும் இல்லியாண்ணே..?
வடிவேலு: அத ஏன் கேக்குறா.. வெளில கால் எடுத்து வைக்க முடியல.. பட்டாசுக்கு பொறந்த பயலுவ.. வெடிய கொளுத்தி வேஷ்டிலயே போடுறானுவ அவ்வ்வ்வ்..
வெடிவாலு: ஹிஹிஹி..
வடிவேலு: ஆங்.. சிரிக்கிறியா நீயி..? ஏண்டி.. நீ பட்டாசுச் சத்தம் கேட்டா பங்கர் உள்ள போயி உக்காந்து.. வெடவெடன்னு நடுங்கிச் சாவுற ஆளாச்சே... இப்போ எப்டி இவ்ளோ தைரியமா உக்காந்து சிரிக்கிறா? காதில பஞ்சு கிஞ்சு வச்சிருக்கியா..?
வெடிவாலு: வெடியாவது.. கடியாவது.. அதெல்லாம் எனக்கு கேக்காதுண்ணே..
வடிவேலு: ஏண்டியம்மா.. காது கேக்"காது" போயிடிச்சா.. ஏன்.. ஏன் கேக்காதுங்கிறா நீயி..
வெடிவாலு: ரொம்பத்தாண்ணே கிண்டலு.. உங்க வெடில இருந்து ஒரு பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவில உக்காந்துட்டிருக்கேன் நானு.. நீங்க ராஜபக்சேக்கு ராக்கெட்ல வெடி போட்டாலும் எனக்கு கேக்காதுண்ணே..
வடிவேலு: அட தீபாவளிக்கு நம்ம ஒபாமாவில இருந்து எல்லாரும் வாழ்த்து சொல்லுறாய்ங்க.. பட்டாசு வெடிக்க விட மாட்டாய்ங்களோ ...
வெடிவாலு: ரொம்பத்தான் அண்ணே லொள்ளு உங்களுக்கு.. ஆமாம் தீபாவளி எப்போ வருது..?
வடிவேலு: என்னாது..? நக்கல் பண்றியா நீயி..? எனக்கு லொள்ளுன்னு நீ சொல்லுறியா..
வெடிவாலு: அட மெய்யாலுமே தெரியாதுங்கண்ணே...
வடிவேலு: அப்போ நேத்து தீபாவளி பத்தி இடுகை எல்லாம் போட்டியே..
வெடிவாலு: அது ப்ளாக்ல எல்லாம் தீபாவளி பத்தி எழுதுறாங்கன்னு.. எப்போ தீபாவளின்னு தெரியாமலே குத்துமதிப்பா போட்டதுண்ணே..
வடிவேலு: அடப் பன்னாடையே.. எப்பவுமே இப்டித்தானா.. இல்ல இப்போதானா..?
வெடிவாலு: இல்லண்ணே.. ஊர்ல அம்மா பங்குக்கு ஒரு பாவாட சட்ட.. தாத்தா பங்குக்கு ஒரு பாவாட சட்ட வாங்கிக் கொடுப்பாய்ங்க.. மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு பிலிம் காட்டிக்கிட்டே கோயிலுக்கு போவோம்ல..
வடிவேலு: அப்போ பட்டாசு...?
வெடிவாலு: நாம கொடுத்து வச்சவைங்கண்ணே.. காசு கொடுத்தெல்லாம் பட்டாசு வாங்க வேணாம்.. நீங்க வெடிக்கிற வெங்காய வெடி, அந்த வெடி, இந்த வெடி எல்லாம் இல்லைங்கண்ணே.. பத்துப் பதினைஞ்சு ப்ளேன்.. ஹெலிகாப்டர்.. எல்லாம் வந்து விதம் விதமா வித்தை காட்டி வெடிப்பாய்ங்கண்ணே... நானு பாட்டி பண்ண பலகாரத் தட்ட மாமரம் கீழ வச்சிக்கிட்டு.. காத பொத்திக்கிட்டு வேடிக்கை பார்த்துட்டிருப்பேண்ணே...
வடிவேலு: அடி ஆத்தீ.. பெரிய ஆளுதாண்டியம்மா நீயி... நீ காதப் பொத்திக்கிட்டிருந்தா.. பலகாரத்த காக்கா கொத்திக்கிட்டு போய்டுமேடி.. நீ எப்போ பலகாரத்த சாப்டுவா..
வெடிவாலு: அடப் போங்கண்ணே.. அப்போ ஒரு ஈ காக்கா பறக்காதுண்ணே.. அப்புறம்.. என்னதான் வானத்தில பறந்து வெடிச்சாலும்.. பறந்து பறந்து வெடிக்க முடியாதுண்ணே.. காக்கா பாட்டி வடைய எடுக்கிற மாதிரி.. ப்ளேன் எல்லாம் குத்திக்கிட்டு ட்ரோய்ய்ய்ய்ங்-ன்னு வர்ற வரைக்கும் பலகாரம் சாப்ட்டுக்கிட்டிருப்பேண்ணே..
வடிவேலு: ஆஹா.. உன்னை நான் என்னமோன்னு நினைச்சேன்.. ரொம்ம்ம்ம்ம்ப.. டெக்நி(ந)க்கலாதான் பலகாரம் சாப்ட்டிருக்கா நீயீ... அவ்வ்வ்வ்வ்வ்..
வெடிவாலு: ஹிஹி..
வடிவேலு: இப்போ அந்த பலகாரம் எல்லாம் மிஸ் பண்ணலியா நீயி..
வெடிவாலு: பலகாரம்.. பாட்டி.. அம்மி.. ஆட்டுக் குட்டி.. எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.. ஆனா பட்டாசுச் சத்தம் கேக்கலைன்னு ஒரு நிம்மதி அம்புட்டுதேன்..
வடிவேலு: அடிப்பாவி.. இப்டி கூலா சொல்லுறியே.. எனக்கு காமெடி மறந்து போய்டும் போல இருக்கேடி... ஆத்தீ மகமாயீ... இவ கிட்ட போயி வாயைக் கொடுத்து என் தொழிலுக்கு நானே சூனியம் வச்சிக்கிட்டேனே..
வெடிவாலு: அண்ணே.. என்னண்ணே ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்கு.. நம்ம இஸ்கூல்ல தீபாவளிக்கு கட்டுக் கட்டா தீபாவளிக் கார்டு வாங்கி.. விதம் விதமா வாழ்த்துச் சொல்லி.. நண்பிங்க பார்க்காத சமயம் பார்த்து புத்தகத்ல ஒளிச்சு வச்சிடுவோம்ண்ணே.. அதில எப்டி எப்டி எல்லாம் எழுதி இருக்கும்னு எடுத்து விடுறேன்.. கேட்டுக்கிட்டு இந்த பிஞ்சு போன பட்டாசுக்கெல்லாம் பயப்டாம ஷூட்டிங் போயீ.. பஞ்சு டயலாக் விட்டு அசத்துங்கண்ணே..
வடிவேலு: ஆங்.. ? அப்டிங்கிறா..? ச்செரி சொல்லு பார்க்கலாம்...:-?
வெடிவாலு: ஹிஹி.. அவள் அவளுக்கு என்ன புடிக்குமோ.. அத எல்லாம் கிண்டல் பண்ணி வாழ்த்து சொல்லுவோம்ண்ணே உதாரணமா.. எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர் ரசிகைன்னா.. "பட்டுக் கோட்டை செத்தாலும் என் அன்பு சாகாது".. அப்டின்னு..
வடிவேலு: என்னாது.. அடிப் பாவிங்களா.. ஒரு ஈவு இரக்கம் இல்லாம இப்டி ஒரு வாழ்த்தா.. எத்தன பேரு வடிவேலு ரசிகையா இருக்காகளோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
வெடிவாலு: இருங்கண்ணே உணர்ச்சிவசப் படாதீங்க.. அப்டி யாரும் இல்லீங்கண்ணே..
வடிவேலு: அடிப்பாவி இதுக்கு அதுவே மேல் ஆச்சே.. அவ்வ்வ்வ்.. ச்செரி சொல்லு..
வெடிவாலு: "விஜயகாந்த் செத்தாலும்... "
வடிவேலு: மேல சொல்லு.. மேல சொல்லு..
வெடிவாலு: ஆங்... வேணாம்.. வேற ஏதாவது பார்ப்போம்..
வடிவேலு: ஏண்டி.. ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருக்கு.. ஒரு மனுஷன் கொஞ்சம் சந்தோஷப்படக் கூடாதே.. மேல சொல்லு மேல சொல்லு..
வெடிவாலு: "மேல"..
வடிவேலு: ஆ...! எலிவாலுன்னு பேரு வச்சிருக்கனும்டி உனக்கு.. கடிக்காம மேல சொல்லு தாயீ.. அவ்வ்வ்வ்...
வெடிவாலு: ம்ம்.. ரஜினிகாந்த் செத்தாலும், அரவிந்த்சாமி செத்தாலும், அஜித் செத்தாலும்..
வடிவேலு: நிறுத்து நிறுத்து நிறுத்து.. அது என்ன .. ஆம்பள நடிகருங்க பேராவே சொல்லிக்கிட்டு போறா..
வெடிவாலு: ஹிஹி.. பொண்ணுங்க ராஜ்யம் அண்ணே.. பொம்பளப் பசங்க படிக்கிற இஸ்கூலு.. சொல்லி முடிக்க விடுங்கண்ணே..
வடிவேலு: ஆஹா.. அப்டிப் போகுதா கத.. கொலைகாரக் கூட்டமால்ல இருக்கு.. நல்ல வேளை நான் மழைக்கு கூட இஸ்கூல் பக்கம் ஒதுங்கல.. யப்பா.. நீ சொல்லு.. நீ சொல்லு..
