header photo

Tuesday, June 15, 2010

எளவாப் போச்சு...

ஏண்டீ சூடாமணி..
நாம்பாட்டுக்கு பொலம்பினா
கண்ணாத்தா
நல்லாத்தா ஒப்பாரி வைக்கற நீ
எளவு வீட்டில பாடுறதுக்கு
ஆளு எடுக்குறாகளாம்
கும்பல்ல கோயிந்தான்னு
கூடிக்கூடி மாரடிக்கிறாவ
நீயும் ஒரு பாட்டம் குரலெடுத்து அளு
தாயீ போ புண்ணியமா போவும்னாக..
என்னடா இது எளவாப் போச்சேன்னு
நானும் போய்ப் புலம்பித் தள்ளிப்புட்டேன்..
எளவாத்தான் போச்சு போ
கொட்டின வார்த்தைய அள்ள முடியுமா
ஏண்டீ சூடாமணி.. மாரியாத்தா.. மகமாயீ..
உன்னைய சும்மா விட மாட்டேண்டீ...

48 ஊக்கம்::

vasu balaji said...

அந்த சூடாமணி சிக்கிச்சோ, ஒரு குரல் குடும்மா. நானும் சேர்த்து அப்புறேன். என்னா வேல இது.அவ்வ்வ்வ்வ்வ்:((

தமிழ் அமுதன் said...

ரைட்டு..!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஆத்தா பயமாயிருக்கு ... நா வரல .....

sathishsangkavi.blogspot.com said...

என்ன இது எளவாப் போச்சு....

வித்தியாசமாண சிந்தனை...

sathishsangkavi.blogspot.com said...

என்ன இது எளவாப் போச்சு....

வித்தியாசமாண சிந்தனை...

vasu balaji said...

எம்மா இந்த wartwt, monicaa, கூட உனக்கு வாய்க்கா வரப்பு தகராரு இருக்கா?

Swengnr said...

அன்பு பதிவரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டிருக்கிறேன். தயவு செய்து கோவிக்காமல் வருகை தருவும். பிடித்திருந்தால் கமெண்ட் போடவும். நன்றி!
http://kaniporikanavugal.blogspot.com/

Romeoboy said...

ரொம்ப டெரரா இருக்கே ..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
அந்த சூடாமணி சிக்கிச்சோ, ஒரு குரல் குடும்மா. நானும் சேர்த்து அப்புறேன். என்னா வேல இது.அவ்வ்வ்வ்வ்வ்:((||

ஆகா... இந்த ட்ரிக்கு நல்லாருக்கே...

கலகலப்ரியா said...

|| தமிழ் அமுதன் said...
ரைட்டு..!||

ரைட்டா... அப்ப.. நன்றி

கலகலப்ரியா said...

||எஸ்.ஏ.சரவணக்குமார் said...
ஆத்தா பயமாயிருக்கு ... நா வரல ...||

ஆகா.. சக்ஸஸ்... நன்றி...

கலகலப்ரியா said...

||Sangkavi said...
என்ன இது எளவாப் போச்சு....

வித்தியாசமாண சிந்தனை..||

உங்க பின்னூட்டம் கூடத்தான்..::)) நன்றி சங்கவி..

பனித்துளி சங்கர் said...

சூடாமணி.. 1 2 3

மாரியாத்தா.. 1 2 3

மகமாயீ 1 2 3 4 5

கலகலப்ரியா said...

|| வானம்பாடிகள் said...
எம்மா இந்த wartwt, monicaa, கூட உனக்கு வாய்க்கா வரப்பு தகராரு இருக்கா?||

நூல் விட்டுப் பார்த்தா எங்கயோ போகுது சார்... பாவம் விடுங்க... அவங்களும் பொழைக்கணும்ல.. நமக்கும் இப்டி ஐடி க்ரியேட் பண்ணி மைனஸ் குத்த தெரியும்ல... டைம் லேது...

