header photo

Sunday, September 6, 2009

தீண்ட தீண்ட... காய்ச்சல்...

இந்தப் பன்னிக் காய்ச்சல் படுத்துற பாடு கொஞ்சமா நஞ்சமாங்க.. ஒரு முடிவுக்கும் வர முடியாம.. ஜனங்க எப்டி எல்லாம் அவஸ்தைப் படுறாங்க.. சூப்பர் மார்கெட்ல ஒரு ஆளு ஹச்சூன்னு தும்மினா... கையிடுக்கில தும்முய்யான்னு சொல்லிக்கிட்டே ஒரு காத தூரம் பாயுறாங்க.. என்னமோ.. இன்னாத்த சொல்றது.. நடந்ததுதான் இதெல்லாம் படிச்சு பார்த்து ஒரு முடிவுக்கு வாங்கோ...

தாய் சேய் நல மையத்திலிருந்து ஒரு துண்டுப் பிரசுரம்:

இருமல், காய்ச்சல், நடுக்கம், தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தொண்டை வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, தடுமன், தலைசுற்றல், சுவாசிப்பதில் சிரமம் (இப்பவே கண்ணை கட்டுதே..) ஆகிய அறிகுறிகள் தென்படுமாயின் தொலைபேசி மூலம் உங்கள் குடும்ப வைத்தியருக்கு அறியப் படுத்துங்கள். வைத்தியரின் ஆலோசனை /அனுமதியின்றி நேரில் செல்ல வேண்டாம்.

அது பற்றி மேலதிக தகவல் தேவையெனில் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் இங்கு வரும் பட்சத்தில்.. நாங்கள் உங்களுடன் கை குலுக்கிக் கொள்ள மாட்டோம் (தீண்டாமை கேசில உள்ள போடுவோம்). உங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வரவும். (குழந்தைய கையால தொடுவீங்களா?)

_________________________
சிகிச்சை மையம் ஒன்றில்...

கேஸ் 1:

டிரிங் டிரிங்...
வைத்தியர் நாக்கமுக்க உதவியாளர் காக்ககாக்க குட் மார்னிங்..
.............
ம்ம்...
...........
ம்ம்...
.........
ஃபீவர் மட்டுமா...?
.......
இருமல்..?
.......
ஓகே... ரியலி.. இருமல், ஃபீவர் ரெண்டும் சேர்ந்து வந்தாதான் பயப்டணும்..
.....
நோ நோ.. நீங்க வந்து புண்ணியமில்ல.. வெயிட் பண்ணி வீட்ல உக்காந்து.. (இல்லைன்னா ரூம் போட்டு) யோசிச்சிட்டு வாங்கோ..
.......
நோ.. நாம எல்லாத்துக்கும் டெஸ்ட் பண்ண மாட்டோம்.. இட் காஸ்ட்ஸ் எ லாட்..
......
உஸ்ஸ்ஸ்.. இல்லம்மணி.. பாருங்க.. பார்த்துட்டு வாங்க.. சாரி.. இன்னொரு லைன் வருது.. ஏதாவதுன்னா திரும்ப போன் பண்ணுங்க.. பை பை..

_________________________
கேஸ் 2:

வைத்யர் நாக்கமுக்க.. காக்க காக்க..
....
ம்ம்..
....
ம்ம்..
இருமல் மட்டுமா..? காய்ச்சல் இருக்கா..?
......
ஓ.. நோ.. காய்ச்சலும் சேர்ந்து வந்தாதான்.. இல்லைனா நோ ப்ராப்ளம்..
...
ஆஃப் கோர்ஸ் நாட்..
...
ஹிஹி... ஓகே.. பை பை..

_________________________
கேஸ் 3:

டிரிங் டிரிங்..
வைத்யர் நாக்க முக்க.. காக்க காக்க..
.....
ம்ம்..
......
வயித்து வலி.. வயித்து போக்கு... மட்டுமா..? வாந்தி இல்லையே..?
.....
அப்டின்னா நோ ப்ராப்ளம்.. இட்ஸ் ரியலி எவ்ரிதிங் டுகெதர்..
....
இல்ல வேணாம்.. வயித்து போக்க நிறுத்த ஏதாவது கொடுங்கோ போதும்..
......
விச் டப்லெட்?... ம்ம்.. நிறைய தண்ணி சாப்டணும்.. (விச் தண்ணி..?)
....
ஓ தட் டப்லெட்... ம்ம்ம்.. (தலைய சொறிஞ்சுக்கிட்டு..) கொடுங்க நோ ப்ராப்ளம்..
______________________________

200 பேரு வேலை செய்யும் ஒரு ஆபீஸ்ல இருந்து பாஸ்.. Dr.டெடி.. போன் எடுத்து அவரின் Dr.தாடிக்கு டயல் செய்து..

ஹல்லோ டாக்டர் தாடி.. ஐ ஆம் டெடி..
ஹல்லோ டெடி ஹவ் ஆர் யூ? எனி ஹெல்ப்?
ஆமாம்.. நம்ம கிட்ட 200 பேரு வேலை செய்யுறாங்க.. இந்த பன்னிக் காய்ச்சல் பத்தி ஏதாவது தகவல் குடுக்கலாம்னா குடுக்கலாமின்னு..
ஹெஹெஹெ... டெடி.. சாதாரணமா வர்ற ஃப்ளு இந்த பன்னிய விட கொடுமையானது.. என்ன.. உடம்பில எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கிற குஞ்சு குளுவான்.. அத சுமக்கிற பொள்ளத்தாச்சி பொம்பளைங்க.. ஆஸ்த்மா கீஸ்த்மான்னு இருக்கிறவங்க கொஞ்சம் சாக்கிரதையா இருக்கணும்.. நோக்கு வயசாச்சுன்னா நீயும் பயப்டணும்..
ஓஹோ.. அப்போ இந்தப் பன்னிக் காய்ச்சல் அடுத்த வருஷம் வர்றதுக்கு இப்பவே வர்றது பெட்டர்ங்கிறியா...
ஆமாங்கிறேன்..
ஹிஹி... தகவலுக்கு நன்றி தாடி... விஷ் யு எ ஸ்பீடி ஸ்வைன் ஃப்ளு...
சேம் டு யு டெடி... பை பை..
பை பை...
____________________________
ஏதாவது புரிஞ்சா பாருங்கோ... அன்னமா இருந்து தேவையானத எடுத்துக்கோங்கோ.. டாக்டர்ஸ் என்னிய கன்னாபின்னான்னு திட்டுங்கோ.. நோ ப்ராப்ளம்.. எல்லாம் ஒண்ணா சேர்ந்து திட்டினாதான் கஷ்டம்.. அப்போ வர்ட்டா... பை பை...
___________________________

215 ஊக்கம்::

«Oldest   ‹Older   1 – 200 of 215   Newer›   Newest»
☀நான் ஆதவன்☀ said...

ஒன்னியும் புரியல...(தலையை சொறிகிறேன்)

vasu balaji said...

இனிமே எந்த பன்னிகாய்ச்சலும் ஒன்னும் பண்ணாது என்னைய! அவ்வ்வ்வ்

Unknown said...

<<<
ஹெஹெஹெ... டெடி.. சாதாரணமா வர்ற ஃப்ளு இந்த பன்னிய விட கொடுமையானது.. என்ன.. உடம்பில எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கிற குஞ்சு குளுவான்
>>>

:D

இராகவன் நைஜிரியா said...

அக்கா ரொம்ப நல்லாத்தானே எழுதிகிட்டு இருந்தீங்க. என்னாச்சு... இப்படி எழுத ஆரம்பிச்சுட்டீங்க...

ஒன்னுமே புரியலை உலகத்திலே..

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகை பின் நவீனத்துவ வகையைச் சேர்ந்தது என நினைக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

இப்படியெல்லாம் உங்களுக்கு எழுத கத்துக் கொடுத்தவர் யாருங்க..

ஐயோ சாமி தாங்க முடியலை... டியலை...யலை...லை...

இராகவன் நைஜிரியா said...

// ☀நான் ஆதவன்☀ said...

ஒன்னியும் புரியல...(தலையை சொறிகிறேன்)
//
நானும் தலையைச் சொறிஞ்சுப்பார்த்தேன். அப்படியும் ஒன்னும் புரியலை

இராகவன் நைஜிரியா said...

// இருமல், காய்ச்சல், நடுக்கம், தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தொண்டை வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, தடுமன், தலைசுற்றல், சுவாசிப்பதில் சிரமம் //

வேற எதாவது பாக்கி இருக்குங்களா?

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

ஒன்னியும் புரியல...(தலையை சொறிகிறேன்)//
ஒண்ணுமே புரியலன்னா நோ ப்ராப்ளம்.. கொஞ்சம் புரியலன்னாதான் ப்ரோப்ளம்.. !

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இனிமே எந்த பன்னிகாய்ச்சலும் ஒன்னும் பண்ணாது என்னைய! அவ்வ்வ்வ்//

இதயம் அவ்ளோ ஸ்ட்ராங்னு சொல்றீங்க போல..

கலகலப்ரியா said...

//Mãstän said...

<<<
ஹெஹெஹெ... டெடி.. சாதாரணமா வர்ற ஃப்ளு இந்த பன்னிய விட கொடுமையானது.. என்ன.. உடம்பில எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கிற குஞ்சு குளுவான்
>>>

:D//

:D

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

அக்கா ரொம்ப நல்லாத்தானே எழுதிகிட்டு இருந்தீங்க. என்னாச்சு... இப்படி எழுத ஆரம்பிச்சுட்டீங்க...