வெடிவாலு: ம்ம்.. மங்களா டீச்சர் செத்தாலும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் செத்தாலும்..
வடிவேலு: நிறுத்து.. நிறுத்து.. ஐன்ஸ்டீன் இன்னமும் உசிரோடவா இருக்காரு.. சொல்லவே இல்ல..
வெடிவாலு: அட ச்சே.. இதாண்ணே உங்க கூட.. வரலாற்றில ஐன்ஸ்டீன் வாழ்ந்துக்கிட்டுதானே இருக்காரு..
வடிவேலு: ஓஹோ.. அப்டி வர்றியா நீயி... எது கேட்டாலும் பதில் வச்சிருக்காளே இவளு.. ச்செரி சொல்லு..
வெடிவாலு: ச்சே விடுங்கண்ணே.. நிறுத்து.. நிறுத்துன்னு.. அபசகுனமா பேசிக்கிட்டு.. எனக்கு சொல்லுற மூடே போச்சு.. அப்போ இருந்தத விடுங்க.. இப்போ இருக்கிறதில ஒண்ணு ரெண்டு பிட்ட போட்டு நான் எஸ்கேப் ஆவுறேன்.. மக்கள் கொலை வெறியோட படிச்சுக்கிட்டு இருக்காங்க..
வடிவாலு: எனக்கே கொலைவெறி வருது... பாவம் பொம்பள புள்ளயாச்சேன்னு பொறுத்துக்கிட்டிருக்கேன்.. ம்ம்..
வெடிவாலு: அது சரி.. த்தோ முடிச்சிட்டோம்ல.. "பில் கேட் செத்தாலும்... மைக்ரோசாப்ட் செத்தாலும்.. விண்டோஸ் செத்தாலும்.. விஸ்டா செத்தாலும்.. எலி செத்தாலும்.. பூனை செத்தாலும்.. ப்ளாக் சாகாதுண்ணே.. ப்ளாக் மட்டும் சாகாது.."
வடிவேலு: ஆஆஆ... அடியே.. கலகலப்ரியா.. சந்திரமுகி.... இதே பொழைப்பா போச்சு உனக்கு.. இப்டி கொலையா கொல்லுறியே.. மவளே.. அடுத்த படத்துக்கு அந்தப் புள்ள த..த.. தமனா கூட டூயட் பாட உன் ஊருக்குத்தாண்டி வந்துக்கிட்டே இருக்கேன்.. அப்போ பார்த்துக்கலாம்டியே ஒரு கையி .. இந்த வேலா.. இல்ல வாலான்னு.. பட்டாசுக்கு பயந்து ஆட்டிலறில மாட்டின கதையா போச்சே என் கதை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாட்டில நல்லவனா இருக்கிறது எவ்வளவு தப்பு..
வெடிவாலு: ஃபீல் பண்ணாதீங்கண்ணே.. நாளைக்கு....
வடிவேலு: என்னாது..? நாளைக்குமா..? ஐயோ.. யாருடா அங்க.. இந்த கம்பியூட்டர காயிலாங்கடைல போட்டு பேரீச்சம்பழம் வாங்கி கொடுங்கையா.. அத தின்னு கின்னு நான் பொழைச்சு போயிடுறேன்.... ஆத்தீ.. ஆள விடு தாயீ...
வெடிவாலு: அண்ணே..
ஜிமெயில் : We're experiencing technical difficulties that may prevent your chats from being sent...
வெடிவாலு: ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே..
பி.கு.: கோபி.. என்னோட தீபாவளிக் கொண்டாட்டக் கதை இதுதான்.. ஹிஹி..
______
131 ஊக்கம்::
/ஆ..! வந்த உடனேயே இன்விசிபிள் போடாம, ப்ளாக் பக்கம் பாய்ந்தது எவ்வளவு தவறு.//
இப்புடி வேற இருக்கோ!அவ்வ்வ்
ஸ்ஸ்ஸப்பா.. இந்த இடுகைய முடிக்கிறதுக்குள்ள எத்தன தடங்கலு.. ஒரு வழியா தேத்தியாச்சு.. தெரியாத்தனமா முடிக்க முன்னாடியே பப்ளிஷ் பண்ணி.. டைட்டில் அப்டேட் ஆய்டுத்து.. மன்னிச்சுக்கோங்க.. ப்ளீஸ்..
/நீ பட்டாசுச் சத்தம் கேட்டா பங்கர் உள்ள போயி உக்காந்து.. வெடவெடன்னு நடுங்கிச் சாவுற ஆளாச்சே... இப்போ எப்டி இவ்ளோ தைரியமா உக்காந்து சிரிக்கிறா?/
அதானே.
/கலகலப்ரியா said...
ஸ்ஸ்ஸப்பா.. இந்த இடுகைய முடிக்கிறதுக்குள்ள எத்தன தடங்கலு.. ஒரு வழியா தேத்தியாச்சு.. தெரியாத்தனமா முடிக்க முன்னாடியே பப்ளிஷ் பண்ணி.. டைட்டில் அப்டேட் ஆய்டுத்து.. மன்னிச்சுக்கோங்க.. ப்ளீஸ்..//
வடிவேலு படம்னா சும்மாவா. காத்திருந்து பார்ப்பம்ல.ஹெ ஹெ ஹே
/வெடிவாலு: ரொம்பத்தான் அண்ணே லொள்ளு உங்களுக்கு.. ஆமாம் தீபாவளி எப்போ வருது..?/
பாரு பாரு. யாரு லொல்லுன்னு. அடிங்கொய்யாலே.
/வெடிவாலு: இல்லண்ணே.. ஊர்ல அம்மா பங்குக்கு ஒரு பாவாட சட்ட.. தாத்தா பங்குக்கு ஒரு பாவாட சட்ட வாங்கிக் கொடுப்பாய்ங்க.. மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு பிலிம் காட்டிக்கிட்டே கோயிலுக்கு போவோம்ல../
எப்புடி அம்மா வாங்கித் தந்த பாவாடைக்கு தாத்தா வாங்கிக்குடுத்த சட்டையா:))
// We're experiencing technical difficulties //
/வெடிவாலு: ஹிஹி.. அவள் அவளுக்கு என்ன புடிக்குமோ.. அத எல்லாம் கிண்டல் பண்ணி வாழ்த்து சொல்லுவோம்ண்ணே உதாரணமா.. எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர் ரசிகைன்னா.. "பட்டுக் கோட்டை செத்தாலும் என் அன்பு சாகாது".. அப்டின்னு..//
அடிப்பாவி. இதுக்கு பேரு வாழ்த்தா உங்கூர்ல:)). முடியல.
பிரியமுடன்...வசந்த் said...
// We're experiencing technical difficulties //
ஆஹா. வா ராசா. இதுக்குதான் ஜூட் விட்டியாக்கு.
/விஸ்டா செத்தாலும்.. எலி செத்தாலும்.. பூனை செத்தாலும்.. ப்ளாக் சாகாதுண்ணே.. ப்ளாக் மட்டும் சாகாது.."/
ஆஆஆஆஆஆ:)). முடியலடா சாமி.
/அப்போ பார்த்துக்கலாம்டியே ஒரு கையி .. இந்த வேலா.. இல்ல வாலான்னு.. பட்டாசுக்கு பயந்து ஆட்டிலறில மாட்டின கதையா போச்சே என் கதை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாட்டில நல்லவனா இருக்கிறது எவ்வளவு தப்பு../
சந்தேகமே வாணாம். வாலேதான். :))
//ஆ..! வந்த உடனேயே இன்விசிபிள் போடாம, ப்ளாக் பக்கம் பாய்ந்தது எவ்வளவு தவறு. //
என்னிய மாதிரியே நெம்ப பேர் இப்பிடித்தானா? அவ்வ்வ்வ்
/வெடிவாலு: ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே../
யாருக்கு:)). இதெல்லாம் ஓவரா தெரியல..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.மானிட்டர பார்த்தா பேரீசம்பழமா தெரியுது.
//வடிவேலு: அத ஏன் கேக்குறா../
உங்களுக்கு நாக்கு நீளமா இருக்கலாம் அதுக்காக குறில் எல்லாத்தையும் இப்பிடி நெடிலா யூஸ் பண்றது நல்லாயில்ல
இப்போ மட்டும் இப்பிடித்தானா இல்ல எப்பயுமே இப்பிடித்தானா?
இதுல எங்களுக்கு தமிழ் சொல்லித்தர்றேன்னு வாய் சவடாலு வேற அதுவும் குட்டி குட்டி..
//காக்கா பாட்டி வடைய எடுக்கிற மாதிரி.. ப்ளேன் எல்லாம் குத்திக்கிட்டு ட்ரோய்ய்ய்ய்ங்-ன்னு வர்ற வரைக்கும் பலகாரம் சாப்ட்டுக்கிட்டிருப்பேண்ணே..//
ஹ ஹ ஹா......
//
வெடிவாலு: "விஜயகாந்த் செத்தாலும்... "
வடிவேலு: மேல சொல்லு.. மேல சொல்லு..
வெடிவாலு: ஆங்... வேணாம்.. வேற ஏதாவது பார்ப்போம்..
வடிவேலு: ஏண்டி.. ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருக்கு.. ஒரு மனுஷன் கொஞ்சம் சந்தோஷப்படக் கூடாதே.. மேல சொல்லு மேல சொல்லு.//
குட் டைமிங் ...
இன்னிக்கு வடிவேலு உங்க கிட்ட மாட்டிகிட்டாரா... அற்புதம்..
// காலங்கார்த்தால காப்பியை அலட்சியம் செய்து கம்பியூட்டர் சுண்டெலியை இம்சை பண்ண ஆரம்பித்து விட்டாள் கலகலப்ரியா. அந்த எலிக்கு மட்டும் கடிக்க முடிந்தால்.. ஆ.. வேண்டாம்.. விபரீத கற்பனை..! //
ஓ அதனாலத்தான் தானே ரிலீஸ் ஆயிடுச்சா...
