வினவு விடுத்த அறிக்கை.. அதனைத் தொடர்ந்து நான் அவர்களுக்கு அனுப்பிய மடல்.. கீழே.. ________________________________________________________________________________________
||Author: வினவு
Comment:
அறிவிப்பு:
'சர்ச்சைக்குரிய' பெயர்களையும், அது தொடர்பான பின்னூட்டங்களையும் கட்டுரையிலிருந்து நீக்குகிறோம். இது தொடர்பாக மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!||
வணக்கம்..! காலம் கடந்ததெனினும்.. ஏதோ ஒரு காரணத்தால் இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளீர்கள். நன்றி என்று சொல்ல எனக்கு இன்னும் சங்கடமாகவே இருக்கின்றது. இதை அழித்து விட்டதாலேயே... எல்லாம் சரியாகி விடுவதில்லை. ஆனாலும்.. போகட்டும்.. அந்த இடுகையில் என் பெயர் சொல்லி இட்ட பின்னூட்டங்கள் அனைத்தையும்... (மனமிருந்தால் சம்மந்தமில்லாது குறிப்பிடப்பட்ட மற்ற நபர்களின் பெயர்களையும் கூட.. ) நீக்கி விடும்படி கோருகிறேன் (என்னுடைய பின்னூட்டம் உட்பட).
மேலும், ஏழரை என்னும் நபருக்கு ஏதோ ஒரு விதத்தில் என் நன்றியைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளுணர்வியம்புவதிது.
மறைகிறேன்.. வினவுவில் இனித் தோன்றமாட்டேனென்ற நம்பிக்கையுடன்...!
____________________________________________________________________________
இந்தக் கோரிக்கையை ஏற்றுப் பின்னூட்டங்களையும் நீக்கி இருக்கிறார்கள். நல்ல விஷயம்.
இனிமேல் இப்படியான அனர்த்தங்கள் நிகழாதிருக்கட்டும்!
____________________________________________________________________________
தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை... அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்...
____________________________________________________________________________
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கச் சற்றுக் கால அவகாசம் தேவை... பொறுத்தருள்வீராக..
_____________________________________________________________________________
இது தவிர்ந்த... ஏனைய விளக்கங்கள் எதுவும் தேவைப்படின்.. கொடுக்க முயற்சிக்கிறேன்..
______________________________________________________________________________
||Author: வினவு
Comment:
அறிவிப்பு:
'சர்ச்சைக்குரிய' பெயர்களையும், அது தொடர்பான பின்னூட்டங்களையும் கட்டுரையிலிருந்து நீக்குகிறோம். இது தொடர்பாக மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!||
வணக்கம்..! காலம் கடந்ததெனினும்.. ஏதோ ஒரு காரணத்தால் இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளீர்கள். நன்றி என்று சொல்ல எனக்கு இன்னும் சங்கடமாகவே இருக்கின்றது. இதை அழித்து விட்டதாலேயே... எல்லாம் சரியாகி விடுவதில்லை. ஆனாலும்.. போகட்டும்.. அந்த இடுகையில் என் பெயர் சொல்லி இட்ட பின்னூட்டங்கள் அனைத்தையும்... (மனமிருந்தால் சம்மந்தமில்லாது குறிப்பிடப்பட்ட மற்ற நபர்களின் பெயர்களையும் கூட.. ) நீக்கி விடும்படி கோருகிறேன் (என்னுடைய பின்னூட்டம் உட்பட).
மேலும், ஏழரை என்னும் நபருக்கு ஏதோ ஒரு விதத்தில் என் நன்றியைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளுணர்வியம்புவதிது.
மறைகிறேன்.. வினவுவில் இனித் தோன்றமாட்டேனென்ற நம்பிக்கையுடன்...!
____________________________________________________________________________
இந்தக் கோரிக்கையை ஏற்றுப் பின்னூட்டங்களையும் நீக்கி இருக்கிறார்கள். நல்ல விஷயம்.
இனிமேல் இப்படியான அனர்த்தங்கள் நிகழாதிருக்கட்டும்!
____________________________________________________________________________
தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை... அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்...
____________________________________________________________________________
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கச் சற்றுக் கால அவகாசம் தேவை... பொறுத்தருள்வீராக..
_____________________________________________________________________________
இது தவிர்ந்த... ஏனைய விளக்கங்கள் எதுவும் தேவைப்படின்.. கொடுக்க முயற்சிக்கிறேன்..
______________________________________________________________________________
85 ஊக்கம்::
இந்த வலி போகாதுதான். காரணமேயின்றி ஏற்படுத்தப்பட்ட காயம்தான். ஆனாலும், இப்போதாவது தவறு திருத்தப்பட்டமை நல்லது. உன் நேர்மைக்கான வெற்றியிது. இத்தகைய நிகழ்வுகள் இனி யாருக்கும் வேண்டாம்.பாராட்டுகள்.
ஏழரைக்கு நன்றி.
/அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்... //
தோடா! சண்ட போடப்போறேன்னு சொல்லிட்டு வந்தா எஸ்ஸாவரதுக்கா?:)). அதும் மடல். மின்மடல் படிக்கமாட்டியளோ?:))
வந்தனம் வினவு.