ஒன்னுமே புரியலை உலகத்திலே..//

தம்பி இதுக்காகவே ஒரு பதிவு போடணும்... ஜஸ்ட்டு வெயிட்டு..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகை பின் நவீனத்துவ வகையைச் சேர்ந்தது என நினைக்கின்றேன்.//

இந்த வார்த்தைப் பிரயோகம் அடிக்கடி வருதே.. அப்டின்னா என்னங்கணா..? அது முன்னோ.. பின்னோ.. நவீனத்துவம்னு சொல்றீங்க.. (ஏலியன் தத்துவம்னு சொல்லாத வரைக்கும் ஓகே)

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// ☀நான் ஆதவன்☀ said...

ஒன்னியும் புரியல...(தலையை சொறிகிறேன்)
//
நானும் தலையைச் சொறிஞ்சுப்பார்த்தேன். அப்படியும் ஒன்னும் புரியலை//

empty தலைய எப்டி சொறிஞ்சு என்ன புண்ணியம்.. :-s

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// இருமல், காய்ச்சல், நடுக்கம், தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தொண்டை வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, தடுமன், தலைசுற்றல், சுவாசிப்பதில் சிரமம் //

வேற எதாவது பாக்கி இருக்குங்களா?//

இருக்குமுங்க.. தும்மினா குத்தம்.. கொட்டாவி விட்டா குத்தம்.. குறட்ட விட்டா குத்தம்னு.. சாக்கிரதையாவே இருங்கப்பு..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// ☀நான் ஆதவன்☀ said...

ஒன்னியும் புரியல...(தலையை சொறிகிறேன்)
//
நானும் தலையைச் சொறிஞ்சுப்பார்த்தேன். அப்படியும் ஒன்னும் புரியலை//

empty தலைய எப்டி சொறிஞ்சு என்ன புண்ணியம்.. :-s
//

யக்கோவ்... நீங்க நிஜமா சூப்பர்ங்க... 4 இடுகைக்குத்தான் இதுவரை உங்களுக்கு பின்னூட்டம் போட்டு இருக்கேன். உடனே இப்படி கண்டு பிடிச்சுட்டீங்க..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// ☀நான் ஆதவன்☀ said...

ஒன்னியும் புரியல...(தலையை சொறிகிறேன்)
//
நானும் தலையைச் சொறிஞ்சுப்பார்த்தேன். அப்படியும் ஒன்னும் புரியலை//

empty தலைய எப்டி சொறிஞ்சு என்ன புண்ணியம்.. :-s
//

யக்கோவ்... நீங்க நிஜமா சூப்பர்ங்க... 4 இடுகைக்குத்தான் இதுவரை உங்களுக்கு பின்னூட்டம் போட்டு இருக்கேன். உடனே இப்படி கண்டு பிடிச்சுட்டீங்க..//

ஆமாங்க.. இதுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் வந்துதான் கண்டு பிடிக்கணும் பாருங்க.. லோகத்துக்கே தெரிஞ்ச விஷயம்.. நீங்க கண்ணை மூடிக்கிட்டா மத்தவங்களுக்கு தெரியாதா என்ன..

இராகவன் நைஜிரியா said...

// இதுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் //

இந்த ஹோம்ஸ் எங்கங்க இருக்கு?

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// இதுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் //

இந்த ஹோம்ஸ் எங்கங்க இருக்கு?//

ஏனுங்ணா இல்லாத மூளைய தேட போறீங்களா..?

இராகவன் நைஜிரியா said...

// ஏனுங்ணா இல்லாத மூளைய தேட போறீங்களா..? //

இல்லாததை எப்படிங்க தேட முடியும்?

கலகலப்ரியா said...

ஐயோ அதானுங்க நானும் கேட்டேன்.. ஸ்ஸ்ஸப்பா முடியல..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

ஐயோ அதானுங்க நானும் கேட்டேன்.. ஸ்ஸ்ஸப்பா முடியல.. //

என்னாச்சுங்க ... ஏங்க முடியலை... இன்னிக்கு லீவுதானே... ரெஸ்ட் எடுக்கவில்லையா

ஆ.ஞானசேகரன் said...

//ஏதாவது புரிஞ்சா பாருங்கோ...//

புரிந்தவர்கள் சொல்லுவாங்க... அது நானில்லை

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

ஐயோ அதானுங்க நானும் கேட்டேன்.. ஸ்ஸ்ஸப்பா முடியல.. //

என்னாச்சுங்க ... ஏங்க முடியலை... இன்னிக்கு லீவுதானே... ரெஸ்ட் எடுக்கவில்லையா//

ஆஹா.. கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாய்ங்க.. ரெஸ்ட்தான் எடுத்துட்டிருக்கேனுங்க.. நாம ஆரம்பிச்சா இன்னைக்கு பின்னூட்டம் நூறு தாண்டுமுங்க.. உங்க வசதி..

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

//ஏதாவது புரிஞ்சா பாருங்கோ...//

புரிந்தவர்கள் சொல்லுவாங்க... அது நானில்லை//

பொழைச்சி போங்க..

இராகவன் நைஜிரியா said...

// ஆஹா.. கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாய்ங்க.. ரெஸ்ட்தான் எடுத்துட்டிருக்கேனுங்க.. நாம ஆரம்பிச்சா இன்னைக்கு பின்னூட்டம் நூறு தாண்டுமுங்க.. உங்க வசதி.. //

நான் ரெடி.. ஆரம்பிங்க 100 எல்லாம் ஒரு விசயமுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// பொழைச்சி போங்க.. //

வரும் அருளிய கலகல அம்மனுக்கு ஒரு பெரிய “ஓ”

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

//ஏதாவது புரிஞ்சா பாருங்கோ...//

புரிந்தவர்கள் சொல்லுவாங்க... அது நானில்லை//

பொழைச்சி போங்க.. //

ஞான சேகரனுக்கு உயிர்பிச்சை கொடுத்த கலகல அம்மன் வாழ்க

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
தம்பி இதுக்காகவே ஒரு பதிவு போடணும்... ஜஸ்ட்டு வெயிட்டு.. //

யக்கோவ் ... இந்த இடுகை எப்ப வருமுங்க..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இனிமே எந்த பன்னிகாய்ச்சலும் ஒன்னும் பண்ணாது என்னைய! அவ்வ்வ்வ்//

இதயம் அவ்ளோ ஸ்ட்ராங்னு சொல்றீங்க போல.. //

படு ஸ்ட்ராங்... இல்லாட்டி இங்க வந்து பின்னூட்டம் போட முடியுங்களா? அதுக்கே ஒரு தைரியம் வேணுமுல்ல..

கலகலப்ரியா said...

September 6, 2009 4:33 PM
இராகவன் நைஜிரியா said...

// பொழைச்சி போங்க.. //

//
நான் ரெடி.. ஆரம்பிங்க 100 எல்லாம் ஒரு விசயமுங்களா?

வரும் அருளிய கலகல அம்மனுக்கு ஒரு பெரிய “ஓ”//

ஆஹா... நாமதான் மாட்டிக்கிட்டோமோ.. அக்கபோருக்கு ரெடின்னா அம்மனா.. நின் பக்தியை மெச்சுகிறேன்..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகை பின் நவீனத்துவ வகையைச் சேர்ந்தது என நினைக்கின்றேன்.//

இந்த வார்த்தைப் பிரயோகம் அடிக்கடி வருதே.. அப்டின்னா என்னங்கணா..? அது முன்னோ.. பின்னோ.. நவீனத்துவம்னு சொல்றீங்க.. (ஏலியன் தத்துவம்னு சொல்லாத வரைக்கும் ஓகே) //

அட நீங்க வேற எல்லாரும் சொல்றாங்களே அப்படின்னு நானும் சொன்னேன். அர்த்தம் எல்லாம் என்னிடம் கேட்காதீங்க.. (தெரிஞ்சா சொல்ல மாட்டோமா என்ன...வச்சுகிட்டு வஞ்சனை பண்றோமா என்ன?)

கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா.. அதுக்குள்ளே ஆரம்பிச்சாச்சா.. பின்னூட்ட மன்னன்னு கேள்விப் பட்டேன்.. ஆனாலும் இப்டியா..

இராகவன் நைஜிரியா said...

// ஆஹா... நாமதான் மாட்டிக்கிட்டோமோ.. அக்கபோருக்கு ரெடின்னா அம்மனா.. நின் பக்தியை மெச்சுகிறேன்..//

தங்கள் அருளுக்கு மிக்க நன்றி...

எப்போது இந்த அருள் கிடைக்க வேண்டுகின்றேன்.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
தம்பி இதுக்காகவே ஒரு பதிவு போடணும்... ஜஸ்ட்டு வெயிட்டு.. //

யக்கோவ் ... இந்த இடுகை எப்ப வருமுங்க..
//

வெயிட்னு சொன்னதுக்கு அப்புறமுமா... வெயிட் தம்பி..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா.. அதுக்குள்ளே ஆரம்பிச்சாச்சா.. பின்னூட்ட மன்னன்னு கேள்விப் பட்டேன்.. ஆனாலும் இப்டியா.. //

இப்படி எல்லாம் வேற புரளியைக் கிளப்பிவிட்டு இருக்காங்களா என்ன ?