அப்ப சரிதான்..
//வெடிவாலு: ம்ம்.. ரஜினிகாந்த் செத்தாலும், அரவிந்த்சாமி செத்தாலும், அஜித் செத்தாலும்..//
ஏன் உங்க இஸ்கூலுல ஒரு விஜய் ரசிகை கூடவா இல்ல இல்லை பொறாமையில விஜய் பேர விட்டுட்டீங்களா?
// ஆ..! வந்த உடனேயே இன்விசிபிள் போடாம, ப்ளாக் பக்கம் பாய்ந்தது எவ்வளவு தவறு. //
ஓ இப்படியெல்லாம் வேற நடக்குதா...
நடக்கட்டும் நடக்கட்டும்.
//வடிவாலு: எனக்கே கொலைவெறி வருது... பாவம் பொம்பள புள்ளயாச்சேன்னு பொறுத்துக்கிட்டிருக்கேன்.. ம்ம்..//
யாரு சொன்னா?
இராகவன் நைஜிரியா said...
/இன்னிக்கு வடிவேலு உங்க கிட்ட மாட்டிகிட்டாரா... அற்புதம்../
அண்ணே வாங்க.:))
//"பில் கேட் செத்தாலும்... மைக்ரோசாப்ட் செத்தாலும்.. விண்டோஸ் செத்தாலும்.. விஸ்டா செத்தாலும்.. எலி செத்தாலும்.. பூனை செத்தாலும்.. ப்ளாக் சாகாதுண்ணே.. ப்ளாக் மட்டும் சாகாது.."//
நைனா இடுகைய படிக்காதன்னா கேக்குறியா?
// வெடிவாலு: அய்.. வாங்கண்ணே.. என்ன இந்தப் பக்கம்.. இன்னிக்கு ஷூட்டிங் எதுவும் இல்லியாண்ணே..? //
உங்க கிட்ட அடி வாங்கணும் அப்படின்னு விதி இருக்கும் போது யாரால மாத்த முடியும் சொல்லுங்க
பிரியமுடன்...வசந்த் said...
/ஏன் உங்க இஸ்கூலுல ஒரு விஜய் ரசிகை கூடவா இல்ல இல்லை பொறாமையில விஜய் பேர விட்டுட்டீங்களா?/
அடப்பாவி. என் இடுகைல அவர சொன்னதுக்கு வன்மையா கண்டிக்கறேன்னு சொல்லிட்டு இங்க இப்புடியா:))
//வடிவேலு: ஆஆஆ... அடியே.. கலகலப்ரியா.. சந்திரமுகி.... இதே பொழைப்பா போச்சு உனக்கு.. இப்டி கொலையா கொல்லுறியே.. மவளே.. அடுத்த படத்துக்கு அந்தப் புள்ள த..த.. தமனா கூட டூயட் பாட உன் ஊருக்குத்தாண்டி வந்துக்கிட்டே இருக்கேன்.. அப்போ பார்த்துக்கலாம்டியே ஒரு கையி .. இந்த வேலா.. இல்ல வாலான்னு.. பட்டாசுக்கு பயந்து ஆட்டிலறில மாட்டின கதையா போச்சே என் கதை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாட்டில நல்லவனா இருக்கிறது எவ்வளவு தப்பு..//
போடி போ வசமா மாட்டுன
அல் ரெடி அங்க பல பேரை பைத்தியமா திரியவிட்டு இருக்காங்க இப்போ நீயுமா? பத்தோட பதினொன்னா நீயும் சேர்த்தியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
// பிரியமுடன்...வசந்த் said...
//"பில் கேட் செத்தாலும்... மைக்ரோசாப்ட் செத்தாலும்.. விண்டோஸ் செத்தாலும்.. விஸ்டா செத்தாலும்.. எலி செத்தாலும்.. பூனை செத்தாலும்.. ப்ளாக் சாகாதுண்ணே.. ப்ளாக் மட்டும் சாகாது.."//
நைனா இடுகைய படிக்காதன்னா கேக்குறியா? //
excuse me - எங்கள் தங்க அண்ணன் பாலா அண்ணன் அவர்களை தாறுமாறாக பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
// ஐயோ.. யாருடா அங்க.. இந்த கம்பியூட்டர காயிலாங்கடைல போட்டு பேரீச்சம்பழம் வாங்கி கொடுங்கையா.. அத தின்னு கின்னு நான் பொழைச்சு போயிடுறேன்.... ஆத்தீ.. ஆள விடு தாயீ...//
கம்ப்யூட்டரா யாரு சொன்னா?
அது ப்ளாஸ்டிக் டப்பா இல்லாட்டினா இடுகை போட்டும் அப்டேட் ஆகமயா இருக்கும்?
// வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...
/ஏன் உங்க இஸ்கூலுல ஒரு விஜய் ரசிகை கூடவா இல்ல இல்லை பொறாமையில விஜய் பேர விட்டுட்டீங்களா?/
அடப்பாவி. என் இடுகைல அவர சொன்னதுக்கு வன்மையா கண்டிக்கறேன்னு சொல்லிட்டு இங்க இப்புடியா:))//
அண்ணே ப்ளாக்குல இதெல்லாம் சகஜமண்ணே..
இராகவன் நைஜிரியா said..
/அண்ணே ப்ளாக்குல இதெல்லாம் சகஜமண்ணே../
:)). அதாஞ்செரி
:)
\
thanks
// பிரியமுடன்...வசந்த் said...
போடி போ வசமா மாட்டுன
அல் ரெடி அங்க பல பேரை பைத்தியமா திரியவிட்டு இருக்காங்க இப்போ நீயுமா? பத்தோட பதினொன்னா நீயும் சேர்த்தியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். //
மாட்டுவாங்கன்னு நினைக்கிறீங்க. சான்சே இல்லீங்க..
// നിഷാർ ആലാട്ട് said...
:)
\
thanks //
அண்ணே யாரண்ணே இது.. மலையாளமா, தெலுங்கா, கன்னடமா?
ஒன்னுமே புரியலை
// നിഷാർ ആലാട്ട് said...
:)
October 18, 2009 9:19 PM //
இதுல பி.எஸ். வீரப்பா சிரிப்பு மாதிரி ஒரு சிரிப்பு வேறா...
வடிவேலு: ஐயோ ஐயோ ஐயோ ஐயோ... என்னங்கடா நடக்குது இங்க.. அங்கிட்டு போயி ஒரு டீ சாப்ட்டு வர்றதுக்குள்ள.. இப்பிடி கும்மியடிச்சி கொலைக்களமாக்கிட்டாய்ங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அடியே வாலு... வந்து என்னன்னு பாரு..
//இராகவன் நைஜிரியா said..
/அண்ணே ப்ளாக்குல இதெல்லாம் சகஜமண்ணே../
:)). அதாஞ்செரி //
இன்னும் தூங்க போகலியா நீ?
வயசான காலத்துல கண் முழிக்காத..
மனசார சொல்றேன்
காமெடியா எடுத்துக்காதீங்க...
மணி 1 ஆச்சு ஏன் இவ்ளோ நேரம் தூங்காம நாங்க சின்ன பசங்க அத விட 2.30 மணி நேரம் டிபரெண்ட் ?
இன்னொரு பின்னூட்டம் வந்துச்சு கொலை கேசாயிப்புடும்
போ நல்லா தூங்கு குட் நைட்
// கலகலப்ரியா said...
வடிவேலு: ஐயோ ஐயோ ஐயோ ஐயோ... என்னங்கடா நடக்குது இங்க.. அங்கிட்டு போயி ஒரு டீ சாப்ட்டு வர்றதுக்குள்ள.. இப்பிடி கும்மியடிச்சி கொலைக்களமாக்கிட்டாய்ங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அடியே வாலு... வந்து என்னன்னு பாரு.. //
டீ குடிச்சு வந்தீங்களா... இல்ல ஒரு புல் மீல்ஸ் கட்டு கட்டிட்டு வந்தீங்களா.... இங்கு எம்புட்டு நேரமா நாங்க பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்கோம்...
//இராகவன் நைஜிரியா said...
// നിഷാർ ആലാട്ട് said...
:)
\
thanks //
அண்ணே யாரண்ணே இது.. மலையாளமா, தெலுங்கா, கன்னடமா?
ஒன்னுமே புரியலை//
அவ்வ்வ்வ்வ்வ்வ்... இது வேறயா... இருங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்..
அண்ணே யாரண்ணே இது.. மலையாளமா, தெலுங்கா, கன்னடமா?
ஒன்னுமே புரியலை
மலையாளம்தான்.
பிரியமுடன்...வசந்த் said...
//இராகவன் நைஜிரியா said..
/அண்ணே ப்ளாக்குல இதெல்லாம் சகஜமண்ணே../
:)). அதாஞ்செரி //
இன்னும் தூங்க போகலியா நீ?
வயசான காலத்துல கண் முழிக்காத..
மனசார சொல்றேன்
காமெடியா எடுத்துக்காதீங்க...
மணி 1 ஆச்சு ஏன் இவ்ளோ நேரம் தூங்காம நாங்க சின்ன பசங்க அத விட 2.30 மணி நேரம் டிபரெண்ட் ?
இன்னொரு பின்னூட்டம் வந்துச்சு கொலை கேசாயிப்புடும்
போ நல்லா தூங்கு குட் நைட் //
ஏம்பா தூங்கப் போறவரை கதிரை விட்டு எழுப்பிவிட்டு, இப்ப இந்த மெரட்டு மெரட்டினா என்னா அர்த்தம்...