குட்.. ப்ரியா - நீங்களும் இது சம்பந்தப்பட்ட இடுகைகளை நீக்குவது பற்றி யோசிக்கலாம்..
உங்களுக்கு எனது நன்றியும் ஏழர!!
நன்று.
ஒரு மாதிரி ஜெயிச்சீட்டீங்க அக்கா இனி உங்களோட எவனும் வாலாட்ட மாட்டான் !!!
ஞானம் பெற்றமைக்கு வாழ்த்துகள். கோபத்தினால் வந்த இடுகைகள் ரொம்ப கவர்ந்தது.
இத்துடன் முடிந்துவிடுமா?
இனி எல்லாம் நலமே விளையட்டும்...!
நியாயங்கள் என்றுமே தோற்று போனதாக சரித்திரம் கிடையாது.
இதுவும் கடந்துபோகும்... இதன் அர்த்தம் புரிந்தது.
ஏழரை நண்பருக்கு மனப்பூர்வமான நன்றி, அவரின் புரிதலுக்கு, அன்பிற்கு.
எல்லாம் இனி நல்லதாய் நடக்கும் சகோதரி.
பிரபாகர்...
இதுவும் கடந்து போகும்....
சம்பந்தப்பட்டவர்களின் (சம்பந்தம் இல்லாதவர்கள்) பெயர்கள் நீக்கப்பட்டமைக்கு நன்றி.
///நீங்களும் இது சம்பந்தப்பட்ட இடுகைகளை நீக்குவது பற்றி யோசிக்கலாம்..//
வழிமொழிகிறேன்.
நாட்டாமை நல்ல ஆமையாகிட்டுது. இல்ல வைச்சிடுவம்ல ஆப்பு:) பதிவுலகில் பொதுவமைதியை விரும்புவதால் வரவேற்கிறோம். எல்லாம் நன்மைக்கே. 'அமைதிக் குழு'விற்குப் பாராட்டுகள்.
;)
||வானம்பாடிகள் said...
இந்த வலி போகாதுதான். காரணமேயின்றி ஏற்படுத்தப்பட்ட காயம்தான். ஆனாலும், இப்போதாவது தவறு திருத்தப்பட்டமை நல்லது. உன் நேர்மைக்கான வெற்றியிது. இத்தகைய நிகழ்வுகள் இனி யாருக்கும் வேண்டாம்.பாராட்டுகள்.||
நன்றி சார்..
|| வானம்பாடிகள் said...
/அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்... //
தோடா! சண்ட போடப்போறேன்னு சொல்லிட்டு வந்தா எஸ்ஸாவரதுக்கா?:)). அதும் மடல். மின்மடல் படிக்கமாட்டியளோ?:)||
மின்மடலா.. அப்டின்னா.. :o)
|| பா.ராஜாராம் said...
வந்தனம் வினவு||
நன்றி பா.ரா..
||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
குட்.. ப்ரியா - நீங்களும் இது சம்பந்தப்பட்ட இடுகைகளை நீக்குவது பற்றி யோசிக்கலாம்..
உங்களுக்கு எனது நன்றியும் ஏழர!||
நன்றி சந்தனா.. யோசிக்கலாம்..
|| இராமசாமி கண்ணண் said...
நன்று.||
நன்றி கண்ணன்..
||Balavasakan said...
ஒரு மாதிரி ஜெயிச்சீட்டீங்க அக்கா இனி உங்களோட எவனும் வாலாட்ட மாட்டான் !!!||
நன்றி வாசு.. ம்ம்.. பார்க்கலாம்..
||ஜோதிஜி said...
ஞானம் பெற்றமைக்கு வாழ்த்துகள். கோபத்தினால் வந்த இடுகைகள் ரொம்ப கவர்ந்தது||
ஞானம் பெற்றமை?????
நன்றி..
||Dr.P.Kandaswamy said...
இத்துடன் முடிந்துவிடுமா?||
எது..?
||சத்ரியன் said...
இனி எல்லாம் நலமே விளையட்டும்...!||
நம்புவோம்.. (போர் அடிக்காதா.. :o))
||சட்டம் நம்கையில் said...
நியாயங்கள் என்றுமே தோற்று போனதாக சரித்திரம் கிடையாது||
நன்றி சார்..
|| பிரபாகர் said...
இதுவும் கடந்துபோகும்... இதன் அர்த்தம் புரிந்தது.
ஏழரை நண்பருக்கு மனப்பூர்வமான நன்றி, அவரின் புரிதலுக்கு, அன்பிற்கு.
எல்லாம் இனி நல்லதாய் நடக்கும் சகோதரி.
பிரபாகர்.||
நன்றிண்ணா..
|| vasan said...
இதுவும் கடந்து போகும்....||
ஆமாம்.. நன்றிங்க...
||செந்தழல் ரவி said...
சம்பந்தப்பட்டவர்களின் (சம்பந்தம் இல்லாதவர்கள்) பெயர்கள் நீக்கப்பட்டமைக்கு நன்றி.||
நன்றி..
||Rathi said...