இல்லீங்க அப்படி யெல்லாம் இல்லீங்க.. நான் ரொம்ப சாதாரணமானவங்க..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா.. அதுக்குள்ளே ஆரம்பிச்சாச்சா.. பின்னூட்ட மன்னன்னு கேள்விப் பட்டேன்.. ஆனாலும் இப்டியா.. //

இதில் வெளி நாட்டு சதி எதோ இருக்குதுங்க...

நான் சாதாரணமானவங்க..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
தம்பி இதுக்காகவே ஒரு பதிவு போடணும்... ஜஸ்ட்டு வெயிட்டு.. //

யக்கோவ் ... இந்த இடுகை எப்ப வருமுங்க..
//

வெயிட்னு சொன்னதுக்கு அப்புறமுமா... வெயிட் தம்பி.. //

அக்கோவ் வெயிட் அப்படின்னு சொன்னீங்க .. எவ்வளவு கிலோ வெயிட் அப்படின்னு சொல்லவேயில்லையே.. அதனாலத்தான் கேட்டேன்

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...


படு ஸ்ட்ராங்... இல்லாட்டி இங்க வந்து பின்னூட்டம் போட முடியுங்களா? அதுக்கே ஒரு தைரியம் வேணுமுல்ல..///

எல்லாருக்கும் சேர்த்து நீங்களே பின்னூட்டம் போடுறீங்களே.. எப்டிங்க சாதாரணமா இருக்க முடியும்...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
தம்பி இதுக்காகவே ஒரு பதிவு போடணும்... ஜஸ்ட்டு வெயிட்டு.. //

யக்கோவ் ... இந்த இடுகை எப்ப வருமுங்க..
//

வெயிட்னு சொன்னதுக்கு அப்புறமுமா... வெயிட் தம்பி.. //

அக்கோவ் வெயிட் அப்படின்னு சொன்னீங்க .. எவ்வளவு கிலோ வெயிட் அப்படின்னு சொல்லவேயில்லையே.. அதனாலத்தான் கேட்டேன்//

தம்பி நீங்க வெயிட் னு தெரியுது.. எவ்ளோ டன்னு அங்க உடைச்சு போயீ பாதாளமா கிடக்கிற பூமிய கேட்டாதான் தெரியும்..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...


படு ஸ்ட்ராங்... இல்லாட்டி இங்க வந்து பின்னூட்டம் போட முடியுங்களா? அதுக்கே ஒரு தைரியம் வேணுமுல்ல..///

எல்லாருக்கும் சேர்த்து நீங்களே பின்னூட்டம் போடுறீங்களே.. எப்டிங்க சாதாரணமா இருக்க முடியும்... //

இல்லீங்க... நான் சாதாரணமானவன்ங்க... இன்னிக்கு பாலா அண்ணன் அவர்களுக்காக பின்னூட்டமிட்டேன். அவ்வளவுதாங்க..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா.. அதுக்குள்ளே ஆரம்பிச்சாச்சா.. பின்னூட்ட மன்னன்னு கேள்விப் பட்டேன்.. ஆனாலும் இப்டியா.. //

இதில் வெளி நாட்டு சதி எதோ இருக்குதுங்க...//

ப்ளாக்ல இன்னாபா வெளி... உள்... ப்ளாக் ஒரு தனி உலகம்..

இராகவன் நைஜிரியா said...

// தம்பி நீங்க வெயிட் னு தெரியுது.. எவ்ளோ டன்னு அங்க உடைச்சு போயீ பாதாளமா கிடக்கிற பூமிய கேட்டாதான் தெரியும்..//

அய்யோ நான் வெயிட் இல்லீங்க... 65 கிலோதாங்க... எந்த பூமியைக் கேட்கணுங்க.. புரியலைங்க அக்கா.. சரியாச் சொல்லுங்க அக்கா...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா.. அதுக்குள்ளே ஆரம்பிச்சாச்சா.. பின்னூட்ட மன்னன்னு கேள்விப் பட்டேன்.. ஆனாலும் இப்டியா.. //

இதில் வெளி நாட்டு சதி எதோ இருக்குதுங்க...//

ப்ளாக்ல இன்னாபா வெளி... உள்... ப்ளாக் ஒரு தனி உலகம்..//

அக்கா நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்குங்க...
இருந்தாலும் இதுல வேற எதோ ஒரு சதி இருக்குங்க அக்கா

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// தம்பி நீங்க வெயிட் னு தெரியுது.. எவ்ளோ டன்னு அங்க உடைச்சு போயீ பாதாளமா கிடக்கிற பூமிய கேட்டாதான் தெரியும்..//

அய்யோ நான் வெயிட் இல்லீங்க... 65 கிலோதாங்க... எந்த பூமியைக் கேட்கணுங்க.. புரியலைங்க அக்கா.. சரியாச் சொல்லுங்க அக்கா...//

தம்பி.. நீ கைக்குழந்தையா இருந்தப்போ இருந்த வெயிட்ட கேக்கல ராசா.. எங்க எல்லாம் நின் திருப்பாதம் பட்டதோ அங்கெல்லாம் கேக்கலாம்.. இப்போ எந்த கிணத்தில நின்னு பேசிண்டிருக்காம்பி... தங்கக் கம்பி...

இராகவன் நைஜிரியா said...

// தம்பி.. நீ கைக்குழந்தையா இருந்தப்போ இருந்த வெயிட்ட கேக்கல ராசா.. எங்க எல்லாம் நின் திருப்பாதம் பட்டதோ அங்கெல்லாம் கேக்கலாம்.. இப்போ எந்த கிணத்தில நின்னு பேசிண்டிருக்காம்பி... தங்கக் கம்பி... //

இல்லீங்க அக்கா... இப்ப நைஜிரியாவின் தலை நகர் அபுஜாவில் இருந்து வீட்டில் இருந்துதாங்க பேசிகிட்டு இருக்கேன். இங்கு கிணறு ஒன்னுமில்லீங்க அக்கா

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா.. அதுக்குள்ளே ஆரம்பிச்சாச்சா.. பின்னூட்ட மன்னன்னு கேள்விப் பட்டேன்.. ஆனாலும் இப்டியா.. //

இதில் வெளி நாட்டு சதி எதோ இருக்குதுங்க...//

ப்ளாக்ல இன்னாபா வெளி... உள்... ப்ளாக் ஒரு தனி உலகம்..//

அக்கா நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்குங்க...
இருந்தாலும் இதுல வேற எதோ ஒரு சதி இருக்குங்க அக்கா//

ஆஹா.. அது... ! ஒரு வேலை செவ்வாக் கிரகத்து அரசியல்வாதிங்க பண்ற அரசியல் அழிம்பா இருக்குமோ...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// தம்பி.. நீ கைக்குழந்தையா இருந்தப்போ இருந்த வெயிட்ட கேக்கல ராசா.. எங்க எல்லாம் நின் திருப்பாதம் பட்டதோ அங்கெல்லாம் கேக்கலாம்.. இப்போ எந்த கிணத்தில நின்னு பேசிண்டிருக்காம்பி... தங்கக் கம்பி... //

இல்லீங்க அக்கா... இப்ப நைஜிரியாவின் தலை நகர் அபுஜாவில் இருந்து வீட்டில் இருந்துதாங்க பேசிகிட்டு இருக்கேன். இங்கு கிணறு ஒன்னுமில்லீங்க அக்கா//

அதானே.. இதெல்லாம் சர்வ சாதாரணம்பா.. நமக்குத்தான் அது கிணறு..

இராகவன் நைஜிரியா said...

// ஆஹா.. அது... ! ஒரு வேலை செவ்வாக் கிரகத்து அரசியல்வாதிங்க பண்ற அரசியல் அழிம்பா இருக்குமோ...//

இது சனிப் பெயர்ச்சினால கூட இருக்கும் அப்படின்னு சொல்லிகிறாங்க அக்கா..

நீங்க இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க... (தங்களின் மேலான கருத்துக்களுக்காக .. உங்கள் அன்புத் தம்பி ... இராகவன்... இராகவன்... இராகவன்.. [ஒன்னுமில்லீங்க அக்கா ஒரு எக்கோ..])

vasu balaji said...

ஆஹா! விஜய் டிவி நீயா நானாவை விட செம விறு விறுப்பா இருக்கு. ஆனா யார் said குழப்புது.

இராகவன் நைஜிரியா said...

// அதானே.. இதெல்லாம் சர்வ சாதாரணம்பா.. நமக்குத்தான் அது கிணறு.. //

நம்ம ஊரை விட்டு எங்கு வேலை செஞ்சாலும் அது கிணறுதாங்க...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

ஆஹா! விஜய் டிவி நீயா நானாவை விட செம விறு விறுப்பா இருக்கு. ஆனா யார் said குழப்புது. //

அண்ணே பாலாண்ணே உங்களுக்கு குழப்பமா...

ஆண்டவரே ... பாலாண்ணனை காப்பாற்றுங்க...

vasu balaji said...