கலகலப்ரியா said...

||Software Engineer said...
அன்பு பதிவரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டிருக்கிறேன். தயவு செய்து கோவிக்காமல் வருகை தருவும். பிடித்திருந்தால் கமெண்ட் போடவும். நன்றி!
http://kaniporikanavugal.blogspot.com/
||

ஐயய்யோ.. கோவிக்க எல்லாம் இல்லைங்க.. கொஞ்சம் டயம் ப்ராப்ளம்... பார்ப்போம்.. நல்ல நாளா பார்த்து வர்றோம் உங்க முதல் முதல் இடுகைக்கு...

கலகலப்ரியா said...

||~~Romeo~~ said...
ரொம்ப டெரரா இருக்கே ..||

இது இது... இதத்தான் எதிர்பார்த்தேன்.. நன்றி...

கலகலப்ரியா said...

||!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
சூடாமணி.. 1 2 3

மாரியாத்தா.. 1 2 3

மகமாயீ 1 2 3 4 5||

இது என்ன தோப்புக்கரணமா...

ராஜவம்சம் said...

மங்கலகரமா இருக்கு!!!!!

கலகலப்ரியா said...

||ராஜவம்சம் said...
மங்கலகரமா இருக்கு!!!!!||

ஹிஹி... நன்றிங்கோ..

ராஜ நடராஜன் said...

இன்னுமா?

ராஜ நடராஜன் said...

//அந்த சூடாமணி சிக்கிச்சோ, ஒரு குரல் குடும்மா. நானும் சேர்த்து அப்புறேன். என்னா வேல இது.அவ்வ்வ்வ்வ்வ்:((//

பவுடரா அப்புறதுக்கு?அவ்வ்வ்வ்வ்!

கலகலப்ரியா said...

||ராஜ நடராஜன் said...
இன்னுமா?||

ம்க்கும்.. எளவுகள் பலவிதம்.. நான் என்னாத்த சொல்ல...


||ராஜ நடராஜன் said...
//அந்த சூடாமணி சிக்கிச்சோ, ஒரு குரல் குடும்மா. நானும் சேர்த்து அப்புறேன். என்னா வேல இது.அவ்வ்வ்வ்வ்வ்:((//

பவுடரா அப்புறதுக்கு?அவ்வ்வ்வ்வ்||

ஓஹோ... பவுடர்தானா... அதை அப்பித் தப்பிக்கலாமின்னு ப்ளானா... பார்க்கலாம் அதயும்..

நசரேயன் said...

இந்த கவுஜை தான் புரியுது

மணிஜி said...

எளவாத்தான் போச்சு போ

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்டீ சூடாமணி.. மாரியாத்தா.. மகமாயீ..
உன்னைய சும்மா விட மாட்டேண்டீ...
//

அக்கோவ்.. வேணாங்க..பயமாயிருக்கு...

கலகலப்ரியா said...

||நசரேயன் said...

இந்த கவுஜை தான் புரியுது||

நெசம்ம்மாவா...

கலகலப்ரியா said...

||மணிஜீ...... said...

எளவாத்தான் போச்சு போ||

அவ்வ்வ்...

கலகலப்ரியா said...

||பட்டாபட்டி.. said...

ஏண்டீ சூடாமணி.. மாரியாத்தா.. மகமாயீ..
உன்னைய சும்மா விட மாட்டேண்டீ...
//

அக்கோவ்.. வேணாங்க..பயமாயிருக்கு...||

நீங்க பயப்டறீங்கன்னு நான் விட்டுட முடியுமா... சூடாமணிக்கு சங்குதான்..

Thenammai Lakshmanan said...

கலகலப் பிரியா.. ரொம்ப நாள் ஆகிருச்சு உங்க பக்கம் வந்து.. இது என்னன்னு புரியலம்மா..:((

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நான் என்னாத்த சொல்ல...

கலகலப்ரியா said...

||thenammailakshmanan said...
கலகலப் பிரியா.. ரொம்ப நாள் ஆகிருச்சு உங்க பக்கம் வந்து.. இது என்னன்னு புரியலம்மா..:((||

வாங்க தேனம்மை... ரொம்ப நன்றி... அத விடுங்க அப்பப்ப ஒப்பாரி வைக்கறதுதான்..