///நீங்களும் இது சம்பந்தப்பட்ட இடுகைகளை நீக்குவது பற்றி யோசிக்கலாம்..//
வழிமொழிகிறேன்|||
நன்றி ரதி.. இன்னும் சில எச்சங்கள் சிதறியிருக்கின்றன... துடைத்துப் போட முடிந்தால் பார்க்கலாம்..
||சூர்யா said...
நாட்டாமை நல்ல ஆமையாகிட்டுது. இல்ல வைச்சிடுவம்ல ஆப்பு:) பதிவுலகில் பொதுவமைதியை விரும்புவதால் வரவேற்கிறோம். எல்லாம் நன்மைக்கே. 'அமைதிக் குழு'விற்குப் பாராட்டுகள்.||
நன்றி சூர்யாண்ணா.. :)
||Sabarinathan Arthanari said...
;)||
நன்றிங்க.. :)
வலிய வலி ஏற்படுத்திவிட்டு . . . வழி மாறியிருக்கிறார்கள் . . . வரவேற்க்கப்படவேண்டிய விஷயம் . . .
வலி கொடுத்த சொற்கள் மூலம் நீங்கள் வலிமை பெற்றது தான் மகிழ்வான விஷயம் . . .
உங்களின் எந்தப்பதிவினையும் எடுக்கத் தேவையில்லை . . . ஏனெனில் மாற்றங்கள் உலகின் நியதி . . .
உங்களுக்கு வலி ஏற்படுத்தியவர்கள் மற்றவர்க்கு வலி ஏற்படுத்தியவர்களில் கொஞ்சமும் சளைத்தவர்களல்ல . . .
சுவடுகள் சுட்டுக்கொண்டே இருக்கட்டும், சுடராய் நல்வழி சுட்டும் விதமாய் . . .
கலகலப்(பு)ப்ரியா(மல்) வருக . . .
||மார்கண்டேயன் said...
வலிய வலி ஏற்படுத்திவிட்டு . . . வழி மாறியிருக்கிறார்கள் . . . வரவேற்க்கப்படவேண்டிய விஷயம் . . .
வலி கொடுத்த சொற்கள் மூலம் நீங்கள் வலிமை பெற்றது தான் மகிழ்வான விஷயம் . . .
உங்களின் எந்தப்பதிவினையும் எடுக்கத் தேவையில்லை . . . ஏனெனில் மாற்றங்கள் உலகின் நியதி . . .
உங்களுக்கு வலி ஏற்படுத்தியவர்கள் மற்றவர்க்கு வலி ஏற்படுத்தியவர்களில் கொஞ்சமும் சளைத்தவர்களல்ல . . .
சுவடுகள் சுட்டுக்கொண்டே இருக்கட்டும், சுடராய் நல்வழி சுட்டும் விதமாய் . . .
கலகலப்(பு)ப்ரியா(மல்) வருக . . ||
நன்றி மார்க்கண்டேயன்..
//
இது தவிர்ந்த... ஏனைய விளக்கங்கள் எதுவும் தேவைப்படின்.. கொடுக்க முயற்சிக்கிறேன்..
//
டெமாக்ரடி ரிபப்ளிக் ஆஃப் காங்கோவில், கிசங்கானி பகுதியில் கடந்த ஏழு வருடங்கள், பதினேழு நாட்கள், அஞ்சு மணி நேரம், முப்பத்தேழு நிமிடம், இருபத்தேழு வினாடிகளாக மழை பெய்யவில்லை...இது குறித்து விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்(ல்)கிறேன்.
நீங்கள் விளக்கம் தராத பட்சத்தில்............
//
அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்..
//
அட்ரஸ் இல்லாது மடலனுப்பவும்னு மொட்டையா சொன்னா எப்படி??? அட்ரஸ் எங்க?? ச்சே ச்சே..ஆட்டோ அனுப்ப இல்ல...மடல் அனுப்ப தான்..
//
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கச் சற்றுக் கால அவகாசம் தேவை... பொறுத்தருள்வீராக.
//
Sure. Take your own time, but reply in 28 seconds...
உங்கள கொஞ்சம் நக்கலடிக்கலாம்னு வந்தா, பாலா சார் செண்டியா மொத கமெண்ட் போட்டிருக்கார்..
வட போச்சே..!
ஆனாலும் விட மாட்டோம்ல..
//தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை...//
சோம்பேறி..
//தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை...//
சரி சரி.. நன்றி சொல்லத்தான இஷ்டம் இல்ல.. குடுத்த தோளையாவது திருப்பிக் குடுங்க..
எது எப்டியோ.. கவிதைங்கற பேர்ல நீங்க பன்ற டார்சர்ல இருந்து கொஞ்ச நாளாச்சும் தப்பிக்க முடிஞ்சத நெனைச்சா திருப்பதிக்கு பாலா சாரை நடந்தே போய்ட்டு வர சொல்லலாம் போல இருக்கு.. லட்டு வாங்கி வரத்தான்..
//Sure. Take your own time, but reply in 28 seconds...//
என்னாச்சி இவருக்கு? வர வர ஓவர் லீவ் லட்டர் எழுதறாரே.. ப்ளாக்ல பெரிய லீவ் லெட்டர்.. இங்க சின்ன லீவ் லெட்டரா? :)
//அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்..//
ஸ்டாம்ப் ஒட்டனுமா வேணாமா?