முதல் ரவுண்டில் இராகவன் சாரை குழப்பி கிணறுன்னு ஒத்துக்கிட வெச்சிட்டா கலகலா.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// அதானே.. இதெல்லாம் சர்வ சாதாரணம்பா.. நமக்குத்தான் அது கிணறு.. //

நம்ம ஊரை விட்டு எங்கு வேலை செஞ்சாலும் அது கிணறுதாங்க...//

பாழுங்கிணறு ஆகாம பார்த்துக்கிடுங்க..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

முதல் ரவுண்டில் இராகவன் சாரை குழப்பி கிணறுன்னு ஒத்துக்கிட வெச்சிட்டா கலகலா. //

தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்று நீங்க தானே அண்ணே சொல்லிக் கொடுத்து இருக்கீங்க

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

முதல் ரவுண்டில் இராகவன் சாரை குழப்பி கிணறுன்னு ஒத்துக்கிட வெச்சிட்டா கலகலா.//

இது யாரு கல்லு மழைல மாட்டிக்கிட்ட அர்மாடில்லோ...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// அதானே.. இதெல்லாம் சர்வ சாதாரணம்பா.. நமக்குத்தான் அது கிணறு.. //

நம்ம ஊரை விட்டு எங்கு வேலை செஞ்சாலும் அது கிணறுதாங்க...//

பாழுங்கிணறு ஆகாம பார்த்துக்கிடுங்க.. //

தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஆண்டவரே ... பாலாண்ணனை காப்பாற்றுங்க.../

நானும் அப்புடிதான் சார் வேண்டுனேன். அவரால முடியாதாம். கலகலாவையே வேண்டுங்கறாரு. யம்மா. கண்ணு தொறந்து பாரும்மா. கைப்புள்ள நானு.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

முதல் ரவுண்டில் இராகவன் சாரை குழப்பி கிணறுன்னு ஒத்துக்கிட வெச்சிட்டா கலகலா. //

தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்று நீங்க தானே அண்ணே சொல்லிக் கொடுத்து இருக்கீங்க//

ஒரு படி இன்னாபா.. படிப் படியா போட்டு திருப்பதிக்கும் நைஜீரியாக்கும் றோடே போடலாம்.. இன்னா அவசரம்..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

முதல் ரவுண்டில் இராகவன் சாரை குழப்பி கிணறுன்னு ஒத்துக்கிட வெச்சிட்டா கலகலா.//

இது யாரு கல்லு மழைல மாட்டிக்கிட்ட அர்மாடில்லோ... //

யாருங்க அர்மாடில்லோ?

vasu balaji said...

கலகலப்ரியா said...

/இது யாரு கல்லு மழைல மாட்டிக்கிட்ட அர்மாடில்லோ.../

அய்யோ நான் ரெஃப்ரீ. அவ்வ்வ்வ்வ்வ்வ்

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன?//

ஆஹா புலம்ப ஆரம்பிச்சிட்டாய்ங்க போலேயே ..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆண்டவரே ... பாலாண்ணனை காப்பாற்றுங்க.../

நானும் அப்புடிதான் சார் வேண்டுனேன். அவரால முடியாதாம். கலகலாவையே வேண்டுங்கறாரு. யம்மா. கண்ணு தொறந்து பாரும்மா. கைப்புள்ள நானு. //

ஆமாம் இல்ல... கலகல அம்மனே சரணம்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஒரு படி இன்னாபா.. படிப் படியா போட்டு திருப்பதிக்கும் நைஜீரியாக்கும் றோடே போடலாம்.. இன்னா அவசரம்../

அய்யோ. இப்படி எல்லாம் மிதி படப்போறன்னு மறைமுகமா மிரட்டப்படாது.

இராகவன் நைஜிரியா said...

// ஒரு படி இன்னாபா.. படிப் படியா போட்டு திருப்பதிக்கும் நைஜீரியாக்கும் றோடே போடலாம்.. இன்னா அவசரம்.. //

அப்ப ரோடு போடற காண்ட்ராக் எனக்கும், பாலா அண்ணனுக்கும்தான் கொடுக்கணும்

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆண்டவரே ... பாலாண்ணனை காப்பாற்றுங்க.../

நானும் அப்புடிதான் சார் வேண்டுனேன். அவரால முடியாதாம். கலகலாவையே வேண்டுங்கறாரு. யம்மா. கண்ணு தொறந்து பாரும்மா. கைப்புள்ள நானு.//

இப்போ யாரையும் பார்க்கிற நிலைமைல இல்லை ஐயா... மன்னிக்கணும்..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/இது யாரு கல்லு மழைல மாட்டிக்கிட்ட அர்மாடில்லோ.../

அய்யோ நான் ரெஃப்ரீ. அவ்வ்வ்வ்வ்வ்வ்
//

ரொஃப்ரீ அழப்பிடாது...அவ்...அவ்...அவ்..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஆமாம் இல்ல... கலகல அம்மனே சரணம்./

பாராட்டுக்கள் இராகவன்சார். இரண்டாவது ரவுண்ட் வரைக்கும் தாக்கு பிடிச்சி நாக் அவுட் ஆனதுக்கு. நானெல்லாம் முதல் ரவுண்ட்லயே அவுட்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ஒரு படி இன்னாபா.. படிப் படியா போட்டு திருப்பதிக்கும் நைஜீரியாக்கும் றோடே போடலாம்.. இன்னா அவசரம்../

அய்யோ. இப்படி எல்லாம் மிதி படப்போறன்னு மறைமுகமா மிரட்டப்படாது. //

ஓ இது வேறயா... நான் தான் சரியா புரிஞ்சுகலையா...

அய்யா ரெஃப்ரீ.. என்னான்னு கேளுங்க

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

யாருங்க அர்மாடில்லோ?//

என்னங்க உங்க அண்ணேய கூடவா தெரியல...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆமாம் இல்ல... கலகல அம்மனே சரணம்./

பாராட்டுக்கள் இராகவன்சார். இரண்டாவது ரவுண்ட் வரைக்கும் தாக்கு பிடிச்சி நாக் அவுட் ஆனதுக்கு. நானெல்லாம் முதல் ரவுண்ட்லயே அவுட். //

நான் 100 பின்னூட்டம் வரைக்கும் தாக்கு பிடிக்கணும் என்று கலகல அம்மனை வேண்டிகிட்டு பின்னூட்டமிட்டுகிட்டு இருக்கேங்க..

கொஞ்சம் கை கொடுங்க...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/இப்போ யாரையும் பார்க்கிற நிலைமைல இல்லை ஐயா... மன்னிக்கணும்../

நீ வா மோளே. sms வோட்ல போங்கடிக்கறேன்.

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆண்டவரே ... பாலாண்ணனை காப்பாற்றுங்க.../

நானும் அப்புடிதான் சார் வேண்டுனேன். அவரால முடியாதாம். கலகலாவையே வேண்டுங்கறாரு. யம்மா. கண்ணு தொறந்து பாரும்மா. கைப்புள்ள நானு.//

இப்போ யாரையும் பார்க்கிற நிலைமைல இல்லை ஐயா... மன்னிக்கணும்.. //

அம்மன் கண் திறந்து கொஞ்சம் கருணைக் காட்டணும்... ப்ளீஸ்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

அய்யோ நான் ரெஃப்ரீ. அவ்வ்வ்வ்வ்வ்வ்//

ஃப் றீயா கல்ல தூக்கி தன்னோட தலைல போட்டுக்கிற ஆளு பேருதான் ரெப் ரீயாங்க..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நான் 100 பின்னூட்டம் வரைக்கும் தாக்கு பிடிக்கணும் என்று கலகல அம்மனை வேண்டிகிட்டு பின்னூட்டமிட்டுகிட்டு இருக்கேங்க..

கொஞ்சம் கை கொடுங்க.../

ஐயோ. அந்தம்மா அவருக்கு கை குடுத்தல்ல. நானும் வேண்டிக்கிட்டேன் 108 தேங்கா உடைக்கிறேன்னு. மண்டைய குடுங்குமே.அவ்வ்வ்வ்வ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/இப்போ யாரையும் பார்க்கிற நிலைமைல இல்லை ஐயா... மன்னிக்கணும்../

நீ வா மோளே. sms வோட்ல போங்கடிக்கறேன். //

ஓ இப்படி வேற இருக்கான்னே.. பாலாண்ணே...

உங்க பதிவுல ஒரு இடுகைக்கு 25 பின்னூட்டம் போடறேன் அண்ணே... அதனால நமக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்கண்ணேன்

இராகவன் நைஜிரியா said...

\\கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

யாருங்க அர்மாடில்லோ?//

என்னங்க உங்க அண்ணேய கூடவா தெரியல...
\\

எங்க அண்ணனை கண்டுபிடிச்சு கொடுத்த கலகல அம்மனுக்கு நன்றி... நன்றி

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஃப் றீயா கல்ல தூக்கி தன்னோட தலைல போட்டுக்கிற ஆளு பேருதான் ரெப் ரீயாங்க../

சொல்லி வாய் மூடல. சொல்லிட்டா. ஹெல்மட் கூட தாங்காதே. நான் என்ன பண்ணுவேன்.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// ஆஹா.. அது... ! ஒரு வேலை செவ்வாக் கிரகத்து அரசியல்வாதிங்க பண்ற அரசியல் அழிம்பா இருக்குமோ...//

இது சனிப் பெயர்ச்சினால கூட இருக்கும் அப்படின்னு சொல்லிகிறாங்க அக்கா..

நீங்க இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க... (தங்களின் மேலான கருத்துக்களுக்காக .. உங்கள் அன்புத் தம்பி ... இராகவன்... இராகவன்... இராகவன்.. [ஒன்னுமில்லீங்க அக்கா ஒரு எக்கோ..])//

நம்ம ஜோதிட சிந்தமாணி வானம்பாடிய கேட்டு பார்க்கலாமே.. நல்ல வேளை உங்க பேரு எக்கோ.. யக்க யக்கான்னு எக்கோ வந்திச்சோ.. அம்புட்டுதேன்..

vasu balaji said...