கலகலப்ரியா said...

||ஜெஸ்வந்தி said...
நான் என்னாத்த சொல்ல..||

சேர்ந்து ஒப்பாரி வச்சதுக்கு நன்றி ஜெஸ்வந்தி.. :))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஒரே எழவாப் போச்சு உங்களோட .. :) எப்பப் பாரு புரியாத மாதிரியே ஒப்பாரி வைக்கிறீக.. மேலர்த்தம் புரிஞ்சா உள்ளர்த்தம் புரிய மாட்டீங்குது..

எல்லா வட்டார மொழிலயும் பின்னுறீய.. தமிழ்ப் படம் நிறைய பாப்பீயளோ? :)

கயல் said...

//
எளவு வீட்டில பாடுறதுக்கு
ஆளு எடுக்குறாகளாம்
கும்பல்ல கோயிந்தான்னு
கூடிக்கூடி மாரடிக்கிறாவ
நீயும் ஒரு பாட்டம் குரலெடுத்து அளு
//

ம்ம்! தலைக்கு எம்புட்டு தருவாக? நானு நல்லா அளுவேந் தாயி். வரவா? :)

Jey said...

நானும், கவிதை எழுதுறவங்க பிளாக்லம் போய் படிச்சி பாக்குறேன், ஒன்னும் புரியமாட்டேங்குதே?.இதுக்கு ஏதவது டிக்ஸ்னரி இருக்குதா?. ச்சே கொல்லப்பேரு , கவிதை புரிஞ்சி அதைப்பத்தி கருத்துவேற சொல்றாங்களே.

அவ்வ்வ்வ்வ். வடை போச்சேசே

அது சரி(18185106603874041862) said...

//
எளவு வீட்டில பாடுறதுக்கு
ஆளு எடுக்குறாகளாம்
//

அதெப்படி சங்கத்து அனுமதியில்லாம ஆளெடுக்கலாம்?? போலிகளை நம்பாதீர்கள்.

இப்படிக்கு,
ஒப்பற்ற தலைவர்,
அகில உலக ஒப்பாரி வைப்போர் தலைமை சங்கம்,
சிவாஜிப்பட்டி.

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
ஒரே எழவாப் போச்சு உங்களோட .. :) எப்பப் பாரு புரியாத மாதிரியே ஒப்பாரி வைக்கிறீக.. மேலர்த்தம் புரிஞ்சா உள்ளர்த்தம் புரிய மாட்டீங்குது..

எல்லா வட்டார மொழிலயும் பின்னுறீய.. தமிழ்ப் படம் நிறைய பாப்பீயளோ? :)||

ஹிஹி.. ரொம்ப நன்றி சந்தனா... என்ன பண்ண... அப்புறம் டமில் படம் எல்லாம் அவ்ளவா பார்க்க மாட்டேன்... அதனாலதான் போல..

கலகலப்ரியா said...

>||கயல் said...
//
எளவு வீட்டில பாடுறதுக்கு
ஆளு எடுக்குறாகளாம்
கும்பல்ல கோயிந்தான்னு
கூடிக்கூடி மாரடிக்கிறாவ
நீயும் ஒரு பாட்டம் குரலெடுத்து அளு
//

ம்ம்! தலைக்கு எம்புட்டு தருவாக? நானு நல்லா அளுவேந் தாயி். வரவா? :)||

ஐயய்யோ... நீங்க அழுவலையா... ம்ம்... செரி செரி பார்ப்பம்....

கலகலப்ரியா said...

||Jey said...
நானும், கவிதை எழுதுறவங்க பிளாக்லம் போய் படிச்சி பாக்குறேன், ஒன்னும் புரியமாட்டேங்குதே?.இதுக்கு ஏதவது டிக்ஸ்னரி இருக்குதா?. ச்சே கொல்லப்பேரு , கவிதை புரிஞ்சி அதைப்பத்தி கருத்துவேற சொல்றாங்களே.

அவ்வ்வ்வ்வ். வடை போச்சேசே||

டிக்ஸனரி ரெடி ஆய்ட்டிருக்கு... முன்பணமா ஒரு 289 $ கட்டிடுங்க... அப்புறம் மீதி கொடுத்தா போதும்..