வெரி பேட்.. பேட்.
பிரியமுடன்...வசந்த் said...
/இன்னும் தூங்க போகலியா நீ?
வயசான காலத்துல கண் முழிக்காத..
மனசார சொல்றேன்
காமெடியா எடுத்துக்காதீங்க...
மணி 1 ஆச்சு ஏன் இவ்ளோ நேரம் தூங்காம நாங்க சின்ன பசங்க அத விட 2.30 மணி நேரம் டிபரெண்ட் ?
இன்னொரு பின்னூட்டம் வந்துச்சு கொலை கேசாயிப்புடும்
போ நல்லா தூங்கு குட் நைட்/
:)). டாங்ஸ்.
// வானம்பாடிகள் said...
அண்ணே யாரண்ணே இது.. மலையாளமா, தெலுங்கா, கன்னடமா?
ஒன்னுமே புரியலை
மலையாளம்தான். //
எனக்கு மலையாளம் அரியில்லா சாரே... சம்சாரிக்கான் குறைச்சு குறைச்சு அறியும்.
// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...
// നിഷാർ ആലാട്ട് said...
:)
\
thanks //
அண்ணே யாரண்ணே இது.. மலையாளமா, தெலுங்கா, கன்னடமா?
ஒன்னுமே புரியலை//
அவ்வ்வ்வ்வ்வ்வ்... இது வேறயா... இருங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்.. //
அப்ப டீ குடிக்க போனேன் அப்படின்னு சொன்னது எல்லாம் பொய்யா... டீ குடிச்சுட்டு ரிலாக்ஸ் பண்ணிகிட்டுதானே வந்திருப்பீங்க
இராகவன் நைஜிரியா said.
/ஏம்பா தூங்கப் போறவரை கதிரை விட்டு எழுப்பிவிட்டு, இப்ப இந்த மெரட்டு மெரட்டினா என்னா அர்த்தம்...
வெரி பேட்.. பேட்./
அப்புடி சொல்லுங்கண்ணே. :))
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said.
/ஏம்பா தூங்கப் போறவரை கதிரை விட்டு எழுப்பிவிட்டு, இப்ப இந்த மெரட்டு மெரட்டினா என்னா அர்த்தம்...
வெரி பேட்.. பேட்./
அப்புடி சொல்லுங்கண்ணே. :)) //
அண்ணே நாளைக்கு ஆபீஸ் லீவாங்க.. இல்ல நீங்க லீவு போட்டு இருக்கீங்களா அண்ணே.
//ஏம்பா தூங்கப் போறவரை கதிரை விட்டு எழுப்பிவிட்டு, இப்ப இந்த மெரட்டு மெரட்டினா என்னா அர்த்தம்...
வெரி பேட்.. பேட்.//
இந்தக் கூத்து வேறயா.. அடங்...
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே நாளைக்கு ஆபீஸ் லீவாங்க.. இல்ல நீங்க லீவு போட்டு இருக்கீங்களா அண்ணே./
இல்லைண்ணே. ஆஃபீஸ் இருக்கு. :))
// கலகலப்ரியா said...
//ஏம்பா தூங்கப் போறவரை கதிரை விட்டு எழுப்பிவிட்டு, இப்ப இந்த மெரட்டு மெரட்டினா என்னா அர்த்தம்...
வெரி பேட்.. பேட்.//
இந்தக் கூத்து வேறயா.. அடங்... //
அதை ஏன் கேக்கிறீங்க... அவரை எழுப்பி, உட்கார வச்சு இந்த வசந்த் மிரட்டிகிட்டு இருக்காருங்க..
//இல்லைண்ணே. ஆஃபீஸ் இருக்கு. :))
//
ஆபீஸ் இருக்கும் ஆனா நீயிருக்கமாட்ட
அடங்கமாட்டியா?
// பிரியமுடன்...வசந்த் said...
//இல்லைண்ணே. ஆஃபீஸ் இருக்கு. :))
//
ஆபீஸ் இருக்கும் ஆனா நீயிருக்கமாட்ட
அடங்கமாட்டியா? //
தி இஸ் டூ டூ மச்...
வசந்த் நாளைக்கு உங்களுக்கு ஆபிஸ் இருக்கா இல்லையா... மணி 10.30 ஆச்சு இன்னும் தூங்கப் போகலையா?
//இராகவன் நைஜிரியா said..
அதை ஏன் கேக்கிறீங்க... அவரை எழுப்பி, உட்கார வச்சு இந்த வசந்த் மிரட்டிகிட்டு இருக்காருங்க..//
வசந்துக்கு நைனாவா வம்புக்கிழுக்கிறதே வேலையா போச்சுங்க..
//அவரை எழுப்பி, உட்கார வச்சு இந்த வசந்த் மிரட்டிகிட்டு இருக்காருங்க.. //
ஆமா இவரு ஒண்ணும் தெரியாத பப்பா இவரை எழுப்பிவிட்டு மிரட்டுறாங்க
டெய்லி ரெண்டு இடுகை போட்டு இவரு நம்மல மிரட்டுறது பாத்தாதா?
//வசந்துக்கு நைனாவா வம்புக்கிழுக்கிறதே வேலையா போச்சுங்க.. //
நைனாவுக்கும் புள்ளைக்கும் ஆயிரம் இருக்கும் அதப்பத்தி யக்கா நீ கேக்கக்க்கூடாது...
பிரியமுடன்...வசந்த் said...
//ஆபீஸ் இருக்கும் ஆனா நீயிருக்கமாட்ட
அடங்கமாட்டியா?//
:))
// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said..
அதை ஏன் கேக்கிறீங்க... அவரை எழுப்பி, உட்கார வச்சு இந்த வசந்த் மிரட்டிகிட்டு இருக்காருங்க..//
வசந்துக்கு நைனாவா வம்புக்கிழுக்கிறதே வேலையா போச்சுங்க.. //
ஆமாம் அடுத்த தடவை இந்தியா போகும் போது... தோஹா வழியாகத்தான் போகப் போகின்றேன்... அப்ப கவனிச்சுகிறேன்.
// பிரியமுடன்...வசந்த் said...
//வசந்துக்கு நைனாவா வம்புக்கிழுக்கிறதே வேலையா போச்சுங்க.. //
நைனாவுக்கும் புள்ளைக்கும் ஆயிரம் இருக்கும் அதப்பத்தி யக்கா நீ கேக்கக்க்கூடாது... //
அப்ப அண்ணன் நான் கேட்கலாமா?
இராகவன் நைஜிரியா said..
/தி இஸ் டூ டூ மச்...
வசந்த் நாளைக்கு உங்களுக்கு ஆபிஸ் இருக்கா இல்லையா... மணி 10.30 ஆச்சு இன்னும் தூங்கப் போகலையா?/
அப்புடி கேளுங்கண்ணே. நம்மூரு மாதிரியா. பாய் ஐசா பைசா வேலை வாங்குவான்ல.:))
//இராகவன் நைஜிரியா said...
// பிரியமுடன்...வசந்த் said...
//இல்லைண்ணே. ஆஃபீஸ் இருக்கு. :))
//
ஆபீஸ் இருக்கும் ஆனா நீயிருக்கமாட்ட
அடங்கமாட்டியா? //
தி இஸ் டூ டூ மச்...
வசந்த் நாளைக்கு உங்களுக்கு ஆபிஸ் இருக்கா இல்லையா... மணி 10.30 ஆச்சு இன்னும் தூங்கப் போகலையா?//
ஆஹா.. இது மருவாதி ராகவன்.. எதுக்கும் என்னை யாரும் கேக்குறதுக்குள்ள நான் எஸ்கேப் ஆய்டுறேன்.. எனக்கு ஆபீஸ் இருக்கு..
//வசந்த் நாளைக்கு உங்களுக்கு ஆபிஸ் இருக்கா இல்லையா... மணி 10.30 ஆச்சு இன்னும் தூங்கப் போகலையா? //
நான் எப்பவும் தூங்குறது 12மணிக்குத்தான் அப்பறம் 4 மணிக்கு எந்திரிச்சு ஆணி பிடுங்கப்போகணும்..
அதுவரைக்கும் யோசனை வரலின்னா ஆஸ்தான ரசிகர்கள் தப்பிச்சாங்க...
// பிரியமுடன்...வசந்த் said...
//வசந்த் நாளைக்கு உங்களுக்கு ஆபிஸ் இருக்கா இல்லையா... மணி 10.30 ஆச்சு இன்னும் தூங்கப் போகலையா? //
நான் எப்பவும் தூங்குறது 12மணிக்குத்தான் அப்பறம் 4 மணிக்கு எந்திரிச்சு ஆணி பிடுங்கப்போகணும்..
அதுவரைக்கும் யோசனை வரலின்னா ஆஸ்தான ரசிகர்கள் தப்பிச்சாங்க... //
சின்னப் பையன், யூத் அப்படின்னு சொல்லிக்கிற உங்களுக்கே தூக்கம் வரலை அப்படின்னா, அண்ணன் மாதிரி பெரியவங்களுக்கு எப்படி தூக்கம் வரும்?
பிரியமுடன்...வசந்த் said...
/நான் எப்பவும் தூங்குறது 12மணிக்குத்தான் அப்பறம் 4 மணிக்கு எந்திரிச்சு ஆணி பிடுங்கப்போகணும்..
அதுவரைக்கும் யோசனை வரலின்னா ஆஸ்தான ரசிகர்கள் தப்பிச்சாங்க../
அடப்பாவி. 4 மணிநேரம்தான் தூங்கறதா? இதுல யோசனை வேற. தூங்கு ராசா:))
//excuse me - எங்கள் தங்க அண்ணன் பாலா அண்ணன் அவர்களை தாறுமாறாக பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
ஆமா சார் அதான் மெட்ராஸ்ல இருந்து இந்த ராத்திரியிலயும் கத்தார் வரைக்கும் கிளார் அடிக்குது....