இன்னும் 22 மோர்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/நான் 100 பின்னூட்டம் வரைக்கும் தாக்கு பிடிக்கணும் என்று கலகல அம்மனை வேண்டிகிட்டு பின்னூட்டமிட்டுகிட்டு இருக்கேங்க..

கொஞ்சம் கை கொடுங்க.../

ஐயோ. அந்தம்மா அவருக்கு கை குடுத்தல்ல. நானும் வேண்டிக்கிட்டேன் 108 தேங்கா உடைக்கிறேன்னு. மண்டைய குடுங்குமே.அவ்வ்வ்வ்வ்வ்வ் //

ரெஃப்ரீயை மிரட்டும் அளவுக்கு டெரரரா கலகல அம்மன்?

கலகலப்ரியா said...

//
இராகவன் நைஜிரியா said...
அம்மன் கண் திறந்து கொஞ்சம் கருணைக் காட்டணும்... ப்ளீஸ்...//

என்ன வரம் வேண்டும் பக்தா...? (இப்போ என்ன கண்ண மூடிக்கிட்டா இருக்கோம்... ங்கொக்காமக்கா...)

இராகவன் நைஜிரியா said...

\\கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

அய்யோ நான் ரெஃப்ரீ. அவ்வ்வ்வ்வ்வ்வ்//

ஃப் றீயா கல்ல தூக்கி தன்னோட தலைல போட்டுக்கிற ஆளு பேருதான் ரெப் ரீயாங்க..\\

நோ வன்முறை ப்ளீஸ்

vasu balaji said...

கலகலப்ரியா said...

/நம்ம ஜோதிட சிந்தமாணி வானம்பாடிய கேட்டு பார்க்கலாமே../

இன்னாது. நானே என் ஜாதகத்தை தேடிட்டிருக்கேன்.

இராகவன் நைஜிரியா said...

// நம்ம ஜோதிட சிந்தமாணி வானம்பாடிய கேட்டு பார்க்கலாமே.. நல்ல வேளை உங்க பேரு எக்கோ.. யக்க யக்கான்னு எக்கோ வந்திச்சோ.. அம்புட்டுதேன்.. //

ஐ நாங்க எல்லாம் ரொம்ப சேப் கேம் விளையாடுவேமில்ல...சொல்லுவோமா...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/நம்ம ஜோதிட சிந்தமாணி வானம்பாடிய கேட்டு பார்க்கலாமே../

இன்னாது. நானே என் ஜாதகத்தை தேடிட்டிருக்கேன். //

என்னாச்சு அண்ணே ஜாதகத்தை இப்ப போய் தேடறீங்க... அது இங்க ரெஃப்ரீயா வருவதற்கு முன் தேடி இருக்கணுங்க

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ரெஃப்ரீயை மிரட்டும் அளவுக்கு டெரரரா கலகல அம்மன்?/

கலகல அம்மன் ரொம்ப அச்சாபுள்ள. லகலக அவதாரத்திலதான் டெர்ரர்

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...



நீ வா மோளே. sms வோட்ல போங்கடிக்கறேன். //

ஓ இப்படி வேற இருக்கான்னே.. பாலாண்ணே...

உங்க பதிவுல ஒரு இடுகைக்கு 25 பின்னூட்டம் போடறேன் அண்ணே... அதனால நமக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்கண்ணேன்//

அது என்னங்க.. எஸ் எம் எஸ்ஸு.. அண்ட் போங்கு...

ராகவா தம்பி.. சைக்கிள் கேப்ல அண்ணன் கூட பிஸிநெஸ்ஸு... ஹ்ம்ம்...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//
இராகவன் நைஜிரியா said...
அம்மன் கண் திறந்து கொஞ்சம் கருணைக் காட்டணும்... ப்ளீஸ்...//

என்ன வரம் வேண்டும் பக்தா...? (இப்போ என்ன கண்ண மூடிக்கிட்டா இருக்கோம்... ங்கொக்காமக்கா...) //

இந்த இடுகையில் 100 பின்னூட்டம் வரணும் ... அதுவே நான் வேண்டும் வரம்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ரெஃப்ரீயை மிரட்டும் அளவுக்கு டெரரரா கலகல அம்மன்?/

கலகல அம்மன் ரொம்ப அச்சாபுள்ள. லகலக அவதாரத்திலதான் டெர்ரர் //

அண்ணே நீங்கச் சொன்னா சரியாகத்தான் இருக்கும்.

கலகலப்ரியா said...

///நான் 100 பின்னூட்டம் வரைக்கும் தாக்கு பிடிக்கணும் என்று கலகல அம்மனை வேண்டிகிட்டு பின்னூட்டமிட்டுகிட்டு இருக்கேங்க..

கொஞ்சம் கை கொடுங்க...///

சிங்கம் எதுக்கு அண்ணன் கிட்ட ஹெல்ப் கேக்குறது...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...



நீ வா மோளே. sms வோட்ல போங்கடிக்கறேன். //

ஓ இப்படி வேற இருக்கான்னே.. பாலாண்ணே...

உங்க பதிவுல ஒரு இடுகைக்கு 25 பின்னூட்டம் போடறேன் அண்ணே... அதனால நமக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்கண்ணேன்//

அது என்னங்க.. எஸ் எம் எஸ்ஸு.. அண்ட் போங்கு...

ராகவா தம்பி.. சைக்கிள் கேப்ல அண்ணன் கூட பிஸிநெஸ்ஸு... ஹ்ம்ம்... //

என்னங்க செய்யறது... வேற வழி... நீங்க ரொம்ப ஸ்டாராங்கா இருக்கீங்க...

vasu balaji said...

/அது என்னங்க.. எஸ் எம் எஸ்ஸு.. அண்ட் போங்கு... /

அட கள்ள ஓட்டுதான். ஒரு சைஃபர் விட்டு சொல்றதுக்கு பேரு போங்கு

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

///நான் 100 பின்னூட்டம் வரைக்கும் தாக்கு பிடிக்கணும் என்று கலகல அம்மனை வேண்டிகிட்டு பின்னூட்டமிட்டுகிட்டு இருக்கேங்க..

கொஞ்சம் கை கொடுங்க...///

சிங்கம் எதுக்கு அண்ணன் கிட்ட ஹெல்ப் கேக்குறது... //

சிங்கமா இருந்தாலும், சரியா செய்யணுமில்லை. உலகத்திலே உதவி இல்லாம செய்ய முடியாது இல்லீங்களா.. அதுக்காகத்தான்

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/நம்ம ஜோதிட சிந்தமாணி வானம்பாடிய கேட்டு பார்க்கலாமே../

இன்னாது. நானே என் ஜாதகத்தை தேடிட்டிருக்கேன். //

என்னாச்சு அண்ணே ஜாதகத்தை இப்ப போய் தேடறீங்க... அது இங்க ரெஃப்ரீயா வருவதற்கு முன் தேடி இருக்கணுங்க//

கொஞ்சம் இருங்க... ஜாதகத்தோட.. கை கால்.. கிட்னி எல்லாம் சேர்த்தே தேடிக்கலாம்..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

/அது என்னங்க.. எஸ் எம் எஸ்ஸு.. அண்ட் போங்கு... /

அட கள்ள ஓட்டுதான். ஒரு சைஃபர் விட்டு சொல்றதுக்கு பேரு போங்கு //

அண்ணன் பாலா இருக்குமிடத்தில் நோ போங்கு விளையாட்டு...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...
என்னங்க செய்யறது... வேற வழி... நீங்க ரொம்ப ஸ்டாராங்கா இருக்கீங்க...//

இதுக்கு நான் இந்த விளாட்டுக்கு வரலைன்னு அப்பவே சொல்லி தப்பிச்சிருக்கலாமே ஐயா..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/நம்ம ஜோதிட சிந்தமாணி வானம்பாடிய கேட்டு பார்க்கலாமே../

இன்னாது. நானே என் ஜாதகத்தை தேடிட்டிருக்கேன். //

என்னாச்சு அண்ணே ஜாதகத்தை இப்ப போய் தேடறீங்க... அது இங்க ரெஃப்ரீயா வருவதற்கு முன் தேடி இருக்கணுங்க//

கொஞ்சம் இருங்க... ஜாதகத்தோட.. கை கால்.. கிட்னி எல்லாம் சேர்த்தே தேடிக்கலாம்.. //

ஐயோ பாவம் பாலாண்ணன்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/அது என்னங்க.. எஸ் எம் எஸ்ஸு.. அண்ட் போங்கு... /

அட கள்ள ஓட்டுதான். ஒரு சைஃபர் விட்டு சொல்றதுக்கு பேரு போங்கு//

அது எதுக்குங்க நமக்கு...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...
என்னங்க செய்யறது... வேற வழி... நீங்க ரொம்ப ஸ்டாராங்கா இருக்கீங்க...//

இதுக்கு நான் இந்த விளாட்டுக்கு வரலைன்னு அப்பவே சொல்லி தப்பிச்சிருக்கலாமே ஐயா.. //

தப்பிக்கிறதா... நீங்க வேற ... எவ்வளவோ பார்த்துட்டோம்.. இது கூட இல்லை என்றால் எப்படி...

அடி வாங்கி வாங்கியே மறத்துப் போயிடுச்சுங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/என்னங்க செய்யறது... வேற வழி... நீங்க ரொம்ப ஸ்டாராங்கா இருக்கீங்க.../

இது ஸ்பெல்லோ இல்லை. எனக்கு கலகல அம்மன் அருள். இத வெச்சி ஸ்லோகம் பாடிடுவேன்

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
கலகலப்ரியா கலக்கல் ஸ்டார்

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... 100 வது பின்னூட்டமாக என்னோடது...