கலகலப்ரியா said...

||அது சரி said...
//
எளவு வீட்டில பாடுறதுக்கு
ஆளு எடுக்குறாகளாம்
//

அதெப்படி சங்கத்து அனுமதியில்லாம ஆளெடுக்கலாம்?? போலிகளை நம்பாதீர்கள்.

இப்படிக்கு,
ஒப்பற்ற தலைவர்,
அகில உலக ஒப்பாரி வைப்போர் தலைமை சங்கம்,
சிவாஜிப்பட்டி.||

தோடா... சங்கத்தில இருந்து ஆர்டர் வந்துதான் ஒப்பாரி வச்சோம்.. இதுக்கு நஷ்ட ஈடு கேக்காம விடப் போறதில்ல...

Jey said...

//டிக்ஸனரி ரெடி ஆய்ட்டிருக்கு... முன்பணமா ஒரு 289 $ கட்டிடுங்க... அப்புறம் மீதி கொடுத்தா போதும்.. //

எங்க ஊர்ல முருகன் டாலர்தான் சல்லிசா கிடைக்குது, அத வேனும்னா அனுப்பட்டுமா தாயீ.( எப்பா அப்புரானிக மாட்டுனா அப்படியே அமுக்கி கறந்துருவாக போலயே-சாக்கிரதயாதான் இருக்கனும்).

கலகலப்ரியா said...

||Jey said...
//டிக்ஸனரி ரெடி ஆய்ட்டிருக்கு... முன்பணமா ஒரு 289 $ கட்டிடுங்க... அப்புறம் மீதி கொடுத்தா போதும்.. //

எங்க ஊர்ல முருகன் டாலர்தான் சல்லிசா கிடைக்குது, அத வேனும்னா அனுப்பட்டுமா தாயீ.( எப்பா அப்புரானிக மாட்டுனா அப்படியே அமுக்கி கறந்துருவாக போலயே-சாக்கிரதயாதான் இருக்கனும்)||

அடப்பாவமே... சரி சரி.. அந்த டாலர் கணக்குக்கு இண்டியன் ரூப்பீஸ்ல கொடுத்துடுங்க... அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்..

Jey said...

கலகலப்ரியா said...
||Jey said...
//டிக்ஸனரி ரெடி ஆய்ட்டிருக்கு... முன்பணமா ஒரு 289 $ கட்டிடுங்க... அப்புறம் மீதி கொடுத்தா போதும்.. //

எங்க ஊர்ல முருகன் டாலர்தான் சல்லிசா கிடைக்குது, அத வேனும்னா அனுப்பட்டுமா தாயீ.( எப்பா அப்புரானிக மாட்டுனா அப்படியே அமுக்கி கறந்துருவாக போலயே-சாக்கிரதயாதான் இருக்கனும்)||

அடப்பாவமே... சரி சரி.. அந்த டாலர் கணக்குக்கு இண்டியன் ரூப்பீஸ்ல கொடுத்துடுங்க... அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்...//


அப்போ என்ன விடுறமாதிரி இல்லயா?. நானாதான் வந்து மாட்டிகிட்டேனா?.
என் ஆத்தா அப்பயே சொல்லிச்சி, இந்த பொம்பள புள்ளகளோட சாவகாசம் வச்சிகாதடானு, அதுவும் கவுஜ எழுதுற புள்ளககிட்ட அதிக சாக்கிரதையா இருடானு சொல்லிச்சி, நாந்தா கேட்காம இப்போ...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Jey said...

//அடப்பாவமே... சரி சரி.. அந்த டாலர் கணக்குக்கு இண்டியன் ரூப்பீஸ்ல கொடுத்துடுங்க... அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்..//

வழி தெரியாம இங்க வந்து மட்டிகிட்டேன் தாயீ, எஙக ஆத்தா வையும் பத்திரமா திருப்பி அனுப்பி வச்சிருங்க. வ்ழிசெலவுக்குகூட முடிஞ்சா எதவது குடுத்து அனுப்புங்க.