இராகவன் நைஜிரியா said
/சின்னப் பையன், யூத் அப்படின்னு சொல்லிக்கிற உங்களுக்கே தூக்கம் வரலை அப்படின்னா, அண்ணன் மாதிரி பெரியவங்களுக்கு எப்படி தூக்கம் வரும்?/
அதானே:)). நேத்தே சொன்னேன். தாத்தாங்க எப்போ தூங்கி இருக்காங்கன்னு.
// பிரியமுடன்...வசந்த் said...
//excuse me - எங்கள் தங்க அண்ணன் பாலா அண்ணன் அவர்களை தாறுமாறாக பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
ஆமா சார் அதான் மெட்ராஸ்ல இருந்து இந்த ராத்திரியிலயும் கத்தார் வரைக்கும் கிளார் அடிக்குது... //
அது கிளார் இல்லீங்க .. கிளாமர்
//இராகவன் நைஜிரியா said...
// வானம்பாடிகள் said...
அண்ணே யாரண்ணே இது.. மலையாளமா, தெலுங்கா, கன்னடமா?
ஒன்னுமே புரியலை
மலையாளம்தான். //
எனக்கு மலையாளம் அரியில்லா சாரே... சம்சாரிக்கான் குறைச்சு குறைச்சு அறியும்.//
=))
//ஆஹா.. இது மருவாதி ராகவன்.. எதுக்கும் என்னை யாரும் கேக்குறதுக்குள்ள நான் எஸ்கேப் ஆய்டுறேன்.. எனக்கு ஆபீஸ் இருக்கு.. //
கவலைப்படாத உன்னை யாரும் கேக்க ஆளில்லைன்னுதான இப்பிடி ரவுசு பண்ற யாரும் கேக்க மாட்டாங்க...
// பிரியமுடன்...வசந்த் said...
//ஆஹா.. இது மருவாதி ராகவன்.. எதுக்கும் என்னை யாரும் கேக்குறதுக்குள்ள நான் எஸ்கேப் ஆய்டுறேன்.. எனக்கு ஆபீஸ் இருக்கு.. //
கவலைப்படாத உன்னை யாரும் கேக்க ஆளில்லைன்னுதான இப்பிடி ரவுசு பண்ற யாரும் கேக்க மாட்டாங்க... //
நாங்க உங்களை கேள்வி கேட்போம்... சான்சே இல்லை...
இராகவன் நைஜிரியா said...
/ஆமா சார் அதான் மெட்ராஸ்ல இருந்து இந்த ராத்திரியிலயும் கத்தார் வரைக்கும் கிளார் அடிக்குது... //
அது கிளார் இல்லீங்க .. கிளாமர்/
கேட்டுக்கோ வசந்த்:)).
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said
/சின்னப் பையன், யூத் அப்படின்னு சொல்லிக்கிற உங்களுக்கே தூக்கம் வரலை அப்படின்னா, அண்ணன் மாதிரி பெரியவங்களுக்கு எப்படி தூக்கம் வரும்?/
அதானே:)). நேத்தே சொன்னேன். தாத்தாங்க எப்போ தூங்கி இருக்காங்கன்னு. //
அண்ணே உங்களை தாத்தா அப்படின்னு சொல்லிகிடாதீங்க.. அப்புறம் என்னை சின்ன தாத்தா அப்படின்னு சொல்லிடுவாஙக்
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே உங்களை தாத்தா அப்படின்னு சொல்லிகிடாதீங்க.. அப்புறம் என்னை சின்ன தாத்தா அப்படின்னு சொல்லிடுவாஙக்/
தப்பாது.அவ்வ்வ். நேத்தே சொல்லிட்டேன்.
சரி நான் தூங்கப் போறேன். குட் நைட் வசந்த். குட் நைட் அண்ணே.அம்மாடி குட் நைட் அம்மா.
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே உங்களை தாத்தா அப்படின்னு சொல்லிகிடாதீங்க.. அப்புறம் என்னை சின்ன தாத்தா அப்படின்னு சொல்லிடுவாஙக்/
தப்பாது.அவ்வ்வ். நேத்தே சொல்லிட்டேன். //
கவலை படாதீங்க. எல்லாம் நம் தமிழ் வலைப்பூக்கள் தானே.
எதையெல்லாமோ மறந்து, அரசியலில் ஓட்டு போட்டுகிட்டு இருக்கோம். இதையா ஞாபகம் வச்சுகிட போறாங்க..
// வானம்பாடிகள் said...
சரி நான் தூங்கப் போறேன். குட் நைட் வசந்த். குட் நைட் அண்ணே.அம்மாடி குட் நைட் அம்மா. //
குட் நை அண்ணே.
//வானம்பாடிகள் said...
சரி நான் தூங்கப் போறேன். குட் நைட் வசந்த். குட் நைட் அண்ணே.அம்மாடி குட் நைட் அம்மா.//
good night... hv a nice sleep..!
//
சரி நான் தூங்கப் போறேன். குட் நைட் வசந்த். குட் நைட் அண்ணே.அம்மாடி குட் நைட் அம்மா.////
அவ்வ்வ் அம்மாவா
பிரியாக்கா அப்போ நீ கொள்ளுப்பாட்டியா?
//பிரியமுடன்...வசந்த் said...
//ஆஹா.. இது மருவாதி ராகவன்.. எதுக்கும் என்னை யாரும் கேக்குறதுக்குள்ள நான் எஸ்கேப் ஆய்டுறேன்.. எனக்கு ஆபீஸ் இருக்கு.. //
கவலைப்படாத உன்னை யாரும் கேக்க ஆளில்லைன்னுதான இப்பிடி ரவுசு பண்ற யாரும் கேக்க மாட்டாங்க...//
அடப்பாவீ.. நைனா பத்தி மாய்ஞ்சு மாய்ஞ்சு கவலைப் படுற உனக்கு யக்கா பத்தி கொஞ்சமும் அக்கறை இல்லைடா..
//இராகவன் நைஜிரியா said...
// பிரியமுடன்...வசந்த் said...
//ஆஹா.. இது மருவாதி ராகவன்.. எதுக்கும் என்னை யாரும் கேக்குறதுக்குள்ள நான் எஸ்கேப் ஆய்டுறேன்.. எனக்கு ஆபீஸ் இருக்கு.. //
கவலைப்படாத உன்னை யாரும் கேக்க ஆளில்லைன்னுதான இப்பிடி ரவுசு பண்ற யாரும் கேக்க மாட்டாங்க... //
நாங்க உங்களை கேள்வி கேட்போம்... சான்சே இல்லை...//
என்னையா? இப்போவா..? கேள்வியா.. அவ்வ்வ்வ்வ்...
//பிரியமுடன்...வசந்த் said...
//
சரி நான் தூங்கப் போறேன். குட் நைட் வசந்த். குட் நைட் அண்ணே.அம்மாடி குட் நைட் அம்மா.////
அவ்வ்வ் அம்மாவா
பிரியாக்கா அப்போ நீ கொள்ளுப்பாட்டியா?//
எள்ளுப் பாட்டிடா.. பேராண்டி.. லொள்ளுப் பாட்டின்னும் சொல்லிக்கலாம்..
// கலகலப்ரியா said...
//பிரியமுடன்...வசந்த் said...
//ஆஹா.. இது மருவாதி ராகவன்.. எதுக்கும் என்னை யாரும் கேக்குறதுக்குள்ள நான் எஸ்கேப் ஆய்டுறேன்.. எனக்கு ஆபீஸ் இருக்கு.. //
கவலைப்படாத உன்னை யாரும் கேக்க ஆளில்லைன்னுதான இப்பிடி ரவுசு பண்ற யாரும் கேக்க மாட்டாங்க...//
அடப்பாவீ.. நைனா பத்தி மாய்ஞ்சு மாய்ஞ்சு கவலைப் படுற உனக்கு யக்கா பத்தி கொஞ்சமும் அக்கறை இல்லைடா.. //
பாலா அண்ணனை ரவுசு உட்டுகிட்டு இருந்தீங்க இல்ல வசந்த்... இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க.
// கலகலப்ரியா said...
//பிரியமுடன்...வசந்த் said...
//
சரி நான் தூங்கப் போறேன். குட் நைட் வசந்த். குட் நைட் அண்ணே.அம்மாடி குட் நைட் அம்மா.////
அவ்வ்வ் அம்மாவா
பிரியாக்கா அப்போ நீ கொள்ளுப்பாட்டியா?//
எள்ளுப் பாட்டிடா.. பேராண்டி.. லொள்ளுப் பாட்டின்னும் சொல்லிக்கலாம்.. //
வசந்து வசமா மாட்டிகிட்டாயா... வாங்கி கட்டிக்க..
கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...
// பிரியமுடன்...வசந்த் said...
//ஆஹா.. இது மருவாதி ராகவன்.. எதுக்கும் என்னை யாரும் கேக்குறதுக்குள்ள நான் எஸ்கேப் ஆய்டுறேன்.. எனக்கு ஆபீஸ் இருக்கு.. //
கவலைப்படாத உன்னை யாரும் கேக்க ஆளில்லைன்னுதான இப்பிடி ரவுசு பண்ற யாரும் கேக்க மாட்டாங்க... //
நாங்க உங்களை கேள்வி கேட்போம்... சான்சே இல்லை...//
என்னையா? இப்போவா..? கேள்வியா.. அவ்வ்வ்வ்வ்... //
அதான் கேட்க மாட்டோம் அப்படின்னு சொல்லிட்டேன் இல்ல... அப்புறம் என்ன அவ்வ்வ்வ்வ்....?