வாவ்.. இராகவா சாதித்து விட்டாய்..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//
இராகவன் நைஜிரியா said...
அம்மன் கண் திறந்து கொஞ்சம் கருணைக் காட்டணும்... ப்ளீஸ்...//

என்ன வரம் வேண்டும் பக்தா...? (இப்போ என்ன கண்ண மூடிக்கிட்டா இருக்கோம்... ங்கொக்காமக்கா...) //

இந்த இடுகையில் 100 பின்னூட்டம் வரணும் ... அதுவே நான் வேண்டும் வரம்//

இவ்ளோதானா.. சப்ப மாட்டரு.. இதோ ஆச்சே...!

vasu balaji said...

101 ஆயிடுச்சி. 100 வது இராகவன் சார்.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

ஆஹா... 100 வது பின்னூட்டமாக என்னோடது...

வாவ்.. இராகவா சாதித்து விட்டாய்.//

சொன்னதும்.. வரம் கொடுத்ததும்.. நேனு பக்தா...

vasu balaji said...

:((. கலகலாம்மன் நீங்களே சொல்லுங்கோ. சாதனைன்னு வந்ததும் என்ன மறந்துட்டாரு:((

இராகவன் நைஜிரியா said...

நன்றி... நன்றி... இது வரை கும்மி அடிச்சு.. பின்னூட்டம் போட வைத்த அக்கா கலகலப்ரியா, அண்ணன் பாலா இருவருக்கும் நன்றிகள்.

மகன் கணிணி வேண்டும் என்று அடம் பிடிப்பதால் இத்துடன் நான் போயிட்டு வர்றேன்.. பை பை..

vasu balaji said...

அட சை. உன்ன போய் கேட்டேன் பாரு:((

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

:((. கலகலாம்மன் நீங்களே சொல்லுங்கோ. சாதனைன்னு வந்ததும் என்ன மறந்துட்டாரு:(( //

அண்ணே மறப்பேனா... என்ன அண்ணே இப்படிச் சொல்லிட்டீங்க...

நீங்க இப்படி சொல்லிட்டீங்களே அண்ணே... மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு அண்ணே...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

101 ஆயிடுச்சி. 100 வது இராகவன் சார்.//

யாரு நூறாவதுன்னா போட்டி... யாரு நாராவறதுன்னுதான் போட்டி... ராகவண்ணா எஸ்கேப்பு...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

அட சை. உன்ன போய் கேட்டேன் பாரு:(( //

என்னே அண்ணே இவ்வளவு டென்ஷன் ஆகிட்டீங்க

vasu balaji said...

:)). சும்ம்ம்ம்ம்மா. டமாசு.

vasu balaji said...

அய்யோ. இல்ல. கலகலாம்மன் தான்னு போட்டிக்கு சொன்னதுக்கு சொன்னேன்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

:((. கலகலாம்மன் நீங்களே சொல்லுங்கோ. சாதனைன்னு வந்ததும் என்ன மறந்துட்டாரு:((

இராகவன் நைஜிரியா said...
அண்ணே மறப்பேனா... என்ன அண்ணே இப்படிச் சொல்லிட்டீங்க...
//

அட ச்சே.. பாசமலர்கள்... அழுவாம போயி வேலைய பாருங்கப்பு...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/யாரு நூறாவதுன்னா போட்டி... யாரு நாராவறதுன்னுதான் போட்டி... ராகவண்ணா எஸ்கேப்பு.../

அய்யோ நான் நாராக தயாரில்லை. அதென்னா தம்பி அண்ணாவாயிட்டாரு. என்னாடா நடக்குது இங்க.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

அட சை. உன்ன போய் கேட்டேன் பாரு:(( //

என்னே அண்ணே இவ்வளவு டென்ஷன் ஆகிட்டீங்க//

ஐயோ எங்க அந்த குட்டிப் பையன்.. அவன் கிட்ட கீ போர்ட்ட கொடுங்கப்பா.. சாமிங்களா..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

அய்யோ நான் நாராக தயாரில்லை. அதென்னா தம்பி அண்ணாவாயிட்டாரு. என்னாடா நடக்குது இங்க.//

இன்னும் கொஞ்சம் போனா தாத்தாவாயிடுவாரு..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஐயோ எங்க அந்த குட்டிப் பையன்.. அவன் கிட்ட கீ போர்ட்ட கொடுங்கப்பா.. சாமிங்களா../

:))

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

நன்றி... நன்றி... இது வரை கும்மி அடிச்சு.. பின்னூட்டம் போட வைத்த அக்கா கலகலப்ரியா, அண்ணன் பாலா இருவருக்கும் நன்றிகள்.//

ஸ்ஸப்பா.. நூறு பின்னூட்டம் போட்ட அண்ணன் ராகவனுக்கு சிலை வைக்கறோம்..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

அட சை. உன்ன போய் கேட்டேன் பாரு:(( //

என்னே அண்ணே இவ்வளவு டென்ஷன் ஆகிட்டீங்க//

ஐயோ எங்க அந்த குட்டிப் பையன்.. அவன் கிட்ட கீ போர்ட்ட கொடுங்கப்பா.. சாமிங்களா.. //

கொடுத்துட்டேங்க... (இது ஆபிசில் போய் லாப் டாப்பை எடுத்துகிட்டு வந்துடுவோமில்ல)

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

கொடுத்துட்டேங்க... (இது ஆபிசில் போய் லாப் டாப்பை எடுத்துகிட்டு வந்துடுவோமில்ல)//

ஐயா சாமி.. நான் ஒத்துக்கறேன் .. நீங்க பிறவிப் பின்னூட்டவாதி.. (ஆமாம் அந்த பின் நவீனத்துவத்துக்கு இன்னும் பதில் வரலையே..)

மணிப்பக்கம் said...

;) வாவ், ஒரே ரணகளமா ஆயிருக்கு ... நான் ரொம்ப லேட்டு இன்னிக்கு, கடைய கட்டிட்டு போயிட்டிங்க... அதுக்குள்ள!

(அப்புறம், கல கல பாப்பா, ஏன் அழுகாச்சியா இருக்கு போட்டோல, என்ன ஆச்சி ... but cute!)

;););)

இராகவன் நைஜிரியா said...

// ஐயா சாமி.. நான் ஒத்துக்கறேன் .. நீங்க பிறவிப் பின்னூட்டவாதி.. (ஆமாம் அந்த பின் நவீனத்துவத்துக்கு இன்னும் பதில் வரலையே..) //

யாருக்குத் தெரியும். எல்லோரும் சொல்றாங்கன்னு சொன்னேன்.. இப்படி விடாம கேட்பீங்கன்னு தெரிஞ்சு இருந்தா, சொல்லியே இருக்க மாட்டேனே..

இராகவன் நைஜிரியா said...

// மணிப்பக்கம் said...
;) வாவ், ஒரே ரணகளமா ஆயிருக்கு ... நான் ரொம்ப லேட்டு இன்னிக்கு, கடைய கட்டிட்டு போயிட்டிங்க... அதுக்குள்ள!

(அப்புறம், கல கல பாப்பா, ஏன் அழுகாச்சியா இருக்கு போட்டோல, என்ன ஆச்சி ... but cute!)

;););)//

அட நீங்க வேற அதுக்குள்ள கடைய கட்டிடுவோமா...

வாங்க ஒரு ஆட்டம் போடலாம்..

vasu balaji said...

:)). சிங்கம் களமிரங்கிருச்சேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்!

vasu balaji said...

ஊட்டம் போட்ட இராகவன் அய்யா
எனக்கு ஓட்டுப் போடாம
ஆட்டம் போட வருதல் தகுமோ?

அவ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
ஊட்டம் போட்ட இராகவன் அய்யா
எனக்கு ஓட்டுப் போடாம
ஆட்டம் போட வருதல் தகுமோ?

அவ்வ்வ் //

போட்டாச்சுங்களே...

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

;) வாவ், ஒரே ரணகளமா ஆயிருக்கு ... நான் ரொம்ப லேட்டு இன்னிக்கு, கடைய கட்டிட்டு போயிட்டிங்க... அதுக்குள்ள!//

இன்னிக்கு மட்டுமா.. :>

// (அப்புறம், கல கல பாப்பா, ஏன் அழுகாச்சியா இருக்கு போட்டோல, என்ன ஆச்சி ... but cute!)

;););)//

பின்னூட்டம் போட்டு கொல்றாங்களேன்னு அழுவுறேங்க..

vasu balaji said...

:))
ஆமாம். ஆனாலும் ஒரு கவுஜ பனிஷ்மெண்ட்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
:)). சிங்கம் களமிரங்கிருச்சேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்! //

எந்த ஊர் சிங்கம்ங்க...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

அட நீங்க வேற அதுக்குள்ள கடைய கட்டிடுவோமா...

வாங்க ஒரு ஆட்டம் போடலாம்..//

ஐயயோ.. நான் இல்லீங்க.. இந்த சந்திரமுகி இவ்ளோ நேரம் இவ்ளோ ரகளை பண்ணி இருக்காளே... நான் ரொம்ம்ம்ம்ம்ப சாதுங்க... :((..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//மணிப்பக்கம் said...