கலகலப்ரியா said...

||Jey said...
கலகலப்ரியா said...
||Jey said...
//டிக்ஸனரி ரெடி ஆய்ட்டிருக்கு... முன்பணமா ஒரு 289 $ கட்டிடுங்க... அப்புறம் மீதி கொடுத்தா போதும்.. //

எங்க ஊர்ல முருகன் டாலர்தான் சல்லிசா கிடைக்குது, அத வேனும்னா அனுப்பட்டுமா தாயீ.( எப்பா அப்புரானிக மாட்டுனா அப்படியே அமுக்கி கறந்துருவாக போலயே-சாக்கிரதயாதான் இருக்கனும்)||

அடப்பாவமே... சரி சரி.. அந்த டாலர் கணக்குக்கு இண்டியன் ரூப்பீஸ்ல கொடுத்துடுங்க... அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்...//


அப்போ என்ன விடுறமாதிரி இல்லயா?. நானாதான் வந்து மாட்டிகிட்டேனா?.
என் ஆத்தா அப்பயே சொல்லிச்சி, இந்த பொம்பள புள்ளகளோட சாவகாசம் வச்சிகாதடானு, அதுவும் கவுஜ எழுதுற புள்ளககிட்ட அதிக சாக்கிரதையா இருடானு சொல்லிச்சி, நாந்தா கேட்காம இப்போ...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்||

அடடா இது என்ன ஒப்பாரி எஃப்ஃபெக்ட்டா... எளவாப் போச்சேன்னு ஒப்பாரி வைக்கற மாதிரியே இருக்கே... அவ்வ்வ்..

கலகலப்ரியா said...

|| Jey said...
//அடப்பாவமே... சரி சரி.. அந்த டாலர் கணக்குக்கு இண்டியன் ரூப்பீஸ்ல கொடுத்துடுங்க... அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்..//

வழி தெரியாம இங்க வந்து மட்டிகிட்டேன் தாயீ, எஙக ஆத்தா வையும் பத்திரமா திருப்பி அனுப்பி வச்சிருங்க. வ்ழிசெலவுக்குகூட முடிஞ்சா எதவது குடுத்து அனுப்புங்க.||

ஆகா.. நான் அனுப்பி வச்சிடுவேன்... ஆத்தா வழி கண்டு புடிச்சி போனா சரி... வழில என்ன செலவு... பாக்கு வெத்தல கடை கூடக் கிடையாது... அப்டியே போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..

Anonymous said...

//நீயும் ஒரு பாட்டம் குரலெடுத்து அளு
தாயீ போ புண்ணியமா போவும்னாக..
என்னடா இது எளவாப் போச்சேன்னு
நானும் போய்ப் புலம்பித் தள்ளிப்புட்டேன்.//

இல்லாட்டி சும்மா போன உங்களை வம்புக்கிழுத்தவங்க பதிவுல இருந்து பேரை எடுத்திருப்பாங்களா. இனிமே யோசிப்பாங்க. நீங்க, மங்களூர் சிவா மாதிரி எல்லாரும் போராடி இல்ல பேரை எடுக்க வைச்சிருக்கீங்க. புலம்பாட்டி நடந்துருக்குமா.
வாழ்த்துக்கள் ப்ரியா. உண்மையிலேயே யார் பேரையும் போடும் முன்னாடி இனி யோசிப்பாங்க இல்ல.

கலகலப்ரியா said...

||சின்ன அம்மிணி said...

//நீயும் ஒரு பாட்டம் குரலெடுத்து அளு
தாயீ போ புண்ணியமா போவும்னாக..
என்னடா இது எளவாப் போச்சேன்னு
நானும் போய்ப் புலம்பித் தள்ளிப்புட்டேன்.//

இல்லாட்டி சும்மா போன உங்களை வம்புக்கிழுத்தவங்க பதிவுல இருந்து பேரை எடுத்திருப்பாங்களா. இனிமே யோசிப்பாங்க. நீங்க, மங்களூர் சிவா மாதிரி எல்லாரும் போராடி இல்ல பேரை எடுக்க வைச்சிருக்கீங்க. புலம்பாட்டி நடந்துருக்குமா.
வாழ்த்துக்கள் ப்ரியா. உண்மையிலேயே யார் பேரையும் போடும் முன்னாடி இனி யோசிப்பாங்க இல்ல.||

ஐய்யய்யோ... அதுக்கில்ல இது... இது வேற.. நீங்க வேற.. :)).. நன்றி சின்னம்ணி