//பாலா அண்ணனை ரவுசு உட்டுகிட்டு இருந்தீங்க இல்ல வசந்த்... இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க. //
சித்தப்பு...ஏன் இப்பிடி? சந்திரமுகிபத்தி உங்களுக்கு தெரியாதா என்ன?
சார்ன்னா அந்நியமா இருக்கு சித்தப்பு...
//இராகவன் நைஜிரியா said...
// கலகலப்ரியா said...
//பிரியமுடன்...வசந்த் said...
//
சரி நான் தூங்கப் போறேன். குட் நைட் வசந்த். குட் நைட் அண்ணே.அம்மாடி குட் நைட் அம்மா.////
அவ்வ்வ் அம்மாவா
பிரியாக்கா அப்போ நீ கொள்ளுப்பாட்டியா?//
எள்ளுப் பாட்டிடா.. பேராண்டி.. லொள்ளுப் பாட்டின்னும் சொல்லிக்கலாம்.. //
வசந்து வசமா மாட்டிகிட்டாயா... வாங்கி கட்டிக்க..//
உங்க சப்போர்ட்டுக்கு நன்றி ராகவா...
// பிரியமுடன்...வசந்த் said...
//பாலா அண்ணனை ரவுசு உட்டுகிட்டு இருந்தீங்க இல்ல வசந்த்... இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க. //
சித்தப்பு...ஏன் இப்பிடி? சந்திரமுகிபத்தி உங்களுக்கு தெரியாதா என்ன?
சார்ன்னா அந்நியமா இருக்கு சித்தப்பு...//
எங்கயேமே சார் அப்படின்னு சொல்லலீங்களே...
மலபார் போலீஸ் படம் பார்த்து இருக்கீங்களா .. அதுல சத்யராஜ், கவுண்டமணியை கோயிந்து அப்படின்னு கூப்பிடுவார் அது மாதிரி உங்களை நான் வசந்து அப்படின்னு கூப்பிட்டுகிட்டு இருக்கேங்க.
// பிரியமுடன்...வசந்த் said...
//பாலா அண்ணனை ரவுசு உட்டுகிட்டு இருந்தீங்க இல்ல வசந்த்... இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க. //
சித்தப்பு...ஏன் இப்பிடி? சந்திரமுகிபத்தி உங்களுக்கு தெரியாதா என்ன?
சார்ன்னா அந்நியமா இருக்கு சித்தப்பு...//
ஆ.. யார் இந்தச் சிறுவன்...
//எங்கயேமே சார் அப்படின்னு சொல்லலீங்களே...//
நான் என்னிய சொன்னேன்..
உங்களுக்கும் வயசாயிடுச்சுல்ல அதான் கண் கெட்டுப்போச்சோ...
// பிரியமுடன்...வசந்த் said...
//எங்கயேமே சார் அப்படின்னு சொல்லலீங்களே...//
நான் என்னிய சொன்னேன்..
உங்களுக்கும் வயசாயிடுச்சுல்ல அதான் கண் கெட்டுப்போச்சோ... //
எனக்கு வயசாடிச்சு அப்படின்னு சொன்னீங்க, அண்ணிகிட்ட அடி படுவீங்க... பரவாயில்லையா?
//பிரியமுடன்...வசந்த் said...
//வடிவேலு: அத ஏன் கேக்குறா../
உங்களுக்கு நாக்கு நீளமா இருக்கலாம் அதுக்காக குறில் எல்லாத்தையும் இப்பிடி நெடிலா யூஸ் பண்றது நல்லாயில்ல
இப்போ மட்டும் இப்பிடித்தானா இல்ல எப்பயுமே இப்பிடித்தானா?
இதுல எங்களுக்கு தமிழ் சொல்லித்தர்றேன்னு வாய் சவடாலு வேற அதுவும் குட்டி குட்டி..//
ஆஹா.. அது குட்டிக்குட்டிடா... குட்டி குட்டி எல்லாம் இல்ல.. பேச்சுத் தமிழுக்கெல்லாம் பிழை திருத்த ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாய்ங்க... இப்டி "நெடிலா ஜூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க" அவ்வ்வ்வ்வ்..
// கலகலப்ரியா said...
// பிரியமுடன்...வசந்த் said...
//பாலா அண்ணனை ரவுசு உட்டுகிட்டு இருந்தீங்க இல்ல வசந்த்... இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க. //
சித்தப்பு...ஏன் இப்பிடி? சந்திரமுகிபத்தி உங்களுக்கு தெரியாதா என்ன?
சார்ன்னா அந்நியமா இருக்கு சித்தப்பு...//
ஆ.. யார் இந்தச் சிறுவன்... //
எல்லாம் நமக்கு வேண்டப் பட்ட பையன் தாங்க. என்னா கொஞ்சம் குறும்பு, லொள்ளு எல்லாம் ஜாஸ்தி.
எச்சூஸ் மி. இன்னும் 9 தான் செஞ்சுரிக்கு. கீப்பிட்டப். வர்ட்டா:))
//இராகவன் நைஜிரியா said...
// பிரியமுடன்...வசந்த் said...
//எங்கயேமே சார் அப்படின்னு சொல்லலீங்களே...//
நான் என்னிய சொன்னேன்..
உங்களுக்கும் வயசாயிடுச்சுல்ல அதான் கண் கெட்டுப்போச்சோ... //
எனக்கு வயசாடிச்சு அப்படின்னு சொன்னீங்க, அண்ணிகிட்ட அடி படுவீங்க... பரவாயில்லையா?//
இப்டி மரியாத குறைவா பேசிக்கிட்டு திரியற பயபுள்ள எத்தன பேரு கிட்ட அடி வாங்கி இருக்கும்.. பழக்கமாயிருக்கும்.. இல்ல வசந்து..? இல்ல வடிவேலு மாதிரி அடி வலிக்காம இருக்க மந்திரம் கிந்திரம் கத்து வச்சுருப்பான்..
\\\ கலகலப்ரியா said...
ஆஹா.. அது குட்டிக்குட்டிடா... குட்டி குட்டி எல்லாம் இல்ல.. பேச்சுத் தமிழுக்கெல்லாம் பிழை திருத்த ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாய்ங்க... இப்டி "நெடிலா ஜூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க" அவ்வ்வ்வ்வ்.. //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. என் பங்குக்கு நானும் கொஞ்சம் அழுதுக்கிறேன்.
// வானம்பாடிகள் said...
எச்சூஸ் மி. இன்னும் 9 தான் செஞ்சுரிக்கு. கீப்பிட்டப். வர்ட்டா:)) //
அண்ணே இன்னும் தூங்க போகலையா...
தி இஸ் டூ மச்... நாங்க எல்லோரும் குட் நைட் சொல்லிட்டோமில்ல...
//
எச்சூஸ் மி. இன்னும் 9 தான் செஞ்சுரிக்கு. கீப்பிட்டப். வர்ட்டா:)) //
அடிங்..
//இராகவன் நைஜிரியா said...
// கலகலப்ரியா said...
// பிரியமுடன்...வசந்த் said...
//பாலா அண்ணனை ரவுசு உட்டுகிட்டு இருந்தீங்க இல்ல வசந்த்... இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க. //
சித்தப்பு...ஏன் இப்பிடி? சந்திரமுகிபத்தி உங்களுக்கு தெரியாதா என்ன?
சார்ன்னா அந்நியமா இருக்கு சித்தப்பு...//
ஆ.. யார் இந்தச் சிறுவன்... //
எல்லாம் நமக்கு வேண்டப் பட்ட பையன் தாங்க. என்னா கொஞ்சம் குறும்பு, லொள்ளு எல்லாம் ஜாஸ்தி.//
வளர வளரச் செரி ஆயிடும்..
\\ கலகலப்ரியா said...
இப்டி மரியாத குறைவா பேசிக்கிட்டு திரியற பயபுள்ள எத்தன பேரு கிட்ட அடி வாங்கி இருக்கும்.. பழக்கமாயிருக்கும்.. இல்ல வசந்து..? இல்ல வடிவேலு மாதிரி அடி வலிக்காம இருக்க மந்திரம் கிந்திரம் கத்து வச்சுருப்பான்.. \\
அட நீங்க வேற... எல்லாம் முதுகுல தலகாணிய கட்டிகிட்டு வந்துடுவாரு...
// வானம்பாடிகள் said...
எச்சூஸ் மி. இன்னும் 9 தான் செஞ்சுரிக்கு. கீப்பிட்டப். வர்ட்டா:))//
நைனா.. நீங்க கொர்ர் விட்டு நாழி ஆயிருக்கும்னு நினைச்சுக்கிட்டுருக்கேன்..
//இராகவன் நைஜிரியா said...
\\ கலகலப்ரியா said...
இப்டி மரியாத குறைவா பேசிக்கிட்டு திரியற பயபுள்ள எத்தன பேரு கிட்ட அடி வாங்கி இருக்கும்.. பழக்கமாயிருக்கும்.. இல்ல வசந்து..? இல்ல வடிவேலு மாதிரி அடி வலிக்காம இருக்க மந்திரம் கிந்திரம் கத்து வச்சுருப்பான்.. \\
அட நீங்க வேற... எல்லாம் முதுகுல தலகாணிய கட்டிகிட்டு வந்துடுவாரு...//
ஓஹோ.. இதத்தான் தலையண மந்திரம்னு சொல்லுராய்ங்களோ..?
100
// கலகலப்ரியா said...