இருங்கடி... வந்து பேசிக்கறேன்..
//குட்.. ப்ரியா - நீங்களும் இது சம்பந்தப்பட்ட இடுகைகளை நீக்குவது பற்றி யோசிக்கலாம்.. //
நீங்க எழுதின பதிவு.. நீக்குங்க.. நீக்காம இருங்க.. ஆனா அதுல இருக்கிற எங்க கமெண்ட் எல்லாம் நீக்கினா, அதுசரி தலைமையில் ப்ரியா எதிர்ப்புப் படை ஆரம்பிப்போம்.. :)
//இருங்கடி... வந்து பேசிக்கறேன்.. /
வந்து கெட்ட வார்த்தைல கூட திட்டுங்க ப்ரியா.. ஆனா கவிதை மட்டும் எழுதிடாதிங்க ப்ளீஸ்.. வேனும்னா அனாமிகா கிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு மெயில் அனுப்ப சொல்றேன்.. :))
//
(கலகலப்ரியா அவர்களே மிக்க நன்றி.. ஒன்னியும் கஷ்டப்படாதீங்க..) //
இதுக்கு ஏதாவது சொல்லலாமுன்னு அங்கிருந்து இங்கே வந்தால் ஸ்மைல் ப்ளீஸ் சொல்லவும் முடியாமல்,சொல்ல வந்ததும் மறந்தும் போயிடுச்சு.
நான் இப்ப இங்கே இடுகைக்கு...
||அது சரி said...
//
இது தவிர்ந்த... ஏனைய விளக்கங்கள் எதுவும் தேவைப்படின்.. கொடுக்க முயற்சிக்கிறேன்..
//
டெமாக்ரடி ரிபப்ளிக் ஆஃப் காங்கோவில், கிசங்கானி பகுதியில் கடந்த ஏழு வருடங்கள், பதினேழு நாட்கள், அஞ்சு மணி நேரம், முப்பத்தேழு நிமிடம், இருபத்தேழு வினாடிகளாக மழை பெய்யவில்லை...இது குறித்து விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்(ல்)கிறேன்.
நீங்கள் விளக்கம் தராத பட்சத்தில்...........||
நாசமா போச்சு... மொத்தத்ல இல்லாத பொல்லாத ப்ரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணதான் நான் லாயக்குன்னு முடிவே பண்ணியாச்சா...
இப்போ இருக்கிற ட்ரெண்ட் ப்ரகாரம் பதில் சொல்லணும்னா... ஸாம்பியா எல்லையில் ஸாம்பிஸி ஆற்றில் உருவாகும் விக்டோரியா நீர்வீழ்ச்சியில் அவ்வளவு நீர் வீணாய்ப்போய் விழுவது பற்றி நீங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை... கிசங்கானி பற்றி உங்களுக்கு என்ன அக்கறை... கமான்.. டெல் மீ...
இதுக்கு எனக்கு செரியான விளக்கம் கிடைச்சா.. அப்புறம் மீதி பேசலாம்..
||அது சரி said...
//
அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்..
//
அட்ரஸ் இல்லாது மடலனுப்பவும்னு மொட்டையா சொன்னா எப்படி??? அட்ரஸ் எங்க?? ச்சே ச்சே..ஆட்டோ அனுப்ப இல்ல...மடல் அனுப்ப தான்..||
நீங்க உங்க அட்ரஸ் சொல்லுங்க நான் என்னோட அட்ரஸ் அனுப்பறேன்.. வெவரங்கெட்டத்தனமால்ல இருக்கு.. கொக்கமக்கா...
|| அது சரி said...
//
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கச் சற்றுக் கால அவகாசம் தேவை... பொறுத்தருள்வீராக.
//
Sure. Take your own time, but reply in 28 seconds...||
கொக்கமக்கா... i dun need yer permission to take "my own" time... reply in 28 seconds... it's too much... am i lazing around or wot... i can spend 8 sec.. only.. here you are...
|| SanjaiGandhi™ said...
உங்கள கொஞ்சம் நக்கலடிக்கலாம்னு வந்தா, பாலா சார் செண்டியா மொத கமெண்ட் போட்டிருக்கார்..
வட போச்சே..!||
பரவால்ல... சூசியம் சாப்டுங்க..
||SanjaiGandhi™ said...
//தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை...//
சரி சரி.. நன்றி சொல்லத்தான இஷ்டம் இல்ல.. குடுத்த தோளையாவது திருப்பிக் குடுங்க..||
இதுதான் சாக்குன்னு என்னோட ஃப்ரண்ட்ஸ் தோளை நீங்க லவட்டிட்டு போலாம்ன்னு பார்க்கறியளோ.. நடக்காது நடக்காது... உங்க தோள் லிஸ்ட்ல இருக்கான்னு பார்க்கறேன்.. அடையாளம் சொல்லுங்க... டாட்டூ கிட்டூ குத்தி இருக்கா...
||கலகலப்ரியா said...
|| SanjaiGandhi™ said...
ஆனாலும் விட மாட்டோம்ல..
//தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை...//
சோம்பேறி..||
நல்லாருக்கு... ஐ மீன்.. உங்க கையொப்பம்..
|| SanjaiGandhi™ said...