;) வாவ், ஒரே ரணகளமா ஆயிருக்கு ... நான் ரொம்ப லேட்டு இன்னிக்கு, கடைய கட்டிட்டு போயிட்டிங்க... அதுக்குள்ள!//

இன்னிக்கு மட்டுமா.. :>

// (அப்புறம், கல கல பாப்பா, ஏன் அழுகாச்சியா இருக்கு போட்டோல, என்ன ஆச்சி ... but cute!)

;););)//

பின்னூட்டம் போட்டு கொல்றாங்களேன்னு அழுவுறேங்க.. //

அப்ப இனிமே பின்னூட்டமே போடக்கூடாது அப்படின்னு சொல்ல வர்றீங்களா?

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஐயயோ.. நான் இல்லீங்க.. இந்த சந்திரமுகி இவ்ளோ நேரம் இவ்ளோ ரகளை பண்ணி இருக்காளே... நான் ரொம்ம்ம்ம்ம்ப சாதுங்க... :((../

நான் சொல்லல. இது அச்சாப்புள்ள. பரவால்ல. என் ஸ்லோகம் பவர்ஃபுல்.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
:)). சிங்கம் களமிரங்கிருச்சேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்! //

எந்த ஊர் சிங்கம்ங்க...//

மணிப்பய எப்பவோ அவரோட கடைய கட்டியாச்சுங்க.. அவங்கள நம்பி நீங்க கடைய தொறந்து வச்சிண்டு உக்காந்திருக்கியளே...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

அட நீங்க வேற அதுக்குள்ள கடைய கட்டிடுவோமா...

வாங்க ஒரு ஆட்டம் போடலாம்..//

ஐயயோ.. நான் இல்லீங்க.. இந்த சந்திரமுகி இவ்ளோ நேரம் இவ்ளோ ரகளை பண்ணி இருக்காளே... நான் ரொம்ம்ம்ம்ம்ப சாதுங்க... :((.. //

:-(

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/எந்த ஊர் சிங்கம்ங்க.../

பேர்லயே ஊர வெச்சிகிட்டு என்னா லொள்ளு.

vasu balaji said...

இது warmup ஆ

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
:)). சிங்கம் களமிரங்கிருச்சேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்! //

எந்த ஊர் சிங்கம்ங்க...//

மணிப்பய எப்பவோ அவரோட கடைய கட்டியாச்சுங்க.. அவங்கள நம்பி நீங்க கடைய தொறந்து வச்சிண்டு உக்காந்திருக்கியளே.. //

என்னங்க செய்வது... நாளையில் இருந்து அலுவலகத்தில் வேலை பெண்டு எடுத்துடும். இன்னிக்கு கொஞ்ச ப்ரீ. அதான் யாராவது வருவாங்களான்னு பார்த்துகிட்டு இருக்கேன்.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

அப்ப இனிமே பின்னூட்டமே போடக்கூடாது அப்படின்னு சொல்ல வர்றீங்களா?//

ஆஹா இப்போதாண்டி நிஜம் வெளில வருது.. "மவளே இன்னிக்கு போடுற பின்னூட்டத்தில இனிமே பின்னூட்டம்-னு கேட்டாலே அலறணும்" னு சபதம் பண்ணிக்கிட்டுதான் ஆராம்பிச்சாய்ங்க போல... இதெல்லாம் நம்ம கிட்ட நடக்காதுடி.. எதயும் தாங்கும் இதயம் இது..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

அப்ப இனிமே பின்னூட்டமே போடக்கூடாது அப்படின்னு சொல்ல வர்றீங்களா?//

ஆஹா இப்போதாண்டி நிஜம் வெளில வருது.. "மவளே இன்னிக்கு போடுற பின்னூட்டத்தில இனிமே பின்னூட்டம்-னு கேட்டாலே அலறணும்" னு சபதம் பண்ணிக்கிட்டுதான் ஆராம்பிச்சாய்ங்க போல... இதெல்லாம் நம்ம கிட்ட நடக்காதுடி.. எதயும் தாங்கும் இதயம் இது.. //

ஓ.. இப்படி யெல்லாம் அர்த்தம் இருக்காங்க அக்கா...

vasu balaji said...

எச்சூஸ் மி. இந்த பதிவில் பின்னூட்டத்திற்கு இடமில்லை. பின்-ஊக்கம்தான்

மணிப்பக்கம் said...

இன்னும் கடைய கட்டலையா? வேலையெல்லாம் வேற இருக்கா உங்களுக்கெல்லாம்...?

சும்மா இருக்குறதுக்கே எனக்கு 24 மணிநேரம் பத்தல, நீங்களாம்...... தெய்வமச்சான்ஸ்!

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
எச்சூஸ் மி. இந்த பதிவில் பின்னூட்டத்திற்கு இடமில்லை. பின்-ஊக்கம்தான் //

அண்ணே இதோட நிறுத்திகலாம் அப்படின்னு சொல்ல வர்றீங்களா?

thamizhparavai said...

//ஓஹோ.. அப்போ இந்தப் பன்னிக் காய்ச்சல் அடுத்த வருஷம் வர்றதுக்கு இப்பவே வர்றது பெட்டர்ங்கிறியா...//
:-)த்தேன்

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

ஓ.. இப்படி யெல்லாம் அர்த்தம் இருக்காங்க அக்கா...//

அடங்கொக்கமக்கா... நம்மள யக்கான்னு சொல்லி இவங்க யூத்னு சொல்ல ரொம்ப கஷ்டப்பட்டு ட்ரை பண்றாய்ங்க...

vasu balaji said...

இல்லல்ல. நான் ரெஃப்ரீயாச்சா. இத கூட கவனிக்கலன்னு பேச்சு வரப்படாதில்லை. அதான்.

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

இன்னும் கடைய கட்டலையா? வேலையெல்லாம் வேற இருக்கா உங்களுக்கெல்லாம்...?

சும்மா இருக்குறதுக்கே எனக்கு 24 மணிநேரம் பத்தல, நீங்களாம்...... தெய்வமச்சான்ஸ்!//

ஐயயோ... ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சிட்டாய்ங்க..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

ஓ.. இப்படி யெல்லாம் அர்த்தம் இருக்காங்க அக்கா...//

அடங்கொக்கமக்கா... நம்மள யக்கான்னு சொல்லி இவங்க யூத்னு சொல்ல ரொம்ப கஷ்டப்பட்டு ட்ரை பண்றாய்ங்க... //

அப்படிங்களா... நான் யூத் என்று சொன்ன அக்கா வாழ்க.

கலகலப்ரியா said...

//தமிழ்ப்பறவை said...

//ஓஹோ.. அப்போ இந்தப் பன்னிக் காய்ச்சல் அடுத்த வருஷம் வர்றதுக்கு இப்பவே வர்றது பெட்டர்ங்கிறியா...//
:-)த்தேன்//

:-)... நன்றி..

vasu balaji said...

இராகவன் சார் யக்காங்கறாரு, மணி பாப்பாங்கறாரு, நீ அண்ணாங்கற தம்பிங்கற இதுல நான் யாருன்னு எனக்கே மறந்து போச்சி.அவ்வ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

// மணிப்பக்கம் said...
இன்னும் கடைய கட்டலையா? வேலையெல்லாம் வேற இருக்கா உங்களுக்கெல்லாம்...?

சும்மா இருக்குறதுக்கே எனக்கு 24 மணிநேரம் பத்தல, நீங்களாம்...... தெய்வமச்சான்ஸ்! //

நன்றி மணி அண்ணே... அதுக்காக என்னை தெய்வமாக்கிடாதீங்க அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் சார் யக்காங்கறாரு, மணி பாப்பாங்கறாரு, நீ அண்ணாங்கற தம்பிங்கற இதுல நான் யாருன்னு எனக்கே மறந்து போச்சி.அவ்வ்வ்வ் //

ஓ ... இதுக்குப்பேரு அம்னீஷியா அப்படின்னு எதோ சொல்லுவாங்க அண்ணே

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இராகவன் சார் யக்காங்கறாரு, மணி பாப்பாங்கறாரு, நீ அண்ணாங்கற தம்பிங்கற இதுல நான் யாருன்னு எனக்கே மறந்து போச்சி.அவ்வ்வ்வ்//

நைனா..... உங்கள நீங்களே மறந்துட்டீங்களா... இன்னா கொடுமை நைனா இது..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே உங்க வலைப்பூ பக்கம் கொஞ்சம் வாங்க... அங்க பின்னூட்டம் போட கொஞ்சம் கஷ்டமா இருக்குங்க..

அக்கா அங்க வாங்களேன் கொஞ்சம் கும்மணும்

மணிப்பக்கம் said...

1000 பின்னூட்டங்களுக்கு வாழ்த்துக்கள் பிரியா! ;)
எட்டுலனெகே (go)

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் சார் யக்காங்கறாரு, மணி பாப்பாங்கறாரு, நீ அண்ணாங்கற தம்பிங்கற இதுல நான் யாருன்னு எனக்கே மறந்து போச்சி.அவ்வ்வ்வ் //

ஓ ... இதுக்குப்பேரு அம்னீஷியா அப்படின்னு எதோ சொல்லுவாங்க அண்ணே//

இல்லீங்க அது பேரு.. மனீஷா கொய்ராலா..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//வானம்பாடிகள் said...