வளர வளரச் செரி ஆயிடும்.. //
தினமும் கொஞ்சம் காம்ப்ளான் குடிக்கச் சொல்லலாமாங்க
//நமக்கு வேண்டப் பட்ட பையன் தாங்க.//
இங்கன சொல்றேன் இந்த சின்னபையன இவ்ளோதூரம் வளர்த்துவிட்டதே தலதாங்க முத ஃபாலோவர்ல இருந்து இப்போ வரைக்கும்..வேர்ட் வெர்ஃபிகேசன் எடுக்கசொல்லி அட்வைஸ் பண்ணதுல இருந்து வலைச்சர அறிமுகபடுத்தி வச்சதுல இருந்து இதோ இந்த நைனாவ அறிமுகப்படுத்திவச்ச வரைக்கும் ரொம்ப நன்றி ராகவன் சார்...
// கலகலப்ரியா said...
ஓஹோ.. இதத்தான் தலையண மந்திரம்னு சொல்லுராய்ங்களோ..? //
நோ.. நோ.. தட் இஸ் டிபரண்ட்.. திஸ் இஸ் டிபரண்ட்.
தலையணை மந்திரம் இஸ் தெ பவர்புல் வெப்பன் இந்த வேர்ல்ட்.
// பிரியமுடன்...வசந்த் said...
//நமக்கு வேண்டப் பட்ட பையன் தாங்க.//
இங்கன சொல்றேன் இந்த சின்னபையன இவ்ளோதூரம் வளர்த்துவிட்டதே தலதாங்க முத ஃபாலோவர்ல இருந்து இப்போ வரைக்கும்..வேர்ட் வெர்ஃபிகேசன் எடுக்கசொல்லி அட்வைஸ் பண்ணதுல இருந்து வலைச்சர அறிமுகபடுத்தி வச்சதுல இருந்து இதோ இந்த நைனாவ அறிமுகப்படுத்திவச்ச வரைக்கும் ரொம்ப நன்றி ராகவன் சார்... //
பரட்டை போட்டு கொடுத்திட்டியே...
//// கலகலப்ரியா said...
ஓஹோ.. இதத்தான் தலையண மந்திரம்னு சொல்லுராய்ங்களோ..? //
நோ.. நோ.. தட் இஸ் டிபரண்ட்.. திஸ் இஸ் டிபரண்ட்.
தலையணை மந்திரம் இஸ் தெ பவர்புல் வெப்பன் இந்த வேர்ல்ட். //
இன்னும் நாலுமாசமிருக்கு...வெப்பன்ல அடிபட ஹ ஹ ஹா...
// பிரியமுடன்...வசந்த் said...
//// கலகலப்ரியா said...
ஓஹோ.. இதத்தான் தலையண மந்திரம்னு சொல்லுராய்ங்களோ..? //
நோ.. நோ.. தட் இஸ் டிபரண்ட்.. திஸ் இஸ் டிபரண்ட்.
தலையணை மந்திரம் இஸ் தெ பவர்புல் வெப்பன் இந்த வேர்ல்ட். //
இன்னும் நாலுமாசமிருக்கு...வெப்பன்ல அடிபட ஹ ஹ ஹா... //
கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க
யப்பாடா.. நூற்றுக்கு நூறு... இனி மிச்சம் மீதிக்கு நாளைக்கு வந்து பின்னூட்டம் போட்டுக்கறேன்.. பின்னூட்டங்களுக்கும்.. கும்மிக்கும் ரொம்ப நன்றி மக்களே.. மணி பத்தரை ஆகப் போறது.. வர்ட்டா பேராண்டி.. டாட்டா ராகவன்.. அண்ட் நைனா.. நைனா வசந்து சொன்ன மாதிரி போயி தூங்குங்க நைனா.. உடம்ப கெடுத்துக்காதீங்க.. பை பை..
// இராகவன் நைஜிரியா said...
// பிரியமுடன்...வசந்த் said...
//// கலகலப்ரியா said...
ஓஹோ.. இதத்தான் தலையண மந்திரம்னு சொல்லுராய்ங்களோ..? //
நோ.. நோ.. தட் இஸ் டிபரண்ட்.. திஸ் இஸ் டிபரண்ட்.
தலையணை மந்திரம் இஸ் தெ பவர்புல் வெப்பன் இந்த வேர்ல்ட். //
இன்னும் நாலுமாசமிருக்கு...வெப்பன்ல அடிபட ஹ ஹ ஹா... //
கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க//
ஆமாம் ராகவன்.. மத்தவங்களுக்கு ஒரு துன்பம்னா எவ்ளோ சந்தோஷமா இருக்கு.. வாழ்த்துக்கள் வசந்து.. அப்போ மாசி மாசம் நீ சாம்பார் சாப்ட போகல.. பஜ்ஜி.. சொஜ்ஜி எல்லாம் சேர்த்தே சாப்ட போறான்னு சொல்லு.. அட்ரா சக்க.. அட்ரா சக்க..
//இராகவன் நைஜிரியா said...
// பிரியமுடன்...வசந்த் said...
//நமக்கு வேண்டப் பட்ட பையன் தாங்க.//
இங்கன சொல்றேன் இந்த சின்னபையன இவ்ளோதூரம் வளர்த்துவிட்டதே தலதாங்க முத ஃபாலோவர்ல இருந்து இப்போ வரைக்கும்..வேர்ட் வெர்ஃபிகேசன் எடுக்கசொல்லி அட்வைஸ் பண்ணதுல இருந்து வலைச்சர அறிமுகபடுத்தி வச்சதுல இருந்து இதோ இந்த நைனாவ அறிமுகப்படுத்திவச்ச வரைக்கும் ரொம்ப நன்றி ராகவன் சார்... //
பரட்டை போட்டு கொடுத்திட்டியே...//
வசந்து.. டச் பண்ணிட்டாப்பா.. ராகவாச்சார்யா மனசு நமக்கும் தெரியும்பா..
// கலகலப்ரியா said...
// இராகவன் நைஜிரியா said...
// பிரியமுடன்...வசந்த் said...
//// கலகலப்ரியா said...
ஓஹோ.. இதத்தான் தலையண மந்திரம்னு சொல்லுராய்ங்களோ..? //
நோ.. நோ.. தட் இஸ் டிபரண்ட்.. திஸ் இஸ் டிபரண்ட்.
தலையணை மந்திரம் இஸ் தெ பவர்புல் வெப்பன் இந்த வேர்ல்ட். //
இன்னும் நாலுமாசமிருக்கு...வெப்பன்ல அடிபட ஹ ஹ ஹா... //
கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க//
ஆமாம் ராகவன்.. மத்தவங்களுக்கு ஒரு துன்பம்னா எவ்ளோ சந்தோஷமா இருக்கு.. வாழ்த்துக்கள் வசந்து.. அப்போ மாசி மாசம் நீ சாம்பார் சாப்ட போகல.. பஜ்ஜி.. சொஜ்ஜி எல்லாம் சேர்த்தே சாப்ட போறான்னு சொல்லு.. அட்ரா சக்க.. அட்ரா சக்க.. //
அது துன்பம் இல்லீங்க.. ஒரு இன்பம். நாமத்தான் அதை துன்பம் என்று நினைக்கின்றோம்...
என்ன இருந்தாலும் நம்ம தம்பி இல்லீங்களா... வாழ்த்துகள்.
//
அது துன்பம் இல்லீங்க.. ஒரு இன்பம். நாமத்தான் அதை துன்பம் என்று நினைக்கின்றோம்...
என்ன இருந்தாலும் நம்ம தம்பி இல்லீங்களா... வாழ்த்துகள்.//
தம்பி.. அதுதான் ராகவனே சொல்ட்டாய்ங்கல்ல.. மனச தேத்திக்க.. =))..
அப்போ நான் வரட்டே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... டாட்டா ராகவன்.. டாட்டா வசந்து.. நைனா இன்னும் தூங்க போகலைன்னா டாட்டா டூ..
குட் நைட்.
இன்னும் சில நண்பர்கள் வலைப்பூக்களில் போய் கொஞ்சம் பின்னூட்டம் போட்டுவிட்டு நானும் தூங்கப் போகின்றேன்.
பை பை டூ ஆல்
ஆகா தொடரட்டும் உங்கள் பண்ணி.. குட்டு நைட்டு..
வடிவேலுவை கலாய்ச்ச வெடிவாலு.....செம கலக்கல்....
வெடிவாலு....இந்த பேரு ரொம்ப நல்லா பொருத்தமா இருக்கு...:)))
பதிவும், ராகவன் - வசந்த் - வானம்பாடிகள் பின்னூட்டங்களும் சூப்பர்..
எனக்கே கொலைவெறி வருது... பாவம் பொம்பள புள்ளயாச்சேன்னு பொறுத்துக்கிட்டிருக்கேன்.. ம்ம்..
எனக்கும் அப்படித்தாங்க இருக்கு. எப்பிடி இப்படி எல்லாம் யோசிச்சு பிளாக் போடுறிங்க. நிறைய கத்துக்கனும் போல இருக்கு. உண்மையில நீங்க பெரிய ஆளுங்க.
எனக்கு கொலைவெறி உங்க மேல இல்லை. பெண்ணுக மேல. ஏன்னா எந்த பெண்ணும் இப்பிடி எனக்கு கிரிட்டிங்கஸ் அனுப்பனது இல்லை. அதான் ஆவ்வ்வ்வ்
//காலங்கார்த்தால காப்பியை அலட்சியம் செய்து கம்பியூட்டர் சுண்டெலியை இம்சை பண்ண ஆரம்பித்து விட்டாள் கலகலப்ரியா. அந்த எலிக்கு மட்டும் கடிக்க முடிந்தால்.. ஆ.. வேண்டாம்.. விபரீத கற்பனை..!//
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?? ஏதோ, திடீரென ஞாபகத்துக்கு வந்த பாட்டு இது...
//வடிவேலு: அத ஏன் கேக்குறா.. வெளில கால் எடுத்து வைக்க முடியல.. பட்டாசுக்கு பொறந்த பயலுவ.. வெடிய கொளுத்தி வேஷ்டிலயே போடுறானுவ அவ்வ்வ்வ்..//
ஆஹா... ஓப்பனிங்கே டெர்ரரா இருக்கே.. இன்னும் என்ன என்ன ஆகப்போவுதோ..