எது எப்டியோ.. கவிதைங்கற பேர்ல நீங்க பன்ற டார்சர்ல இருந்து கொஞ்ச நாளாச்சும் தப்பிக்க முடிஞ்சத நெனைச்சா திருப்பதிக்கு பாலா சாரை நடந்தே போய்ட்டு வர சொல்லலாம் போல இருக்கு.. லட்டு வாங்கி வரத்தான்..||
அப்பாடா... கவிதைன்னு லேபிள் போடலைன்னா என்னோட கவுஜ இவங்களுக்கு புர்ர்ர்ரியுதுபா... (இவ்ளோ நாள் வேற என்ன எழுதிட்டிருக்கேனாம்...).. பாலா சார்.. அப்டியே சஞ்சய் சாருக்கு ஒரு கிலொ அல்வாவும் வாங்கிட்டு வாங்க..
||SanjaiGandhi™ said...
//Sure. Take your own time, but reply in 28 seconds...//
என்னாச்சி இவருக்கு? வர வர ஓவர் லீவ் லட்டர் எழுதறாரே.. ப்ளாக்ல பெரிய லீவ் லெட்டர்.. இங்க சின்ன லீவ் லெட்டரா? :)||
இதுக்கு பேரு... லீவ்லெட்டரோமேனியா.. (சஞ்சய்வாள்(ல்)... அது என்னமோ நெசம்தான்... அவங்க அங்க எழுதின பெரீய்ய்ய லெட்டர்.. மெய்யாலுமே லீவு லெட்டருதான்.. லாங் லீவ்... ஐய்யா ரிட்டயர்ட் ஆபீஸராய்ட்டாராம்..)
|| SanjaiGandhi™ said...
//அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்..//
ஸ்டாம்ப் ஒட்டனுமா வேணாமா?||
வாணாம்ப்பா... நானே குத்துறேன் ஸ்டாம்பு... :o)
|| SanjaiGandhi™ said...
//குட்.. ப்ரியா - நீங்களும் இது சம்பந்தப்பட்ட இடுகைகளை நீக்குவது பற்றி யோசிக்கலாம்.. //
நீங்க எழுதின பதிவு.. நீக்குங்க.. நீக்காம இருங்க.. ஆனா அதுல இருக்கிற எங்க கமெண்ட் எல்லாம் நீக்கினா, அதுசரி தலைமையில் ப்ரியா எதிர்ப்புப் படை ஆரம்பிப்போம்.. :)||
ஆகா.. தேங்க்ஸுபா... நமக்கு இடுகை போட மேட்டர் இல்லீன்னாக்க... அத தூக்கிட்டு.. பின்னூட்டம் காப்பி அண்ட் பேஸ்ட் போட்டு... எதிர்ப்புப்படைக்குத் தடுப்புக்காவல்ன்னு... தலைப்பு வச்சு... ஒரு இடுகை தேத்திடுவோம்...
|| SanjaiGandhi™ said...
//இருங்கடி... வந்து பேசிக்கறேன்.. /
வந்து கெட்ட வார்த்தைல கூட திட்டுங்க ப்ரியா.. ஆனா கவிதை மட்டும் எழுதிடாதிங்க ப்ளீஸ்.. வேனும்னா அனாமிகா கிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு மெயில் அனுப்ப சொல்றேன்.. :)||
அடடா.. என்னோட கவிதைன்னா அவ்ளோ இஷ்டமா சஞ்சய்... எழுதிட்டா போச்சு...
அனாமிகா அவ்ளோ மோசமாவா திட்டுறா... ஹிஹி...
||ராஜ நடராஜன் said...
//
(கலகலப்ரியா அவர்களே மிக்க நன்றி.. ஒன்னியும் கஷ்டப்படாதீங்க..) //
இதுக்கு ஏதாவது சொல்லலாமுன்னு அங்கிருந்து இங்கே வந்தால் ஸ்மைல் ப்ளீஸ் சொல்லவும் முடியாமல்,சொல்ல வந்ததும் மறந்தும் போயிடுச்சு.
நான் இப்ப இங்கே இடுகைக்கு...||
அது எப்டி மறக்கும்.. நல்லா ரோசன பண்ணிச் சொல்லுங்க...
இந்த இடுகையை நான் இப்போதுதான் பார்க்கிறேன்..!
வினவு தோழர்களுக்கு எனது நன்றி..!
பரஸ்பர புரிதலுடன் அதனை உணர்ந்து கொண்ட கலகலப்பான ப்ரியாவுக்கும் எனது நன்றி..!
இறுதிவரையிலும் தோள் கொடுத்த தெய்வங்களுக்கும் எனது நன்றி..!
||உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இந்த இடுகையை நான் இப்போதுதான் பார்க்கிறேன்..!
வினவு தோழர்களுக்கு எனது நன்றி..!
பரஸ்பர புரிதலுடன் அதனை உணர்ந்து கொண்ட கலகலப்பான ப்ரியாவுக்கும் எனது நன்றி..!
இறுதிவரையிலும் தோள் கொடுத்த தெய்வங்களுக்கும் எனது நன்றி..!||
உங்களுக்கும் நன்றி உண்மைத்தமிழன் சார்..