இராகவன் சார் யக்காங்கறாரு, மணி பாப்பாங்கறாரு, நீ அண்ணாங்கற தம்பிங்கற இதுல நான் யாருன்னு எனக்கே மறந்து போச்சி.அவ்வ்வ்வ்//

நைனா..... உங்கள நீங்களே மறந்துட்டீங்களா... இன்னா கொடுமை நைனா இது.. //

பார்த்தீங்களா அக்கா கரெக்டா ஞாபகப் படுத்திவிட்டுட்டாங்க

மணிப்பக்கம் said...

1000 பின்னூட்டங்களுக்கு வாழ்த்துக்கள் பிரியா! ;)
எட்டுலனெகே
(good night-னு அடிச்சேன் இபிடி வந்திடுச்சி!)

vasu balaji said...

/நைனா..... உங்கள நீங்களே மறந்துட்டீங்களா... இன்னா கொடுமை நைனா இது../

:o. அடிங்கொய்யாலே.:))

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் சார் யக்காங்கறாரு, மணி பாப்பாங்கறாரு, நீ அண்ணாங்கற தம்பிங்கற இதுல நான் யாருன்னு எனக்கே மறந்து போச்சி.அவ்வ்வ்வ் //

ஓ ... இதுக்குப்பேரு அம்னீஷியா அப்படின்னு எதோ சொல்லுவாங்க அண்ணே//

இல்லீங்க அது பேரு.. மனீஷா கொய்ராலா.. //

ஓ அப்படீங்களா...

இராகவன் நைஜிரியா said...

// மணிப்பக்கம் said...
1000 பின்னூட்டங்களுக்கு வாழ்த்துக்கள் பிரியா! ;)
எட்டுலனெகே
(good night-னு அடிச்சேன் இபிடி வந்திடுச்சி!) //

என்னோட வாழ்த்துகளும் உங்களுக்கு

vasu balaji said...

கலகலப்ரியா said...

/இல்லீங்க அது பேரு.. மனீஷா கொய்ராலா../

ஏம்மா நான் கேட்டனா கேட்டனா. சும்மா வயச கவனப்படுத்திக்கிட்டு.

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

1000 பின்னூட்டங்களுக்கு வாழ்த்துக்கள் பிரியா! ;)
எட்டுலனெகே (go)//

யப்பே அஆயிரமா...? இது அடுக்குமா சாமிங்களா.. அது என்ன எட்டுனலகே?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

/இல்லீங்க அது பேரு.. மனீஷா கொய்ராலா../

ஏம்மா நான் கேட்டனா கேட்டனா. சும்மா வயச கவனப்படுத்திக்கிட்டு. //

ஆமாங்க அண்ணன் வயச ஞாபகப் படுத்தும் போது என் வயசையும் ஞாபகப் படுத்துறீங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஆமாங்க அண்ணன் வயச ஞாபகப் படுத்தும் போது என் வயசையும் ஞாபகப் படுத்துறீங்க/

தம்பிங்கறாளே. அப்புறம் வயசெப்படி கவனம் வரும்.=))

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...
(good night-னு அடிச்சேன் இபிடி வந்திடுச்சி!)//

குட் நைட்-க்கும் எட்டுக்கும் என்னப்பா சம்மந்தம்..

vasu balaji said...

எட்டுக்கே தூங்கப் போவாரோ என்னமோ.

vasu balaji said...

ஆயிரம் பின்னூக்கம் வாங்கிய அபூர்வசிந்தாமணின்னு பட்டம் குடுத்துடுவோமா. அடுத்த பதிவர் சந்திப்புல.

மணிப்பக்கம் said...

good night! (இது ஆங்கிலமா?)

இப்போ, alt+2

எட்டுலனெகே! (type the same good night & see)

எட்டுலனெகே! (தூக்க கலக்கத்தில ...!)

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

ஆயிரம் பின்னூக்கம் வாங்கிய அபூர்வசிந்தாமணின்னு பட்டம் குடுத்துடுவோமா. அடுத்த பதிவர் சந்திப்புல.//

என்னாது..? அடுத்த பதிவர் சந்திப்பா...? ஏன் முதல்ல எப்போவாவது நடந்திச்சா... எனக்கு முதுகு வலிக்குது.. அப்புறம் வந்து பார்க்கறேன்.. யப்பே..

மணிப்பக்கம் said...

// ஆயிரம் பின்னூக்கம் வாங்கிய அபூர்வசிந்தாமணின்னு பட்டம் குடுத்துடுவோமா. அடுத்த பதிவர் சந்திப்புல. //

அபூர்வ 'பிரியாமணி!'

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

good night! (இது ஆங்கிலமா?)

இப்போ, alt+2

எட்டுலனெகே! (type the same good night & see)

எட்டுலனெகே! (தூக்க கலக்கத்தில ...!)//

ஸ்ஸப்பா... முடியல...

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

// ஆயிரம் பின்னூக்கம் வாங்கிய அபூர்வசிந்தாமணின்னு பட்டம் குடுத்துடுவோமா. அடுத்த பதிவர் சந்திப்புல. //

அபூர்வ 'பிரியாமணி!'//

ஐயயோ... "நான் அவளில்லை"...=))

vasu balaji said...

=)). அய்யொ சாமி முடியல.

மணிப்பக்கம் said...

;)
உண்மையா தூக்கம் கண்ண கட்டுது! (1.05அர)

எல்லோருக்கும் ....
'எட்டுலனெகே!'

கலகலப்ரியா said...

ettulanege! =))

vasu balaji said...

have a nice 'எட்டுலனெகே!'

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

have a nice 'எட்டுலனெகே!'//

oh no..! grammar error.. have a nice good night nu solrathilla...!!!

vasu balaji said...

அட ஆமாம்ல. :))

ப்ரியமுடன் வசந்த் said...

இதுல என்ன சொல்லிருக்கீங்கன்னு சத்தியமா பிரியல.......

ப்ரியமுடன் வசந்த் said...

இன்னும் டபுள் செஞ்சுரி அடிக்கலியா?

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னூட்டங்களையும் இடுகையும் படிக்கும்போது காய்ச்சல் கண்டிப்பா வந்துடும் போல.....

துபாய் ராஜா said...

காலத்துக்கேற்ற பதிவு.

Sathik Ali said...

நல்ல லகலகப்பான பதிவு,காய்ச்சல்ல அனத்துற மாதிரியே பதிவும் பின்னூட்டங்களும்.வாசித்ததில் இரண்டுமணி நேரம் போனது தெரியவில்லை. ஒருவாரம் ஆபீசுக்கு லீவு போட்டு தான் பின்னூட்டம் இடனும் போல.நல்லாதான் கலக்குறீங்க.எப்படிங்க முடியுது?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

அது சரி(18185106603874041862) said...

டாக்டர்கிட்ட கூட்டம் இருக்கோ இல்லியோ இங்க பயங்கர கும்பலா இருக்கெ...184 பின்னூட்டமா?? யப்பா....நான் எஸ்கேப்பு! :0))

ஈரோடு கதிர் said...

மீ த 187த்

//(விச் தண்ணி..?)//

குறும்பு

Arun said...

"யாழ்தேவி" இலங்கை பதிவர்களின் புதிய திரட்டி தற்போது Add- தமிழ் விட்ஜெட்டில் !

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

மணிப்பக்கம் said...

கடை இன்னும் திறக்கலை போலிருக்கே ... ;)

Sabarinathan Arthanari said...

நண்பரே,

வீடியோ பதிவிற்கு தங்களுக்கான அழைப்பு பின்வரும் இடுகையில் உள்ளது. http://www.tamilscience.co.cc/2009/09/vlog-1.html

நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

vasu balaji said...

ஆத்தாடி. இந்த சுட்டிப்பெண் பிரபல பதிவராம்ல. இனிமே கும்மிதான். வாழ்த்துகள்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

என்ன கொடும சரவணா ....!

துபாய் ராஜா said...

நகைச்சுவை ராணி - (சந்திரமுகி)கலகலப்ரியா

ப்ரியாக்கா ஃப்ரீயாக்கா உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன். வாருங்கள்.
http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_07.html

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

இன்னும் டபுள் செஞ்சுரி அடிக்கலியா?//

இதோ.. ஆச்சுபா..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

காலத்துக்கேற்ற பதிவு.//

நன்றி ராசா..

கலகலப்ரியா said...

//சாதிக் அலி said...

நல்ல லகலகப்பான பதிவு,காய்ச்சல்ல அனத்துற மாதிரியே பதிவும் பின்னூட்டங்களும்.வாசித்ததில் இரண்டுமணி நேரம் போனது தெரியவில்லை. ஒருவாரம் ஆபீசுக்கு லீவு போட்டு தான் பின்னூட்டம் இடனும் போல.நல்லாதான் கலக்குறீங்க.எப்படிங்க முடியுது?//

ஹிஹி நன்றிங்க.. காய்ச்சல் வந்தா பத்தும் பறந்து போயிடும்..

கலகலப்ரியா said...

//அது சரி said...

டாக்டர்கிட்ட கூட்டம் இருக்கோ இல்லியோ இங்க பயங்கர கும்பலா இருக்கெ...184 பின்னூட்டமா?? யப்பா....நான் எஸ்கேப்பு! :0))//

கண்ணு போடாதிங்கப்பு..

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

மீ த 187த்

//(விச் தண்ணி..?)//

குறும்பு//

ஆஹா.. இப்டி ஒரு மீ த.. இருக்கோ.. .

கலகலப்ரியா said...

ராம் அண்ட் உலவு வாங்க..

vasu balaji said...

200வது என்னோடது:))

«Oldest ‹Older   1 – 200 of 215   Newer› Newest»