//வெடிவாலு: அது ப்ளாக்ல எல்லாம் தீபாவளி பத்தி எழுதுறாங்கன்னு.. எப்போ தீபாவளின்னு தெரியாமலே குத்துமதிப்பா போட்டதுண்ணே..//
ஏய்...யூ...யூ... இப்போ இது வேறயா??
//வடிவேலு: நிறுத்து.. நிறுத்து.. ஐன்ஸ்டீன் இன்னமும் உசிரோடவா இருக்காரு.. சொல்லவே இல்ல..//
ஹா...ஹா...ஹா....
//பி.கு.: கோபி.. என்னோட தீபாவளிக் கொண்டாட்டக் கதை இதுதான்.. ஹிஹி..//
ஆஹா... சொல்லிட்டாய்யா...சொல்லிட்டாய்யா...
சுருங்க சொல்லி விளங்க வைத்ததற்கு நன்றி...லகலக....
யப்பா.."என்னா வில்லித்தனம் என்னா வில்லித்தனம்"....
ஆத்தா...வெடி.....வாலு..
என்னாயிது...
வடிவேல அதுதான் கொஞ்ச நாளா பாலாபோட பதிவர் கூடல்ல காணோமா!!!
ம்ம்ம்ம்... நடத்துங்க....
பாவம் வடிவேலு
அடப்பாவி மக்கா
ராகவன், வசந்த், பாலா... நேத்து இங்கேயும் கும்மியா...
ம்ம்ம்ம் அடங்க மாட்டேங்குதுங்களே
//அது சரி said...
வடிவேலுவை கலாய்ச்ச வெடிவாலு.....செம கலக்கல்....
வெடிவாலு....இந்த பேரு ரொம்ப நல்லா பொருத்தமா இருக்கு...:)))//
ஓஹோ.. திருத்தணில இருக்கிற குரங்குக்குட்டி ரேஞ்சுக்கு வால் எல்லாம் வச்சு கற்பனை பண்ணி.. திருப்தியா சிரிச்சிருப்பியளே.. ஹும்.. நானே சொந்தச் செலவில சூனியம் வச்சிட்டு உங்கள சொல்லி என்ன புண்ணியம்.. இருக்கட்டு இருக்கட்டு..
// ஈ ரா said...
பதிவும், ராகவன் - வசந்த் - வானம்பாடிகள் பின்னூட்டங்களும் சூப்பர்..//
நன்றி ஈ ரா..
//பித்தனின் வாக்கு said...
எனக்கே கொலைவெறி வருது... பாவம் பொம்பள புள்ளயாச்சேன்னு பொறுத்துக்கிட்டிருக்கேன்.. ம்ம்..
எனக்கும் அப்படித்தாங்க இருக்கு. எப்பிடி இப்படி எல்லாம் யோசிச்சு பிளாக் போடுறிங்க. நிறைய கத்துக்கனும் போல இருக்கு. உண்மையில நீங்க பெரிய ஆளுங்க.
எனக்கு கொலைவெறி உங்க மேல இல்லை. பெண்ணுக மேல. ஏன்னா எந்த பெண்ணும் இப்பிடி எனக்கு கிரிட்டிங்கஸ் அனுப்பனது இல்லை. அதான் ஆவ்வ்வ்வ்//
ச்சே ச்சே... இதுக்கெல்லாம் என்ன யோசிச்சு போடுறது.. ஜிமெயில் முன்னாடி உக்காந்து த்ரிஷா கிட்ட பேசுற மாதிரி கற்பனை பண்ணிப் பாருங்க.. கவிதை கவிதையா கொட்டும்..
ச்சோ... பாவம்பா இந்த ஆம்பளப் பசங்க.. எவ்ளோ மிஸ் பண்றாய்ங்க..
//R.Gopi said...
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?? ஏதோ, திடீரென ஞாபகத்துக்கு வந்த பாட்டு இது...//
கம்பியூட்டர கொலை செய்ய படைச்சிருக்கார்னு நினைக்கிறேன்..
//
ஏய்...யூ...யூ... இப்போ இது வேறயா??//
ஹிஹி.. உணர்ச்சிவசப் படாதீக..
//ஆஹா... சொல்லிட்டாய்யா...சொல்லிட்டாய்யா...
சுருங்க சொல்லி விளங்க வைத்ததற்கு நன்றி...லகலக....//
உங்களுக்கும் நன்றி கோபி..
//யப்பா.."என்னா வில்லித்தனம் என்னா வில்லித்தனம்"....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்...
//கதிர் - ஈரோடு said...
ஆத்தா...வெடி.....வாலு..
என்னாயிது...
வடிவேல அதுதான் கொஞ்ச நாளா பாலாபோட பதிவர் கூடல்ல காணோமா!!!
ம்ம்ம்ம்... நடத்துங்க....
பாவம் வடிவேலு//
அது சரி..
// அடப்பாவி மக்கா
ராகவன், வசந்த், பாலா... நேத்து இங்கேயும் கும்மியா...
ம்ம்ம்ம் அடங்க மாட்டேங்குதுங்களே//
தோடா.. சிவனேன்னு தூங்குறவங்கள எழுப்பி விட்டு.. கும்மி அடிச்சிட்டு.. இப்போ அடங்க மட்டேங்குதுங்களாம்ல... நல்ல புள்ளைங்க ஜாஸ்தி ஆயிடிச்சுடியோ..
¿¡ý Ò¾¢Â¾¡¸ þôÀ̾¢Â¢ø ÅóÐûûÅý ¾Á¢ú ¬¨º ¾¡ý ¸¡ÃÉõ ¾Â× ¦ºöÐ ¦ÁÖõ ±ýÉ ¦ºö¦ÅñÎõ ±ýüÚ ¯¾×í¸ø
¿¡ý ÁÄ¡Äõ ¾¡ý ¬É¡ø ¾Á¢Öõ ¦¾¡¢Ôõ ¾ôÒ þÕ󾡸 ÍðÊ ¸¡ð¼ ¿£í¸ þ¡¢ì¸£íìÄ¡ «ôÒÃõ ±ýý
ஒண்டு மட்டும் எனக்கு விளங்க மாட்டேங்குது அதெப்பிடி பொம்பளைங்க blog எழுதினா மட்டும் போட்டி போட்டுக்கொண்டு comments எழுதுறாங்க நம்ப பசங்க எவளவோ கஸ்ரப்பட்டு எழுதினாமட்டும் கண்டுக்கவே மாட்டன்றீங்க...ஏன் இப்புடி?..:-)
//ஒண்டு மட்டும் எனக்கு விளங்க மாட்டேங்குது அதெப்பிடி பொம்பளைங்க blog எழுதினா மட்டும் போட்டி போட்டுக்கொண்டு comments எழுதுறாங்க நம்ப பசங்க எவளவோ கஸ்ரப்பட்டு எழுதினாமட்டும் கண்டுக்கவே மாட்டன்றீங்க...ஏன் இப்புடி?..:-)//
யோவ் வெண்ணே...
http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post_18.html
இங்க போயி பாருய்யா
சும்மா பிளாக்கே இல்லாம இருக்குற நீ யாருக்குமே பின்னூட்டமே போடாத நீ இங்க வந்து சவுண்டு குடுக்காத...
நானே இன்னும் ஒரு பதிவு கூட போடமுடியலின்னு இவகளுக்கு ஓட்டுமட்டும் போட்டுட்டு வயித்தெரிச்சல்ல உக்காந்திருக்கேன் இதுல இவரு வேற வந்தோமா படிச்சோமா போனமான்னு இருங்கடி உங்க விசாரணையெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்க கொலவெறியில இருக்கேன் ஓடிப்போயிடு மாப்ள...
=)) vasanthu.. viduppaa.. tamilum thamizhanum ipdi aarathukku ithuthaan reasonu.. =))
////നിഷാർ ആലാട്ട് said...
¿¡ý Ò¾¢Â¾¡¸ þôÀ̾¢Â¢ø ÅóÐûûÅý ¾Á¢ú ¬¨º ¾¡ý ¸¡ÃÉõ ¾Â× ¦ºöÐ ¦ÁÖõ ±ýÉ ¦ºö¦ÅñÎõ ±ýüÚ ¯¾×í¸ø
¿¡ý ÁÄ¡Äõ ¾¡ý ¬É¡ø ¾Á¢Öõ ¦¾¡¢Ôõ ¾ôÒ þÕ󾡸 ÍðÊ ¸¡ð¼ ¿£í¸ þ¡¢ì¸£íìÄ¡ «ôÒÃõ ±ýý//
ty for yer comment... lemme guide you on dis.. =))..
நடத்துங்க. நான் வரல இந்த கூத்துக்கு. நல்லா நடத்துங்க.
//சத்ரியன் said...
நடத்துங்க. நான் வரல இந்த கூத்துக்கு. நல்லா நடத்துங்க.//
அச்சோ.. நீங்க எல்லாம் ரொம்ம்ம்ப நல்ல புள்ளையாச்சே.. நோ கூத்து...
//அச்சோ.. நீங்க எல்லாம் ரொம்ம்ம்ப நல்ல புள்ளையாச்சே.. நோ கூத்து...//
வெடிவாலு,
இத்தன நாளு அப்பிடித்தானே நம்பிக்கிட்டிருந்தேன். திடீர்னு "வெடிவாலு" வந்து இப்படிச் சொல்லவும் எனக்கே என்மேல சந்தேகம் வந்துருச்சே.
சொக்கா...ச்ச்சீ... யக்கா...என் சந்தேகத்த தீத்து வெய்யேன்.
Post a Comment