(நானும் நீங்களும் அந்த தெய்வங்கள் லிஸ்ட்ல வருவோமா மாட்டோமா... எனக்கு குழப்பமா இருக்கு... அவ்வ்வ்வ்...)
[[[கலகலப்ரியா said...
உங்களுக்கும் நன்றி உண்மைத்தமிழன் சார்..]]]
ஸார்ன்னு சொல்லி மூலைல ஒதுக்காதீங்கம்மா..
நான் சஞ்சய்காந்தியைவிட வயசுல சின்னவன்..!
||உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[கலகலப்ரியா said...
உங்களுக்கும் நன்றி உண்மைத்தமிழன் சார்..]]]
ஸார்ன்னு சொல்லி மூலைல ஒதுக்காதீங்கம்மா..
நான் சஞ்சய்காந்தியைவிட வயசுல சின்னவன்..!||
அவ்வ்வ்... உங்கள எப்டி ஒதுக்க முடியும்... சஞ்சய்காந்தி நம்ம எல்லாருக்க்கும் மூத்த பதிவர்ன்னு தெரியும்ல...
என்ன நடக்கிறதென்றே புரியவில்லை ப்ரியா,. (ரொம்ப நாளாச்சுல்ல,..)
நிறைய அம்புகள் வந்திருக்கிறதென்று தெரிகிறது.
சர்ச்சைகளை தூக்கி எறிந்துவிட்டு வெளியில் வர வேண்டுகிறேன்.
good!
//
SanjaiGandhi™ said...
எது எப்டியோ.. கவிதைங்கற பேர்ல நீங்க பன்ற டார்சர்ல இருந்து கொஞ்ச நாளாச்சும் தப்பிக்க முடிஞ்சத நெனைச்சா
//
இது பாயின்ட்...கொஞ்ச நாளா வியர்க்குமாலம், வியர்க்குமரசம், வியர் குமாலம்னு எந்த மண்டை குடைச்சலும் இல்லாம ரொம்ப நல்லாத் தான் இருந்துச்சி...:))
//
திருப்பதிக்கு பாலா சாரை நடந்தே போய்ட்டு வர சொல்லலாம் போல இருக்கு.. லட்டு வாங்கி வரத்தான்..
June 10, 2010 11:11 AM
//
அவரு எப்பவும் மெட்ராஸில இருந்து திருப்பதிக்கு உருண்டுக்கிட்டு தான போவார்? இப்போ என்ன நடந்தே போற ப்ளான்??
//
SanjaiGandhi™ said...
//Sure. Take your own time, but reply in 28 seconds...//
என்னாச்சி இவருக்கு? வர வர ஓவர் லீவ் லட்டர் எழுதறாரே.. ப்ளாக்ல பெரிய லீவ் லெட்டர்.. இங்க சின்ன லீவ் லெட்டரா? :)
June 10, 2010 11:12 AM
//
அது ஒண்ணுமில்லீங்...லீவு லெட்டரு எளுதித் தர்ற கொம்பெனி ஒண்ணு ஆரம்பிக்க ரோசனை...அதேங்...இங்கன வெளம்பரம் கொடுத்தேன்....:))
//
SanjaiGandhi™ said...
நீங்க எழுதின பதிவு.. நீக்குங்க.. நீக்காம இருங்க.. ஆனா அதுல இருக்கிற எங்க கமெண்ட் எல்லாம் நீக்கினா, அதுசரி தலைமையில் ப்ரியா எதிர்ப்புப் படை ஆரம்பிப்போம்.. :)
//
பாஸூ...நம்ம மேல ஏன் இந்த கொலைவெறி?? இப்படி உசுப்பேத்தி விட்டு ஒடம்பை புண்ணாக்குறதிலயே குறியா இருக்கீங்களே?? நீங்களே தலைவரா இருங்க பாஸூ...:))
//
கலகலப்ரியா said...
நாசமா போச்சு... மொத்தத்ல இல்லாத பொல்லாத ப்ரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணதான் நான் லாயக்குன்னு முடிவே பண்ணியாச்சா...
இப்போ இருக்கிற ட்ரெண்ட் ப்ரகாரம் பதில் சொல்லணும்னா... ஸாம்பியா எல்லையில் ஸாம்பிஸி ஆற்றில் உருவாகும் விக்டோரியா நீர்வீழ்ச்சியில் அவ்வளவு நீர் வீணாய்ப்போய் விழுவது பற்றி நீங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை... கிசங்கானி பற்றி உங்களுக்கு என்ன அக்கறை... கமான்.. டெல் மீ...
இதுக்கு எனக்கு செரியான விளக்கம் கிடைச்சா.. அப்புறம் மீதி பேசலாம்..
//
ஸாம்பியா எல்லை...ஸாம்பிஸி ஆறு என்று பிரிப்பதில் இருந்தே நீங்கள் பிரிவினைவாதி என்று தெரிகிறது... ஆனாலும் இது பற்றி கேள்வி எழுப்பாததற்கு காரணம் ஸாம்பிஸி ஆறு ஸாம்பியாவில் இருப்பது எனக்கு தெரியாது என்ற உண்மை தான்.
மீதி, பாதி எல்லாம் பேசமுடியாது...ஒட்டு மொத்தமாகத் தான் பேச வேண்டும்.
//
கலகலப்ரியா said...
||அது சரி said...
//
அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்..
//
அட்ரஸ் இல்லாது மடலனுப்பவும்னு மொட்டையா சொன்னா எப்படி??? அட்ரஸ் எங்க?? ச்சே ச்சே..ஆட்டோ அனுப்ப இல்ல...மடல் அனுப்ப தான்..||
நீங்க உங்க அட்ரஸ் சொல்லுங்க நான் என்னோட அட்ரஸ் அனுப்பறேன்.. வெவரங்கெட்டத்தனமால்ல இருக்கு.. கொக்கமக்கா...
//
மடலனுப்பவும்...மெடலனுப்பவும்னு சொன்னது நீங்க தான? நானா சொன்னேன்? :)
//
கலகலப்ரியா said...
|| அது சரி said...
//
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கச் சற்றுக் கால அவகாசம் தேவை... பொறுத்தருள்வீராக.
//
Sure. Take your own time, but reply in 28 seconds...||
கொக்கமக்கா... i dun need yer permission to take "my own" time... reply in 28 seconds... it's too much... am i lazing around or wot... i can spend 8 sec.. only.. here you are...
//
That's fine by me...'cos 8 secs falls within 28 secs....simple arithmetic, you see!
//
கலகலப்ரியா said...
||SanjaiGandhi™ said...
//தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை...//
சரி சரி.. நன்றி சொல்லத்தான இஷ்டம் இல்ல.. குடுத்த தோளையாவது திருப்பிக் குடுங்க..||
இதுதான் சாக்குன்னு என்னோட ஃப்ரண்ட்ஸ் தோளை நீங்க லவட்டிட்டு போலாம்ன்னு பார்க்கறியளோ.. நடக்காது நடக்காது... உங்க தோள் லிஸ்ட்ல இருக்கான்னு பார்க்கறேன்.. அடையாளம் சொல்லுங்க... டாட்டூ கிட்டூ குத்தி இருக்கா...
June 11, 2010 7:53 PM
//
பெருசா ராட்டை போட்டு ஒரு பேட்ஜ் குத்தியிருக்கும்ல, அது தான் அவரோட தோளு...அதுல Returned...அப்படின்னு ஒரு கடப்பாறையால குத்தி திருப்பி குடுத்துருங்க..
|| jothi said...
என்ன நடக்கிறதென்றே புரியவில்லை ப்ரியா,. (ரொம்ப நாளாச்சுல்ல,..)
நிறைய அம்புகள் வந்திருக்கிறதென்று தெரிகிறது.
சர்ச்சைகளை தூக்கி எறிந்துவிட்டு வெளியில் வர வேண்டுகிறேன்.||
நன்றி ஜோதி... ஆமாம் ரொம்ப நாளாச்சு... எப்டி இருக்கீங்க.. அட நீங்க வேற.. நாம வெளில தான் இருக்கோம்... வேலைப்பளு அதிகம்... அவ்ளோதான்..
|| HVL said...
good!||
நன்றி..
|| அது சரி said...
//
SanjaiGandhi™ said...
எது எப்டியோ.. கவிதைங்கற பேர்ல நீங்க பன்ற டார்சர்ல இருந்து கொஞ்ச நாளாச்சும் தப்பிக்க முடிஞ்சத நெனைச்சா
//
இது பாயின்ட்...கொஞ்ச நாளா வியர்க்குமாலம், வியர்க்குமரசம், வியர் குமாலம்னு எந்த மண்டை குடைச்சலும் இல்லாம ரொம்ப நல்லாத் தான் இருந்துச்சி...:))||
ஆகா... கெளம்பிட்டாய்ங்கையா கெளம்பிட்டாய்ங்க... அந்த வியர்க்குமாலம் மேட்டர்ல ஒரு காமெடி நடந்திச்சு... அத ஒரு போஸ்ட்டா போடட்டா...
||
ஸாம்பியா எல்லை...ஸாம்பிஸி ஆறு என்று பிரிப்பதில் இருந்தே நீங்கள் பிரிவினைவாதி என்று தெரிகிறது... ஆனாலும் இது பற்றி கேள்வி எழுப்பாததற்கு காரணம் ஸாம்பிஸி ஆறு ஸாம்பியாவில் இருப்பது எனக்கு தெரியாது என்ற உண்மை தான்.
மீதி, பாதி எல்லாம் பேசமுடியாது...ஒட்டு மொத்தமாகத் தான் பேச வேண்டும்.||
பிரிவினைவாதியென்று என்னைப் பிரிப்பதிலேயே தெரிகிறது உங்கள் பிரிவினைவாதம்... மேலும் நான் பிரிவினைவாதத்திற்கு எதிரியல்ல... அத்துடன் நான் பிரிவினைவாதத்திற்குத் தோழியுமல்ல... ஆனால் பிரிவினை என்ற ஒன்று தேவையெனில் அதை ஆதரிக்கத் தயாராக உள்ளேன்... தேவைப்படும் பட்சத்தில் அதை எதிர்ப்பவர்களுக்குக் கண்டனமெழுப்பவும் நான் தயங்க மாட்டேன்... மேலும்... மீதி பாதியெல்லாம் பேசாது ஒட்டுமொத்தமாகப் பேச ஆரம்பித்தால் விளைவுகள்... பக்க விளைவுகள் எந்த விகிதத்திலிருக்குமென்று சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. ஆதலால் மீதியை உங்கள் பதில் கேட்டுத் தொடரலாமென்றிருக்கிறேன்... வணக்கம்...
||மடலனுப்பவும்...மெடலனுப்பவும்னு சொன்னது நீங்க தான? நானா சொன்னேன்? :)||
யார் சொன்னதென்பது இங்கு பிரச்சனை அல்ல... நானேதான் சொன்னேன்... அதை ஏற்றுக்கொள்வதிலும் எனக்குப் பிரச்சனை அல்ல... ஆனால் உங்களுக்கு என் முகவரி அனுப்ப உங்கள் முகவரி தேவையெனச் சொல்வதைப் புரிந்து கொள்ள மறுப்பதன் பின்னணியிலிருக்கும் காரணங்கள் எவை...
நானா சொன்னேன்... இருக்காது என்பது போன்ற வாக்குவாதங்கள்.. உதவாது... இது மையக்கருத்தைத் திசைதிருப்பும் நோக்கமே அல்லாது வேறொன்றுமில்லை.. வாழ்க தமிழ்... வளர்க பின்னூட்டம்..
||
That's fine by me...'cos 8 secs falls within 28 secs....simple arithmetic, you see!||
oh well... so da problem has been solved..?! hm... good good... am not able to understand simple things.. so.. just giving in...
||பெருசா ராட்டை போட்டு ஒரு பேட்ஜ் குத்தியிருக்கும்ல, அது தான் அவரோட தோளு...அதுல Returned...அப்படின்னு ஒரு கடப்பாறையால குத்தி திருப்பி குடுத்துருங்க..||
ஆ.... அந்தத் தோளா தோழா... அது அப்பல்லோ ஆசுப்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது... மேற்குறிப்பிட்ட அடையாளங்களைச் சொல்லித் திரும்பப் பெற்றுக்கொள்ளவும்... நன்றி நன்றி நன்றி...
//பிரிவினைவாதியென்று என்னைப் பிரிப்பதிலேயே தெரிகிறது உங்கள் பிரிவினைவாதம்... மேலும் நான் பிரிவினைவாதத்திற்கு எதிரியல்ல... அத்துடன் நான் பிரிவினைவாதத்திற்குத் தோழியுமல்ல... ஆனால் பிரிவினை என்ற ஒன்று தேவையெனில் அதை ஆதரிக்கத் தயாராக உள்ளேன்... தேவைப்படும் பட்சத்தில் அதை எதிர்ப்பவர்களுக்குக் கண்டனமெழுப்பவும் நான் தயங்க மாட்டேன்... மேலும்... மீதி பாதியெல்லாம் பேசாது ஒட்டுமொத்தமாகப் பேச ஆரம்பித்தால் விளைவுகள்... பக்க விளைவுகள் எந்த விகிதத்திலிருக்குமென்று சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. ஆதலால் மீதியை உங்கள் பதில் கேட்டுத் தொடரலாமென்றிருக்கிறேன்... வணக்கம்...
//
எச்சூஸ் மி! இது எந்த கட்சிக் கூட்டம்னு தெரிஞ்சிக்கலாமா?
//யார் சொன்னதென்பது இங்கு பிரச்சனை அல்ல... நானேதான் சொன்னேன்... அதை ஏற்றுக்கொள்வதிலும் எனக்குப் பிரச்சனை அல்ல... ஆனால் உங்களுக்கு என் முகவரி அனுப்ப உங்கள் முகவரி தேவையெனச் சொல்வதைப் புரிந்து கொள்ள மறுப்பதன் பின்னணியிலிருக்கும் காரணங்கள் எவை...
நானா சொன்னேன்... இருக்காது என்பது போன்ற வாக்குவாதங்கள்.. உதவாது... இது மையக்கருத்தைத் திசைதிருப்பும் நோக்கமே அல்லாது வேறொன்றுமில்லை.. வாழ்க தமிழ்... வளர்க பின்னூட்டம்..//
இதுக்கு கவுஜயே தேவலாம். வசதிக்கு ஏதோ பிரிஞ்சிக்கலாம்.:))
||வானம்பாடிகள் said...
எச்சூஸ் மி! இது எந்த கட்சிக் கூட்டம்னு தெரிஞ்சிக்கலாமா?||
கட்சிக்கூட்டமா... எனக்குப் பன்னிக்கூட்டம்தான் தெரியும்... சாரி... தெரியாத பதிலைத் தெரிவிக்க முடியாத நிலமையிலுள்ளேன்...
||இதுக்கு கவுஜயே தேவலாம். வசதிக்கு ஏதோ பிரிஞ்சிக்கலாம்.:)||
எல்லாருமாகச் சேர்ந்து சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ள முயற்சிப்பது தெரிகிறது... பார்க்கலாம்..
கடந்தவை மறப்போம்.நல்லதே நினைப்போம்!
||Karthick Chidambaram said...
கடந்தவை மறப்போம்.நல்லதே நினைப்போம்!||
நன்றி கார்த்திக்...
Post a Comment